தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் சித்தாந்த மாற்றத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாட்டிற்கென புதிய பிராந்திய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின்…
View More அண்ணாமலையின் கொள்கை தலைவர்கள் அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி.. பெரியார், அண்ணாவும் கிடையாது.. மோடி, அமித்ஷாவும் கிடையாது.. அனல் பறக்க போகுது அண்ணாமலையின் அரசியல்.. பெரியார், அண்ணாவை மதிக்காத ஒரே தமிழக கட்சி.. திராவிடத்தை ஒழிக்க புறப்பட்ட சிங்கம்.. குவியும் வாழ்த்துக்கள்.. அண்ணாமலை பின்னே செல்ல துடிக்கும் இளைஞர்கள்.. தமிழக அரசியலில் புதிய புரட்சியா?anna
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. ஆனால் மக்கள் மனதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது தான் பெரிய சாதனை.. அண்ணாவுக்கு ஒரு புரட்சியாளர் என்ற அடையாளம் இருந்தது.. கருணாநிதியை ஒரு ராஜதந்திரர், எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தது.. எம்ஜிஆருக்கு மக்களின் உற்ற தலைவன் என்ற அடையாளம் இருந்தது.. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, எடப்பாடிக்கோ எந்த அடையாளமும் இல்லை.. அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் எங்க வீட்டு பிள்ளை என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்.. அதனால் தான் ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் செம்ம ஷாக்கிங்…!
ஜனநாயக தேர்தல் களம் என்பது வெறும் எண்களாலும், வாக்கு சதவீதங்களாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுவது அல்ல; அதில் வெற்றி, தோல்வி என்பது காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப மாறி மாறி வரக்கூடிய ஒரு சகஜமான நிகழ்வே ஆகும்.…
View More தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. ஆனால் மக்கள் மனதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது தான் பெரிய சாதனை.. அண்ணாவுக்கு ஒரு புரட்சியாளர் என்ற அடையாளம் இருந்தது.. கருணாநிதியை ஒரு ராஜதந்திரர், எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தது.. எம்ஜிஆருக்கு மக்களின் உற்ற தலைவன் என்ற அடையாளம் இருந்தது.. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, எடப்பாடிக்கோ எந்த அடையாளமும் இல்லை.. அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் எங்க வீட்டு பிள்ளை என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்.. அதனால் தான் ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் செம்ம ஷாக்கிங்…!இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தலைவருடன் மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பொறுத்தே, அந்த தலைவரின் அரசியல் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத, கட்சி ஆரம்பிக்கும் முன்பே…
View More இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..விஜய்யை பெண்கள் ஒரு அண்ணனாக பார்க்கின்றார்கள்.. விஜய் அண்ணா என்பது அவர்களின் அடிமனதில் இருந்து வரும் வார்த்தைகள்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு வரம்.. ஜெயலலிதாவை முதலமைச்சரான பின் தான் ‘அம்மா’ என்றார்கள்.. ஆனால் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அண்ணன் என்கிறார்கள்.. பெண்கள் ஓட்டு பெரும்பகுதி விஜய்க்கு போக வாய்ப்பு… அரசியல் வல்லுனர்கள் கருத்து..!
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியல் களத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சமூக மற்றும் உளவியல் அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெண் வாக்காளர்களிடையே நடிகர் விஜய்க்கு இருக்கும்…
View More விஜய்யை பெண்கள் ஒரு அண்ணனாக பார்க்கின்றார்கள்.. விஜய் அண்ணா என்பது அவர்களின் அடிமனதில் இருந்து வரும் வார்த்தைகள்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு வரம்.. ஜெயலலிதாவை முதலமைச்சரான பின் தான் ‘அம்மா’ என்றார்கள்.. ஆனால் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அண்ணன் என்கிறார்கள்.. பெண்கள் ஓட்டு பெரும்பகுதி விஜய்க்கு போக வாய்ப்பு… அரசியல் வல்லுனர்கள் கருத்து..!பகுத்தறிவு பேசும் அண்ணாவுக்கே விபூதி அடிக்க தைரியம் உள்ள நடிகர்.. காலம் கடந்தும் பெயர் எடுத்த பின்னணி..
அறிஞர் அண்ணா பகுத்தறிவாதியாக கருதப்படும் நிலையில் அவருக்கே நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கக் கூடிய தைரியம் யாருக்காவது இருந்ததா என கேட்டால் நிச்சயம் ஒருவரை கைகாட்டி விடலாம். தமிழ் திரை உலகில் கடந்த 1940…
View More பகுத்தறிவு பேசும் அண்ணாவுக்கே விபூதி அடிக்க தைரியம் உள்ள நடிகர்.. காலம் கடந்தும் பெயர் எடுத்த பின்னணி..