அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!pakistan
அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மிகுந்த பதற்றமாக மாறி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச…
View More வச்சான் பாரு ஆப்பு.. பாகிஸ்தானில் இருந்து இனி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல முடியாதா?எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் முன்னரே, பாகிஸ்தான் தயக்கம், பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து, தாங்களாகவே பயத்தில் உளற தொடங்கி விட்டது. உதாரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப்,…
View More எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.. இந்தியா தாக்குமோ என்ற அச்சத்தில் உளறும் பாகிஸ்தான் அமைச்சர்.!வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்த 26 இந்துக்கள் மீது பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொன்றனர். அவர்கள் ஐடிகார்டு காட்ட சொல்லி, ‘கல்மா’ சொல்வதற்கும் கட்டாயப்படுத்தி, அத்துடன்…
View More வான்வழியையா மூடுற.. உனக்கு இருக்கு ஆப்பு.. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை..!பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?
பெஹல்காம் பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை விசாரிக்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் கிடைத்துள்ளது. தேசிய விசாரணை நிறுவனம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த ஃபாரூக் அகமதை அடையாளம் கண்டுள்ளது. இவர்,…
View More பெஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கண்டுபிடிப்பு.. வீடு தரைமட்டம்.. கிடைத்தால் என்கவுண்டர் தானா?நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை.. அதிரடி நடவடிக்கைகள்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. தற்போது, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 5…
View More நாடு கடத்தும் பணி தீவிரம்.. 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை.. அதிரடி நடவடிக்கைகள்..!பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…
View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!
26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…
View More பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!