ind pak

இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!

பெஹல்காம் பகுதியில்  பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட  கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா  நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம்…

View More இன்னொரு சோமாலியா? தண்ணீரும் இல்லை.. வர்த்தகமும் இல்லை.. தலையில் மண்ணை வாரி போட்டு கொண்ட பாகிஸ்தான்..!
gold

மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!

  ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆய்வில் இருந்து உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநிலமாக ஒடிசா மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர்,…

View More மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!
IT office2

ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?

ஐடி ஊழியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் சுமார் 40% வரை சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் காரணமாக அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…

View More ஐடி ஊழியர்களின் சம்பளம் குறைப்பா? ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி?