தமிழக மின்சார வாரியத்தில் அரங்கேறியுள்ள ஒரு வினோதமான லஞ்சப் புகார் மற்றும் கைது நடவடிக்கை, “லஞ்ச ஒழிப்புத் துறைக்கே சவால் விடும்” வகையில் ‘ட்விஸ்டுகளுக்கு மேல் ட்விஸ்டுகளுடன்’ ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த…
View More திருடன் வீட்டிலேயே திருடுறது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஸ்பெஷல்.. ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகி, ‘மறுபடியும் வேலை கிடைக்குமா’ன்னு தவிச்சு போய் நின்ன உதவி பொறியாளர்கிட்டயே லஞ்சம் கேட்டீயே, அதுதான்பா அநியாயத்தோட உச்சம்! சஸ்பெண்ட் ஆனவன்கிட்டயே ஒன்றரை லட்சம் லஞ்சம் கேக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இந்த துணிச்சல் தான் உங்க சிஸ்டத்தோட கேவலமான லட்சணம்!TNEB
வேட்டை ஆரம்பமாயிருச்சுடோய்.. இன்று ஒரே நாளில் 2 மின்வாரிய உயரதிகாரிகள் கைது.. ஒரே வாரத்தில் ஏழு உயரதிகாரிகள் கைது.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே.. பயம்மா இருக்குதா? இன்னும் பயங்கரமா இருக்கும்… சம்பளம் வாங்கிகிட்டு வேலை பார்த்தா வேலை தப்பும்.. இல்லைன்னா வேலையும் போயிரும்.. கம்பியும் எண்ணனும் எப்படி வசதி?
தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தங்களது அரசுப் பணிகளைச் செய்வதற்குப் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம்…
View More வேட்டை ஆரம்பமாயிருச்சுடோய்.. இன்று ஒரே நாளில் 2 மின்வாரிய உயரதிகாரிகள் கைது.. ஒரே வாரத்தில் ஏழு உயரதிகாரிகள் கைது.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே.. பயம்மா இருக்குதா? இன்னும் பயங்கரமா இருக்கும்… சம்பளம் வாங்கிகிட்டு வேலை பார்த்தா வேலை தப்பும்.. இல்லைன்னா வேலையும் போயிரும்.. கம்பியும் எண்ணனும் எப்படி வசதி?ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கைவிடப்படுவதற்கு என்ன காரணம்?இந்த திட்டம் ரத்தானால் என்னென்ன ஊழல்கள் வெளியே வரும்? மின்வாரியம் டிஜிட்டல் மயமாக ஆகவே ஆகாதா? என்னென்ன குழப்பங்கள்?
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களின் வீடுகளிலும் மிகப்பெரிய மாற்றத்தையும் நவீனத்துவத்தையும் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஆளில்லா ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தற்போது முற்றிலும் கைவிடப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில்…
View More ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கைவிடப்படுவதற்கு என்ன காரணம்?இந்த திட்டம் ரத்தானால் என்னென்ன ஊழல்கள் வெளியே வரும்? மின்வாரியம் டிஜிட்டல் மயமாக ஆகவே ஆகாதா? என்னென்ன குழப்பங்கள்?மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் முக்கிய ஒருங்கிணைப்பு கூட்டம் அண்மையில் புதிய மின்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மின்சார வாரியத்தில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக…
View More மின்சார வாரியமாடா நடத்தியிருக்கீங்க.. எல்லாம் கமிஷன், ஊழல் தான்.. கமிஷன் பணத்தை வைத்து தான் வேலையே நடந்துருக்கு… பொங்கி எழும் காண்ட்ராக்டர்கள்.. முன்னாடி கமிஷன் கொடுத்தாதான் ஃபைல் நகரும்… இப்ப அமைச்சர் முன்னாடியே உண்மைகள் நகருது! இதுதான்டா நாங்க எதிர்பார்த்த நேர்மையான புதிய அரசியல்! ஐம்பது வருஷமா இருட்டுல இருந்த மின்துறையை, ‘விசில்’ அரசு வெளிச்சத்துக்கு கொண்டு வருது..ஜனங்களோட வரிப்பணத்துல 2,000 கோடிக்கு போலி எஸ்டிமேட் போட்டு கொள்ளையடிக்கப் பார்த்தீங்களா? நீங்க போட்டது கள்ளக் கணக்கு… இந்த விஜய் காட்டுறதுதான்டா உண்மையான ஆக்ஷன் கணக்கு! ஃபைல் குளோஸ்… உங்க ஆட்டமும் குளோஸ்!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் மின்சார வாரியத்தில் பல்வேறு கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை புதிய தவெக…
View More ஜனங்களோட வரிப்பணத்துல 2,000 கோடிக்கு போலி எஸ்டிமேட் போட்டு கொள்ளையடிக்கப் பார்த்தீங்களா? நீங்க போட்டது கள்ளக் கணக்கு… இந்த விஜய் காட்டுறதுதான்டா உண்மையான ஆக்ஷன் கணக்கு! ஃபைல் குளோஸ்… உங்க ஆட்டமும் குளோஸ்!ஒரு சின்ன சாதனம் போதும்.. மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கலாம்.. TANGEDCO அசத்தல் அறிவிப்பு..!
மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளைத் தடுப்பதற்காக, வீடுகளில் RCD (Residual Current Device) என்ற பாதுகாப்பு சாதனத்தை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மழைக்கால…
View More ஒரு சின்ன சாதனம் போதும்.. மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கலாம்.. TANGEDCO அசத்தல் அறிவிப்பு..!மின்வாரியம் டெபாசிட் கட்டணம் வசூல் செய்வது ஏன்? எப்படி கணக்கிடப்படுகிறது?
இந்த மாதம் மின் கட்டண பில்லை பார்த்தவர்கள் குழப்பமடைந்து இருப்பார்கள் என்பதும் கிட்டத்தட்ட அனைவருக்குமே அதிக தொகை வந்திருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த அதிக தொகை எதனால் என்பது குறித்து தற்போது…
View More மின்வாரியம் டெபாசிட் கட்டணம் வசூல் செய்வது ஏன்? எப்படி கணக்கிடப்படுகிறது?மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி..!
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தையில் நேற்று…
View More மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி..!