Periyar

நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்

தந்தை பெரியார் என்றாலே நினைவுக்கு வருவது சமுதாயத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான அவரது கருத்துக்களும், கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தான். இவரைப் பின்பற்றியே அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திராவிடக் கொள்கைகளில் வேரூன்றி இருந்தனர்.…

View More நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்
Anna

அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், அறிஞர் அண்ணாவின் தீவிர பற்றாராளராகவும் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவரது எழுத்தில் வாசகனாகி பட்டை தீட்டப்பட்டார்.…

View More அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..
Anna ssr

அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் திராவிடக் கருத்துக்களை அதிகம் பேசியவரும், அறிஞர் அண்ணாவின் மனசாட்சியுமாகத் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் தனது இல்லத்திற்கே ‘அண்ணா இல்லம்‘ என்று பெயரிட்டு…

View More அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி
anna

அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவரும், தென்னகத்தின் பெர்னாட்ஷா என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர்தான் அறிஞர் அண்ணா. இயல்பாகவே அண்ணா என்று சொல்வதற்குப் பதிலாக அறிஞர் என்ற சொல்லானது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு…

View More அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..
NS Krishnan

என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?

காமெடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாராண மனிதராகத் திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். யாரையும் உருவ கேலி செய்யாது, டபுள் மீனிங் வசனங்கள் இல்லாது, மற்றவர்களை புன்படுத்ததாது தனது…

View More என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?
Anna

அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..

பெரியாரின் மாணவராக இருந்து அவருக்கு அடுத்தபடியாக திராவிடக் கொள்கைகளை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, தன்னுடைய எழுத்துக்களாலும், பொன்மொழிகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் அறிஞர் அண்ணா. அண்ணா என்று…

View More அண்ணா மேல் உயிரையே வைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா சிலையை திறக்க ஒப்புக் கொள்ளாத காரணம்..
MGR anna

அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?

அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பெரியாரைப் பிரிந்து தனியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த நேரம். அப்போது அவருடன் துணை நின்றவர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் பலர். கருணாநிதி தன்னுடைய பேனாமுனையாலும்,…

View More அண்ணா சொன்ன ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் யானை பலம் பெற்ற எம்.ஜி.ஆர்.. இப்படி ஒரு மோட்டிவேஷனா..?
Annadurai

அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசும், நீதிக்கட்சியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. காமராசர் ஆட்சிக் காலத்தில் அப்போது திராவிடர் கழகத்தினை வழிநடத்தி வந்த தந்தை பெரியாரிடமிருந்து விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்…

View More அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்
pa neelakandan

நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!

இன்று சினிமாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் குறும்படங்கள் அல்லது டெலி பிலிம்கள் எடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் போது குறும்படங்கள் உருவாக்கியவர்களுக்கு தமிழ் படங்கள் இயக்கவோ, நடிக்கவோ…

View More நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!
MGR and Anna

எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஹீரோக்கள் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தாலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொட்ட உயரத்தை எந்த நடிகராலும் இனி தொட்டுவிட முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சிறந்த நடிகராக மட்டுமே…

View More எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..