உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?

ஆசையும் , பசியும் , பணமும்  இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…

View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?

பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்தக் காலத்துல பெரியவங்க, சின்னவங்கன்னு யாருமே பார்க்குறதுல்ல. ஈகோதான். சின்ன செயலுக்குக்கூட பொறுமை இல்லை. கொதிச்சிடுறாங்க. பகை வளர்ந்து நாளடைவில் உறவுகளையும், நட்புகளையும் இழக்கச் செய்கிறது. உங்களை யாராவது திட்டுனாலும் சரி. துன்புறுத்தினாலும் சரி.…

View More பகைவனை எப்படி வெல்வது? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம்…’ வேண்டும் என சிவாஜி பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலைப் போலத் தான் நாம் சில அவஸ்தைகளில் இருந்து விடுபட நிம்மதியைத் தேடி அலைகிறோம்.…

View More நிம்மதியாக வாழணுமா? இதுதான் சிம்பிளான வழி… ஃபாலோ பண்றீங்களா?

உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

காலம் பொன்போன்றதுன்னு சொல்வாங்க. போனா திரும்பி வராது. எவ்வளவு ரூபாய் விலை கொடுத்தாலும் கிடைக்காது. அதனால செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாகத் திட்டமிட்டு செய்தால் வாழ்வில் வெற்றி உறுதி. பொழுது…

View More உங்களது பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதா? இதோ ஒரு சுயபரிசோதனை..!

வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!

எப்பவுமே நமக்கு அடுத்தவர் குறைகள்தான் கண்ணுக்குத் தெரியும். நம்ம குறைகள் வெளியே தெரியாது. இதைத்தான் பைபிளில் பிறர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்காதே. உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்னு சொல்வாங்க. இந்த மாதிரி…

View More வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!

கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியாக இருக்கும். அதே நேரம் ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்காமலும் இருக்க முடியாது. சின்ன தொகை என்றால் திருப்பிக் கொடுத்து விடலாம். பெரிய தொகைன்னா எப்படி கொடுப்பது?…

View More கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையா? சூப்பர் டிப்ஸ்.. செய்து பாருங்க!

வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!

வாழ்க்கையில் எந்த வழியிலாவது நாம் முன்னேறி விட மாட்டோமா? நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வராதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்? எதைக் கடைபிடிப்பது என்று…

View More வாழ்க்கையில் மாற்றம் வருவது எப்போது? இதைப் புரிந்து நடந்தால் போதும்..!

கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!

கணவன் மனைவிக்குள் வீட்டில் எப்போதும் சண்டை நடக்கும். வீட்டில் நிம்மதி இருக்காது. சிவபெருமானுக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக் கொடுக்கலாம். அதுவும் பௌர்ணமி அன்று வாங்கிக் கொடுப்பது விசேஷம். ருத்ராட்சையில்…

View More கணவன் மனைவிக்குள் ஒரே சண்டையா? நிம்மதியே இல்லையா? இதை ஃபாலோ பண்ணுங்க…!

வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…

View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

நீங்கள் மன உறுதிமிக்கவராக மாற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்கள்!

எந்த சூழலிலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க மன உறுதி தேவைப்படுகிறது. அதற்கு நாம் என்னென்ன செய்வதுன்னு பார்க்கலாமா… ஒரு மனிதன் என்ற ரீதியில் வாழ்க்கையே குழப்பமான சூழலில் இருக்கும்போது யாருடனும் டேட்டிங் செய்யாதீர்கள்.…

View More நீங்கள் மன உறுதிமிக்கவராக மாற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்கள்!

உங்களை உண்மையாக ஒருவர் நேசித்தால்… என்ன செய்வார்கள் தெரியுமா?

நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்து கொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக…

View More உங்களை உண்மையாக ஒருவர் நேசித்தால்… என்ன செய்வார்கள் தெரியுமா?
flying birds

பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?

‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’னு ஒரு பாடல் வரும். அதே போலத்தான் மனிதர்களும். பறவைகளின் வாழ்க்கைப் பாடத்தைப் படித்தால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பறவைகளைப் பொருத்தவரை தன் குஞ்சுகளுக்கு இறகு முளைக்கும் வரை…

View More பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?