Vijayakanth

கேப்டன் விஜயகாந்தை ஒதுக்கிய நடிகைகள்.. அவமானங்களை உரமாக்கிய கேப்டனின் அந்த நல்ல மனசு..

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் ஆகியோர் முன்னனியில் இருந்த காலகட்டம் அது. இவர்கள் மூவருக்கும் மாற்றாக கருப்பு தேகத்துடன் களையான முகத்துடன் மதுரையிலிருந்து கிளம்பி வந்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். பலகட்ட வாய்ப்புகள் தேடலுக்குப்பின் முதன் முதலாக…

View More கேப்டன் விஜயகாந்தை ஒதுக்கிய நடிகைகள்.. அவமானங்களை உரமாக்கிய கேப்டனின் அந்த நல்ல மனசு..
Vijayakanth

சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..

கேப்டன் விஜயகாந்த் தனது நண்பரும், சினிமாவின் குருநாதருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். பல 100 நாள் படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியாளர் செந்தில்நாதன் விஜயகாந்தை வைத்து…

View More சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..
Captain 2

ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மக்கள் நேசித்த ஒரு மனிதர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த்தான் என்றால் அது மிகையாகாது. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நிறைய நல்ல குணங்கள் இவரிடமும் இயல்பாகவே குடிகொண்டிருந்தால்…

View More ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!
Captain

நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து வரலாற்று ஹிட் படமான கேப்டன் பிரபாகரனைக் கொடுத்தார் விஜயகாந்த். இந்தப் படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகவும், 100-வது…

View More நண்பன் இராவுத்தர் ஐடியாவால் கேப்டன் பிரபாகரனை 100வது படமாக தள்ளிப் போட்ட விஜயகாந்த்.. செதுக்கிய செல்வமணி..
Captain

“எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனை

வாய்ப்பு என்பது ஒருமுறைதான் கிட்டும் என்பார்கள். கருப்பு நிறமும், கிடுகிடுவென வளர்ந்த தேகமும், சுருட்டை முடியும் கொண்டு கோலிவுட்டில் கால் பதித்து இன்று மறைந்தாலும் எண்ணற்ற மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கேப்டன் விஜயகாந்த்…

View More “எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனை
Ramarajan-vijakanth

கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கும், கிராமத்து நாயகன் ராமராஜனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே மதுரைக்காரர்கள். ஆனால் திரைத்துறையில் இவர்கள் நடிக்க வந்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது…

View More கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!
pulan visaranai

கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?

கேப்டன் விஜயகாந்த் – இப்ராஹிம் இராவுத்தர் நட்பை சினிமா உலகம் மட்டுமல்லாது அனைவரும் அறிவர். சிறந்த நண்பர்களாக விளங்கிய இவர்கள் தொழிலிலும் ஒன்றாக இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். சினிமாவில் எல்லோருக்கும் சில…

View More கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?
Vijayakanth

மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!

அதிரடியிலும், ஆக்சனிலும் கலந்து சுழன்றடித்த கேப்டன் விஜயகாந்தின் இமேஜை மாற்றிய படங்கள் இரண்டு. ஒன்று வைதேகி காத்திருந்தாள், மற்றொன்று சின்னக் கவுண்டர். காதலிக்காக உருகித் தவிக்கும் கதாபாத்திரத்தில் வெள்ளைச்சாமியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்து தான்…

View More மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!
Cola

வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க வந்த ஆஃபர் : நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல நோ சொன்னகேப்டன்

இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்கள் பலர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்து தங்களுடைய பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இது அவர்களது தொழில்தான் என்றாலும் அதிலும் தன்னுடைய…

View More வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க வந்த ஆஃபர் : நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல நோ சொன்னகேப்டன்
Captain

தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!

இன்று கோடிக்கணக்கான மக்கள் உள்ளத்தில் பசி என்னும் நோயை அகற்றி தன்னை நாடி வருவோருக்கு தாயைப் போன்று பாசத்தால் அன்னம் புகட்டி அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் இந்த கொடைத் தன்மைக்கு சாட்சிதான்…

View More தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!