Nadodi mannan

எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..

காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய எழுத்துக்களால் சாகாவரம் பெற்றவர் தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி., நாகேஷ் உள்ளிட்டோரிடம்…

View More எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கண்ணதாசன்.. இருப்பினும் வெளிவந்த மாஸ் வசனங்கள்..
AVM

எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை வாட்டிய போது மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார் அவரின் தாயார். அன்று சாப்பாட்டிற்கே…

View More எம்.ஜி.ஆர் கற்றுக் கொடுத்த பழக்கம்.. ஏ.வி.எம். சரவணன் பகிர்ந்த மெய்சிலிர்க்கும் அனுபவம்!
Jailer

அந்தக் காலத்து ஜெயிலராக மிரட்டிய எம்.ஜி.ஆர்..முத்துவேல் பாண்டியனுக்கு முன்னரே வந்த பல்லாண்டு வாழ்க..

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பல காட்சிகளில் ஸ்லோமோஷன் ஷாட்டை வைத்து ரஜினியை நடக்க வைத்தே படத்தை ஹிட்டாக்கினார். குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி மிக…

View More அந்தக் காலத்து ஜெயிலராக மிரட்டிய எம்.ஜி.ஆர்..முத்துவேல் பாண்டியனுக்கு முன்னரே வந்த பல்லாண்டு வாழ்க..
MGR Fame

எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்

சாதாரணமாக ஒருவருக்கு மக்களால் பட்டம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் இத்தகைய பட்டங்கள் ஏராளமானவற்றிற்குச் சொந்தக் காரர் என்றால் அது நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். மக்கள் திலகம், இதய…

View More எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்வி.. மக்கள் திலகத்தின் மகத்தான பதில்
MGR Fight

எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத்…

View More எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை
MGR SAC

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தமிழகத்தின் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தார். நாடகத்தில் இருந்து சினிமாத் துறைக்கு வந்ததால் நடிப்பு, கேமிரா, இயக்கம், திரைக்கதை, கதை, தயாரிப்பு என அனைத்தையும்…

View More எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரிவஞ்ச் கொடுத்த எம்.ஜி.ஆர்.. One more கேட்டதால் வந்த வினை
MGR Rickshawkaran

பிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் குண நலன்களை பற்றி நாள்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஏராளமான பல உதவிகளைச் செய்துள்ளார். அவர் திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த…

View More பிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்
MGR Karunannithi

உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., திரைத்துறையில் இருந்தபோதும் சரி, அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்த போதும் சரி தன்மேல் எந்த ஒரு குற்றமும் குறையும் வராமல் பார்த்துக் கொள்வதில் கண்டிப்பாக இருப்பார். மக்கள் பணியில் தன்னை…

View More உதவியாளரை ஓங்கி அறைந்து வேலையிலிருந்து தூக்கிய எம்.ஜி.ஆர்., கடுங்கோபத்துக்கு காரணம் இதுவா?
MGR Midmeals

பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை

மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., இலங்கையிலிருந்து கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்த போது அங்குள்ள ஆனையடிப் பள்ளியில்தான் தொடக்கக் கல்வி பயின்றார். ஆனால் அந்தத் தொடக்கக் கல்வியே அவரது இறுதிக் கல்வியாகவும் முடிந்தது. காரணம் வறுமை.…

View More பசிக் கொடுமையால் தவித்த எம்.ஜி.ஆர்.. பின்னாளில் ஐ.நா.சபையே புகழ்ந்த சத்துணவுத்திட்டத்திற்கு வழிவகுத்த வறுமை
MGR Brothers

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?

வறுமையால் உழன்று கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது. நாடகக் கம்பெனிகளில் சேர்ந்தால் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்ற நோக்கில் தன் பிள்ளைகளின் பசி ஆற்ற தாய் சத்யபாமா அவர்களை…

View More எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை மாற்றிய மூன்று அண்ணாக்கள்.. இப்படி ஒரு பாசப் பிணைப்பா?
Jaishankar

தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?

தமிழ் சினிமாவில் நடிகர்களில் வள்ளல், பொன்மனச் செம்மல் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போற்றுகிறோம். இதனால் எம்.ஜி.ஆர் பெரும் வள்ளலாக மக்கள் தலைவனாக உருவெடுத்தார். ஆனால் பலருக்கு மறைமுகமாகவும், தங்களால் இயன்ற அளவும் மக்களுக்கான…

View More தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?
MGR

தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!

தமிழ் சினிமாவில் 1965 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. சரவணா பிலிம்ஸ் என்ற பெயரில் ஜி.என். வேலுமணி பாகப் பிரிவினை, பாலும் பலமும், படகோட்டி, குடியிருந்த…

View More தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்!