பல படங்களில் துணை நடிகராக நடித்து இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு படம் மூலமாக திரையில் தனது புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. இன்று வெற்றி மாறனின் விடுதலை படத்தில் கதையின்…
View More புரோட்டா சூரிக்கு அடுத்து ‘புஷ்பா புருஷன்‘ சூரி..காமெடி இப்படித்தான் உருவாச்சா? இயக்குநர் எழில் சொன்ன சீக்ரெட்45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!
திரைப்படங்களில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இயக்குநர் அதற்கான கதைக்களத்தினைச் சொல்லி, பின் இசையமைப்பாளர் மெட்டு போட்டு அதன்பின் பாடலாசிரியர் பாடலை எழுதி, பின்னர் பாடகர்கள் பாடுவது வழக்கம். இதற்கு குறைந்த பட்சம்…
View More 45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!ஒய்.ஜி.மகேந்திரனை ஜெயலலிதா இப்படித்தான் கூப்பிடுவாராம்.. இருந்தும் முறிந்த உறவு.. இதனால்தானா?
தன்னுடைய தனிப்பட்ட நடிப்பாலும், குரலாலும், காமெடி, குணச்சித்திரம், ஹியூமர் என ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். பாரம்பரிய நாடக குடும்பப் பின்னனியைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரன் பல நாடக மேடைகளில் இன்றளவும் நடித்து வருபவர்.…
View More ஒய்.ஜி.மகேந்திரனை ஜெயலலிதா இப்படித்தான் கூப்பிடுவாராம்.. இருந்தும் முறிந்த உறவு.. இதனால்தானா?படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?
இன்று ஒரு படத்தில் நடித்து விட்டு, அந்தப் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் அந்த காலத்து சூப்பர் ஸ்டார்கள் சம்பளம் வாங்காமலும்,…
View More படமோ மெகா ஹிட்.. ஆனால் எம்.ஜி.ஆர் சம்பளம் ஒரு ரூபாய்.. எந்த படத்திற்காக தெரியுமா?பாரதிராஜாவை தனது பாணியில் கண்டித்த பார்த்திபன்.. எதற்கு தெரியுமா?
திரைக்கதை ஜாம்பவானும், இயக்குநருமான பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக் கொண்டு பின் புதிய பாதை படத்தின் மூலம் தனக்கென தனிஅடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பார்த்திபன். முதல்படத்திலேயே ஒரு ஏரியா ரவுடி ஒரு…
View More பாரதிராஜாவை தனது பாணியில் கண்டித்த பார்த்திபன்.. எதற்கு தெரியுமா?ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!
இன்றும் பொதுவெளிகளில் யாராவது கலர் கலராக ஜொலிக்கும் நிறங்களில் சட்டை அணிந்து சென்றாலோ அல்லது நம்மில் யாராவது கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை அணிந்தாலோ என்ன ராமராஜன் கலர்ல சட்டை போட்டிருக்க என்ற கிண்டலடிப்பது…
View More ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்
வயது வித்யாசமின்றி ஒரு படம் பார்ப்பவர் அனைவரையும் எமோஷனலாக கனெக்ட் செய்து கண்களைக் குளமாக்கும் போது அந்தப் படம் விளம்பரம் இல்லாமலே பெரும் வெற்றி ஆகிறது. இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் கமல் என்ற பிம்பத்தைத்…
View More ‘மவனே உன் நெஞ்சுல இருக்க..‘ மகாநதி பட வசனத்திற்கு அர்த்தம் சொன்ன தலைவாசல் விஜய்நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..
விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து வரலாற்று ஹிட் படமான கேப்டன் பிரபாகரனைக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகவும், 100-வது…
View More நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்!
ஆரம்ப காலகட்டத்தில் வெறும் ஊமைப் படங்களாக பார்த்து வந்த சினிமா ரசிகர்களுக்கு இசையும், வசன உச்சரிப்பும் இடம்பெற்ற பிறகு மளமளவென சினிமா தன்னைத் தானே அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டது. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து…
View More பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்!என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?
காமெடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாராண மனிதராகத் திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். யாரையும் உருவ கேலி செய்யாது, டபுள் மீனிங் வசனங்கள் இல்லாது, மற்றவர்களை புன்படுத்ததாது தனது…
View More என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்பு… மீண்டும் சினிமாவில் இயல்பு நிலையை கொண்டு வந்த பூதம் படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட போது திரைத்துறை மட்டுமின்றி தமிழகமே பரபரப்பானது. இனி எம்.ஜி.ஆரின் வருங்காலம் எப்படி இருக்கும் என ஆளுக்கொரு பேச்சு பேச ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து சினிமாவும் அடி வாங்க…
View More எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்பு… மீண்டும் சினிமாவில் இயல்பு நிலையை கொண்டு வந்த பூதம் படம்யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் நடிகர் பாலா. பல ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இன்று சின்னத்திரையில்…
View More யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!