shivarathiri

சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!

ஆன்மிக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்த மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை உற்சாகமாக வழிபடுவர். தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு நான்கு…

View More சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!
abishekam

வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?

இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா…

View More வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?
pradosham

சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?

மனதில் உள்ள குழப்பங்களையும், தடைகளையும் இந்த சோமவார வழிபாடு நீக்கி விடும். இன்று (27.1.2025) கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித்தரலாம். சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன்,…

View More சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?
abishekam

கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வது எதற்காக…? எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா…?

நாம் கோவிலுக்கு செல்லும்போது கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வதை பார்த்திருப்போம். ஒவ்வொருவரும் கோவிலுக்கு பூ பழம் தேங்காய் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். சிலர் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுவார்கள். ஆனால் அபிஷேகத்திற்கு பொருள் வாங்கிக்…

View More கடவுள்களுக்கு அபிஷேகம் செய்வது எதற்காக…? எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா…?
Lord Shiva

சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…

இன்று ஆன்மிக அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த நன்னாள் மகாசிவராத்திரி. இன்று இரவு எங்கெங்கும் சிவாலயங்களில் எல்லாம் விழாக்கோலம் பூணும். பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். நாட்டியம், நடனம், இசைக்கச்சேரி, சொற்பொழிவு என பக்தி மணம் கமழும்.…

View More சிவராத்திரியில் முக்கியமான நேரம் எது தெரியுமா? இதைக் கண்டிப்பா செய்யுங்க…
Sivalingam

சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி தான். அன்றைய தினம் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனைத் தொழுது நம் ஆற்றலைப் பெருக்குவது தான் சிவராத்திரியின் நோக்கம். சிவராத்திரியில் பல…

View More சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!