ஒரு மனிதனுக்கு பணத்தைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் லட்சுமி அந்த வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளியேறி விடுகிறாள். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் 5 இடங்களில் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.…
View More பணத்தைச் சேமிக்க இருக்கவே இருக்கு அற்புதமான 6 வழிகள்…! என்னென்னன்னு தெரியுமா?பணம்
உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?
ஆசையும் , பசியும் , பணமும் இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க…
View More உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே 6 மாதங்களாக வீட்டில் ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டு அச்சடித்து ஜாலியாக செலவு செய்து வந்தவர் காய்கறி கடையில் மாற்ற முயன்றபோது வசமாக சிக்கினார். தென்காசி மாவட்டம் கடையம்…
View More நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுபெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை…
View More பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
திருச்சி: பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவிடன் 1 லட்சம் மானியம் தருகிறது. 40 வயதுக்குள் உள்ள இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என…
View More பட்டப்படிப்பு முடித்த 40 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு லட்சம் பெறலாம்.. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்புபிஎப் அட்வான்ஸ் அப்ளை பண்றீங்களா.. லட்டு மாதிரி அப்படியே பணம் வர இதுதான் வழி
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (epfo) கணக்கில் இருந்து மாத சம்பளம் வாங்குவோர் பணம் எடுக்கும் போது என்ன தவறுகள் செய்கிறார்கள் தெரியுமா? இதை பாருங்கள். பிஎப் என்று பொதுமக்களால் சுருக்கமாக அழைக்கப்படும்…
View More பிஎப் அட்வான்ஸ் அப்ளை பண்றீங்களா.. லட்டு மாதிரி அப்படியே பணம் வர இதுதான் வழிஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்: பாங்க் ஆப் பரோடா புதிய வசதி..!
ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வேண்டும் என்றாலே ஏடிஎம் கார்டு அவசியம் வேண்டும் என்பதும் குறிப்பாக அதனுடைய பின் நம்பர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில தனியார் வங்கிகள்…
View More ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்: பாங்க் ஆப் பரோடா புதிய வசதி..!ட்விட்டரிலும் இனி சம்பாதிக்கலாம்.. எலான் மஸ்க் சூப்பர் அறிவிப்பு..!
ட்விட்டர் என்பது இதுவரை பொழுதுபோக்கு அம்சமாகவும் கருத்துக்களை பரிமாறி கொள்ளும் ஒரு தளமாகவும் இருந்த நிலையில் தற்போது இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எலான் மஸ்க் அவர்களின் அறிவிப்பு பயனாளிகளை மகிழ்ச்சியை ஏற்படுத்தி…
View More ட்விட்டரிலும் இனி சம்பாதிக்கலாம்.. எலான் மஸ்க் சூப்பர் அறிவிப்பு..!தவறுதலாக வேறு நபருக்கு பணத்தை UPI மூலம் அனுப்பினால் உடனே என்ன செய்ய வேண்டும்?
டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை என்பது தற்போது நகரங்களில் மட்டும் இன்றி கிராமப்புறங்களில் கூட சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது என்பதும் பத்து ரூபாய் வாழைப்பழம் வாங்கினால் கூட டிஜிட்டலில் தான் மக்கள் பண பரிவர்த்தனை…
View More தவறுதலாக வேறு நபருக்கு பணத்தை UPI மூலம் அனுப்பினால் உடனே என்ன செய்ய வேண்டும்?பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!
பணம் என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள் எங்கிருந்து பணத்தை சேர்ப்பது? அவர்களைக் கேட்டால் பணம் வருது.…
View More பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இந்தப் பணத்திற்காகத் தான் எத்தனை பொய், எவ்வளவு லஞ்சம், எத்தனை கலவரம் என என்னென்னமோ நடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும்…
View More அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!



