ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றமான சூழல் உள்ள நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் துணை பிரதமர் இஷாக் தார்,…
View More பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள்: பாகிஸ்தான் துணை பிரதமர்..!india
30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், தமது நாடு கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வந்ததை ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கை நியூஸ்…
View More 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தது உண்மைதான்.. பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்..!இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…
View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக
கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கர்நாடகா…
View More ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜகபஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!
பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒரு சுற்றுலா பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு செல்லும் காஷ்மீரி நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றிய பஷ்மீனா என்ற துணி…
View More பஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ள ஐந்து முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று ‘Indus Waters Treaty’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல நிபுணர்கள்…
View More உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2024ற்கான இறுதி முடிவு நேற்று வெளியான நிலையில் இதில் மொத்தம் 1009 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் பொதுப்பிரிவிலிருந்து மட்டும் 335 பேர் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள…
View More 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. நீட் தேர்வு எழுதியவர்கள் எல்லோரும் பாஸ்.. ஒரு சின்ன கிராமத்தின் சாதனை..!இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்
தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற சிகரத்தை எட்டியிருக்கும் நிலையில், கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், சமூக வலைதளத்தில் இந்திய இல்லத்தரசிகள் பற்றிய…
View More இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்இந்தியாவின் இந்த 6 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வரவேண்டாம்: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் கல்வி துறையில் மோசடியும் மாணவர் விசா முறைகேடுகள் அதிகரித்து வருவதாக கருதி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் 6 மாநிலங்களில் இருந்து மாணவர்களை தங்கள் நாட்டின் கல்வி நிலையங்களில் சேர்க்க மறுத்து வருவது…
View More இந்தியாவின் இந்த 6 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வரவேண்டாம்: ஆஸ்திரேலியாஇந்திய சீன மாணவர்கள் ஒன்று சேர்ந்து போட்ட வழக்கு: ஆட்டம் காணும் டிரம்ப் அரசு..!
அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவு முகமைகளை எதிர்த்து, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் முக்கியமான வழக்கொன்றை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க சிவில் பாதுகாப்பு சங்கம் (ACLU) ஆதரவுடன் நியூ ஹாம்ஷையர் மாவட்ட…
View More இந்திய சீன மாணவர்கள் ஒன்று சேர்ந்து போட்ட வழக்கு: ஆட்டம் காணும் டிரம்ப் அரசு..!தங்கத்தின் விலை உயர இந்த 10 காரணங்கள் தான்.. 10 கிராம் ரூ.1.25 லட்சம் வரை செல்லும்?
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலைகள் வரலாற்றை தாண்டும் அளவில் உயர்ந்துள்ளது 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை சுமார் 25% வரை அதிகரித்துள்ளன. இந்திய மார்க்கெட்டில், தங்கம் டெல்லி சந்தையில்…
View More தங்கத்தின் விலை உயர இந்த 10 காரணங்கள் தான்.. 10 கிராம் ரூ.1.25 லட்சம் வரை செல்லும்?நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி..!
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் இரு நாட்டின் உறவை மேம்படுத்தும் வகையில்…
View More நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி..!