தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க போகும் குரல் என்றால் நிச்சயம் எஸ்.பி. பியை சொல்லலாம். இளம் வயதில் எப்படி பாடல்களை பாடி இருந்தாரோ அதே குரலில் தன்னுடைய வயதான காலத்தில்…
View More நான் சொல்றத மட்டும் கேளு.. பாடிட்டு இருந்த எஸ்பிபியை திட்டிய எம். எஸ். வி.. இதுக்கே கோபம் வந்துருச்சா..ms viswanathan
சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?
தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன்…
View More சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!
திரைப்படங்களில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இயக்குநர் அதற்கான கதைக்களத்தினைச் சொல்லி, பின் இசையமைப்பாளர் மெட்டு போட்டு அதன்பின் பாடலாசிரியர் பாடலை எழுதி, பின்னர் பாடகர்கள் பாடுவது வழக்கம். இதற்கு குறைந்த பட்சம்…
View More 45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!இவன் சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டான்.. அவமானப்படுத்திய எம்.எஸ்.வி படத்துக்கே பாடல் எழுதி சாதித்த வாலி..
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கவிஞர்களின் பெயரை பட்டியல் போட்டால் அதில் முதல் சிறு பெயர்களிலேயே நிச்சயம் வாலியின் பெயர் இடம்பெறும். ஒரு காலத்தில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவையே ஆட்கொண்டிருந்த…
View More இவன் சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டான்.. அவமானப்படுத்திய எம்.எஸ்.வி படத்துக்கே பாடல் எழுதி சாதித்த வாலி..காதல் மனைவிக்காக பாடல் வாய்ப்புத் தேடிய கணவன்: ரிக்கார்டிங்-ன் போது பிரபல இயக்குநரின் அம்மாவுக்கு நேர்ந்த இளம் வயது சோகம்
மோகன்-ரேவதி நடித்த உதயகீதம் படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலரே. பாடல்களாலும், கவுண்டமணியின் எவர்கிரீன் காமெடியாலும் ஹிட் ஆன படம் இது. இப்படத்தில் ரேவதி மோகனின் கச்சேரிகள் அனைத்திலும் சென்று அவரது பாட்டுக்கு ரசிகையாகி பின்…
View More காதல் மனைவிக்காக பாடல் வாய்ப்புத் தேடிய கணவன்: ரிக்கார்டிங்-ன் போது பிரபல இயக்குநரின் அம்மாவுக்கு நேர்ந்த இளம் வயது சோகம்வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!
தமிழ் சினிமாவின் இசை மன்னர்களாக கே.வி.மகாதேவனும், எம்.எஸ். விஸ்வநாதனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர் சங்கர்-கணேஷ் என்ற இசையமைப்பளார்கள். ஒவ்வொரு கலைஞனுக்கும் புகழ்பெற்ற நடிகர்களுடன்…
View More வாய்ப்புக் கொடுக்காத தயாரிப்பாளர்… எம்.ஜி.ஆர் கையாண்ட யுக்தியால் பிரபலமான முன்னணி இசையமைப்பாளர்கள்!மெட்டுக்குப் பாட்டு போல் பாட்டுக்குத் தான் மெட்டு என்ற பாணியைக் கடைப்பிடித்த இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன்!
தினசரி நாம் கேட்கும் திரையிசை பக்திப் பாடல்களின் வழியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கதாநாயகர்களே இசையமைத்துப் பாடி, நடித்து வந்த வேளையில் தனியாக…
View More மெட்டுக்குப் பாட்டு போல் பாட்டுக்குத் தான் மெட்டு என்ற பாணியைக் கடைப்பிடித்த இசைச் சக்கரவர்த்தி கே.வி.மகாதேவன்!அவர் பாடல… பேசுறார்.. சந்திரபாபுவின் வாய்ப்பை கெடுத்த எம் எஸ் விஸ்வநாதன்.. மோதலுக்கு பின் இப்படி ஒரு நட்பா..?
MS Viswanathan – JP Chandrababu: ஜே பி சந்திரபாபு மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களது நட்பு மோதலில் தான் தொடங்கியது என்பது பலரும் அறியாத ஒன்று.…
View More அவர் பாடல… பேசுறார்.. சந்திரபாபுவின் வாய்ப்பை கெடுத்த எம் எஸ் விஸ்வநாதன்.. மோதலுக்கு பின் இப்படி ஒரு நட்பா..?சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என கவிஞர் கண்ணதாசனை நிச்சயம் சொல்லலாம். அவரது காலம் கடந்து பல ஆண்டுகளில் புதிய புதிய பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றி இருந்தாலும் கண்ணதாசன்…
View More சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் மெல்லிசை மன்னர் என்ற அடையாளத்தோடு இன்னும் வாழ்ந்து கொண்டு…
View More எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!
இந்த காலத்தில் தமிழில் ஏராளமான பாடல்கள் நாளுக்கு நாள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலான பாடல்களில் வரிகள் பெரிய அளவில் மனதைக் கவரும் வகையில் இல்லை என பரவலாக ஒரு…
View More எம்எஸ்வி மேல் எழுந்த கோபம்?.. நேரடியா வெளிக்காட்டாம கவிஞர் கண்ணதாசன் எடுத்த புது ரூட்.. இதுனால தாங்க அவரு லெஜண்ட்!