திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான்…
View More வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பு: கொள்ளையடிக்க வந்தோருக்குப் பாடம் கற்பித்த திருச்செந்தூர் சண்முகர்!திருச்செந்தூர்
திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே…
View More திருச்செந்தூரில் 2 மூலவர்களா? வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்ட இங்கே வாங்க…!திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!
திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…
View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…
View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…18 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடந்த அதிசய நிகழ்வு… மெயிசிலிர்ந்த பக்தர்கள்…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருச்செந்தூர். திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் மிகச் சிறப்பான பண்டிகை கொண்டாட்டம் நிகழ்வு என்றால் அது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் தான். அசுரர்களின் தலைவனான சூரபத்மனை வதம்…
View More 18 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடந்த அதிசய நிகழ்வு… மெயிசிலிர்ந்த பக்தர்கள்…கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…
கந்த சஷ்டி விரதத்தின் 2வது நாள் புதுசா மலர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். என்ன பூ கிடைக்கிறதோ அதை வைத்து பூஜை பண்ணலாம். 2ம் நாள் 2 தீபம் ஏற்றணும். சரவணபவ என்ற நாமத்தில்…
View More கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ் பெற்றது. சூரனை வதம் செய்து கடற்கரையில் சுப்ரமணியராக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு வந்து முருகப்…
View More திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..சென்னை சம்பளத்தை மிஞ்சும் கிராமத்து ஜுஸ் கடை.. வைரலான ஆட்கள்தேவை பேனர்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?
தற்போது கை நிறைய சம்பளம் என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. 10-ல் 3 பேருக்கே தகுதிக்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. அதிலும் கிராமத்து இளைஞர்கள் என்றால் போராடித்தான் முன்னுக்கு…
View More சென்னை சம்பளத்தை மிஞ்சும் கிராமத்து ஜுஸ் கடை.. வைரலான ஆட்கள்தேவை பேனர்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?செய்யுறது திருட்டு.. அதிலும் ஒரு எமோஷனல்.. திருடன் செய்த தக் லைஃப் சம்பவம்.. வைரலாகும் லெட்டர்.
தூத்துக்குடி : நாடெங்கிலும் தற்போது புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு அதன்படி வழக்குகள் பதியப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பழைய சட்டங்களைக் காட்டிலும் புதிய சட்டங்களில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. சிறு திருட்டு,…
View More செய்யுறது திருட்டு.. அதிலும் ஒரு எமோஷனல்.. திருடன் செய்த தக் லைஃப் சம்பவம்.. வைரலாகும் லெட்டர்.திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?
முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம். இந்த…
View More திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?இங்கு தியானத்தில் அமர்ந்தால் வாழ்க்கையின் தத்துவமே தெரிந்து விடும்…! எந்த தலம்னு தெரியுமா?
மனிதனாகப் பிறந்தவன் யாருமே நிறைவான வாழ்க்கையைத் தான் வாழ விரும்புவார்கள். அமைதி இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனநிறைவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். அப்போது தானே மனநிறைவு…
View More இங்கு தியானத்தில் அமர்ந்தால் வாழ்க்கையின் தத்துவமே தெரிந்து விடும்…! எந்த தலம்னு தெரியுமா?அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!
முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன்…
View More அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!