நாம் தினமும் காலையில் எழுகிறோம். அன்றாட கடமைகளைச் செய்கிறோம். இரவில் தூங்குகிறோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடையில் நமக்கு ஏதாவது சலிப்பு வந்து விட்டால் எங்காவது சுற்றுலா செல்கிறோம். ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.…
View More மனம் குளிர வைக்கும் இனிமையான வாழ்வு அமைய வேண்டுமா…? இதை மட்டும் செய்தால் போதும்…!latest life style news
வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!
ஒருவன் வாழ்க்கையில் பெற வேண்டிய மிக முக்கிய செல்வம் தன்னம்பிக்கை. இது இருந்தால் தான் அவனது திறமை மேல் அவனுக்கு முதலில் நம்பிக்கையே வரும். நம்பிக்கை வர வர அவனது திறமையும் படிப்படியாக வளர…
View More வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் அளிக்கின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவை விட பல மடங்கு…
View More பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?
தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று சொல்வார்கள். அதே போல தானத்தில் சிறந்தது நிதானம் என்பர். அன்னதானத்தையும் சொல்வார்கள். ஒருவர் அன்னதானம் செய்யும்போது அவரது பித்ருக்கள் அனைவரும் மேல் உலகத்தில் பசியாறி மகிழ்வர்.…
View More தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!
வீட்டின் நுழைவு வாயிலில் அங்கு மங்கலப் பொருள்களை வைப்பது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்றால் வீட்டிற்கு வரக்கூடியவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும். அவற்றில் அஷ்டமங்கள பொருள்கள்…
View More கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது….அப்படின்னா இதை வைங்க…!!!ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!
வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நல்ல பயனுள்ள வகையில் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வகையில் வாழ்ந்தால் நமக்கு எந்த விதத்திலும் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. எந்த வகையான சூழல் வந்தாலும்…
View More ரொம்ப குறுகியது நம் வாழ்க்கை…! எந்த சூழலிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் இழந்து விடாதீர்கள்…!அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இந்தப் பணத்திற்காகத் தான் எத்தனை பொய், எவ்வளவு லஞ்சம், எத்தனை கலவரம் என என்னென்னமோ நடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும்…
View More அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!
மனிதனின் இறுதி மூச்சு வரை ஒட்டிக்கொண்டே வரும் ஒரு உணர்வு தான் இந்த காமம். பருவவயதில் தலைவிரித்தாடுகிறது. அதன் போக்கில் உடலைக் கொண்டு போகச் செய்கிறது. மனம் அதனை இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எங்கு போகிறோம்…என்ன…
View More காம எண்ணங்களில் இருந்து விடுபடுவது இவ்ளோ ஈசியா…?!குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!
நாம் அனைவரும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் பல நல்ல வழிமுறைகளை எடுத்துக் கூறியுள்ளனர். ஒரு நாடு எப்படி இருந்தால் முன்னேறும்…குடும்பம் எப்படி இருந்தால் சிறப்பாக அமையும் என்பதை சாணக்கியர் திறம்பட…
View More குடும்பம் சிறப்பாக இருக்க இதுதான் ரகசிய வழி…! இதில் தான் நாம் திருப்தி அடைய வேண்டுமாம்…!!!இந்த ஒரே ஒரு விஷயம் தெரிந்தால் போதும். வாழ்க்கையில் எளிதில் ஜெயித்துவிடலாம்…!!!
பேசத் தெரியாததால் தான் நிறைய பிரச்சனைகளே வருகிறது. பிறர் மூலமாக நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டி உள்ளது என்றால் நாம் எப்போது எப்படி பேச வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரிடம்…
View More இந்த ஒரே ஒரு விஷயம் தெரிந்தால் போதும். வாழ்க்கையில் எளிதில் ஜெயித்துவிடலாம்…!!!வாஸ்துப்படி வீடு இல்லையா அப்படின்னா முதல்ல இதைச் செய்யுங்க …!
ஒரு சிலர் ரொம்பவே பிளான் பண்ணி வாஸ்து படி வீடு கட்டி விடுவார்கள். கட்டி முடித்ததும் தான் தெரியும். இதை அப்படி செய்திருக்கலாமே என்று. செய்ய முடிந்தால் பணம் இருப்பவர்கள் அதை இடித்துக்கூட திரும்பவும்…
View More வாஸ்துப்படி வீடு இல்லையா அப்படின்னா முதல்ல இதைச் செய்யுங்க …!போட்டி நிறைந்த உலகில் அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
அரசு வேலையையே தங்கள் குறிக்கோளாக வைத்துக் கொண்டு கடினமாக உழைத்தாலும் அவர்களுக்கு ஏதோ சில காரணங்களால் வேலை கிடைக்காமல் தடை பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் முயற்சி செய்தாலும் கீழ்க்கண்ட வழிபாடுகளையும் செய்து வருவது…
View More போட்டி நிறைந்த உலகில் அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?











