modi yunus

யூனுஸ் விடுதலை செய்த கைதிகளால் ஏற்பட்ட வன்முறை.. சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட யூனுஸ்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரகுமான்.. இந்தியா உதவி செய்தால் மட்டுமே வங்கதேசம் நாடாக இருக்கும்.. இல்லாவிட்டால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அழிந்தே போகும்.. இந்தியா காலடியில் விழுவாரா யூனுஸ்? அல்லது நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவு நிலைக்கு செல்வாரா?

வங்காளதேசத்தில் தற்போது அரங்கேறி வரும் நிகழ்வுகள் அந்த நாட்டின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறிவருவதை காட்டுகின்றன. கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இந்திய எதிர்ப்பு கோஷங்களும், தூதரக முற்றுகைகளும் திடீரென அமைதியாகியுள்ளன. அதே…

View More யூனுஸ் விடுதலை செய்த கைதிகளால் ஏற்பட்ட வன்முறை.. சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட யூனுஸ்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரகுமான்.. இந்தியா உதவி செய்தால் மட்டுமே வங்கதேசம் நாடாக இருக்கும்.. இல்லாவிட்டால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அழிந்தே போகும்.. இந்தியா காலடியில் விழுவாரா யூனுஸ்? அல்லது நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவு நிலைக்கு செல்வாரா?
police

வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் பாகிஸ்தானும், துருக்கியும் வளர்த்துவிட்ட தீவிரவாதி இரு நாடுகளுக்கு எதிராக மாறிய அதிர்ச்சி.. ஐசிஸ்-கே தலைவர் முகமது கோரன் கைது.. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்டு, துருக்கியிடம் ஆதரவு பெற்று, துருக்கியையே தாக்கிய முகமது கோரன்.. ஒரு தீவிரவாதியை சோறு போட்டு வளர்த்து பின் அந்த தீவிரவாதியை அடக்குவது ஆபத்தான விளையாட்டு.. உலக நாடுகள் எச்சரிக்கை..!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் துருக்கி துருப்புக்கள் சமீபத்தில் நடத்திய ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் போது, ‘ஐசிஸ்-கே’…

View More வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் பாகிஸ்தானும், துருக்கியும் வளர்த்துவிட்ட தீவிரவாதி இரு நாடுகளுக்கு எதிராக மாறிய அதிர்ச்சி.. ஐசிஸ்-கே தலைவர் முகமது கோரன் கைது.. பாகிஸ்தானால் வளர்க்கப்பட்டு, துருக்கியிடம் ஆதரவு பெற்று, துருக்கியையே தாக்கிய முகமது கோரன்.. ஒரு தீவிரவாதியை சோறு போட்டு வளர்த்து பின் அந்த தீவிரவாதியை அடக்குவது ஆபத்தான விளையாட்டு.. உலக நாடுகள் எச்சரிக்கை..!
india pakistan

பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? 90% உள்நாட்டில் தயாரான விமானப்படையாம்.. இந்தியாவின் ரஃபேல், S400 போர் விமானங்களை பாகிஸ்தான் அழித்துவிட்டதாம்.. கூச்சமே இல்லாமல் லிபியாவில் ஆசிம் முனீர் ஆற்றிய உரை.. சாப்பிட சோறு இல்லைன்னாலும் பெருமை பேச்சுக்கு குறைச்சல் இல்லை.. கேலி செய்யும் நெட்டிசன்கள்..!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், லிபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, தனது நாட்டின் ராணுவ திறன் குறித்து தெரிவித்த கருத்துகள் மீண்டும் ஒரு சர்வதேச விவாதத்தையும் சர்ச்சையையும்…

View More பொய் சொல்வதற்கு ஒரு அளவில்லையா? 90% உள்நாட்டில் தயாரான விமானப்படையாம்.. இந்தியாவின் ரஃபேல், S400 போர் விமானங்களை பாகிஸ்தான் அழித்துவிட்டதாம்.. கூச்சமே இல்லாமல் லிபியாவில் ஆசிம் முனீர் ஆற்றிய உரை.. சாப்பிட சோறு இல்லைன்னாலும் பெருமை பேச்சுக்கு குறைச்சல் இல்லை.. கேலி செய்யும் நெட்டிசன்கள்..!
bangladesh1

நன்றி கெட்ட வங்கதேசம்.. காட்டாட்சியால் அழிவை நோக்கி செல்லும் நாடு.. இந்தியாவை பகைத்தால் பிச்சை தான் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள்..! காசாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட போது பொங்கிய அறிவுஜீவிகள் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும்போது அமைதி காப்பது ஏன்? இந்துக்களுக்கு பதிலாக மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடந்திருந்தால் இந்நேரம் பொங்கியிருப்பார்களே..

வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல், அங்குள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்தியாவின் சர்வதேச அரசியல் வளர்ச்சிக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சிகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் தற்போது…

View More நன்றி கெட்ட வங்கதேசம்.. காட்டாட்சியால் அழிவை நோக்கி செல்லும் நாடு.. இந்தியாவை பகைத்தால் பிச்சை தான் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள்..! காசாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட போது பொங்கிய அறிவுஜீவிகள் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும்போது அமைதி காப்பது ஏன்? இந்துக்களுக்கு பதிலாக மாற்று மதத்தினர் மீது தாக்குதல் நடந்திருந்தால் இந்நேரம் பொங்கியிருப்பார்களே..
asim munir

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்ததாக கூறி மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். கடந்த மே மாதம் இந்திய ராணுவம் பயங்கரவாத…

View More இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!
hasina yunus

வங்கதேசத்தில் மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை.. ஆனால் இம்முறை யூனுசுக்கு பலன் கிடைக்காது.. வன்முறையை கட்டவிழ்த்து ஷேக் ஹசீனாவை விரட்டிவிட்ட யூனுசுக்கும் அதே நிலை சில வாரங்களில் நடக்கலாம்.. அப்போது அமெரிக்கா கூட யூனுசை காப்பாற்றாது.. மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் சீர்குலைவு..!

வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் என்பது திடீரென ஏற்பட்ட ஒரு கொந்தளிப்பு அல்ல; இது மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் ஒரு சீர்குலைவு ஆகும். முகமது யூனுஸ் இந்த மாற்றத்தினால் பலன் அடைகிறார்…

View More வங்கதேசத்தில் மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை.. ஆனால் இம்முறை யூனுசுக்கு பலன் கிடைக்காது.. வன்முறையை கட்டவிழ்த்து ஷேக் ஹசீனாவை விரட்டிவிட்ட யூனுசுக்கும் அதே நிலை சில வாரங்களில் நடக்கலாம்.. அப்போது அமெரிக்கா கூட யூனுசை காப்பாற்றாது.. மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் சீர்குலைவு..!
world 2025

2025-ஆம் ஆண்டின் டாப் 10 உலக செய்திகள்: ஒரு பார்வை

2025-ஆம் ஆண்டு உலகெங்கும் பல்வேறு அதிரடி மாற்றங்களையும், இயற்கை சீற்றங்களையும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் சந்தித்தது. இந்த ஆண்டின் முக்கிய 10 உலக நிகழ்வுகள்இதோ: மெலிசா சூறாவளி : அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘மெலிசா’…

View More 2025-ஆம் ஆண்டின் டாப் 10 உலக செய்திகள்: ஒரு பார்வை
satya nathella

நான் சொல்றத கேட்டு வேலை செய்யுங்க, அல்லது வெளியே போங்க.. மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா எச்சரிக்கை.. கடுமையான நிபந்தனைகளால் வெளியேறும் ஊழியர்கள்? இப்போதே சுதாரிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரிய சிக்கல் வரும்.. சத்யா நாதெல்லா எச்சரிக்கையிலும் ஒரு அர்த்தம் உள்ளது..!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, தனது தலைமை அதிகாரிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாற்றத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே…

View More நான் சொல்றத கேட்டு வேலை செய்யுங்க, அல்லது வெளியே போங்க.. மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா எச்சரிக்கை.. கடுமையான நிபந்தனைகளால் வெளியேறும் ஊழியர்கள்? இப்போதே சுதாரிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரிய சிக்கல் வரும்.. சத்யா நாதெல்லா எச்சரிக்கையிலும் ஒரு அர்த்தம் உள்ளது..!
india bangladesh

தேர்தல் வைத்தால் தோல்வி உறுதி என்பதால் இந்தியாவுக்கு எதிராக வன்மத்தை பரப்பும் வங்கதேச தற்காலிக அரசு.. இந்தியாவை எதிர்த்தே அரசியல் செய்த பாகிஸ்தான் நாசமாய் போனது வங்கதேசத்திற்கு தெரியாதா? இந்தியா இறங்கி அடிக்க தொடங்கினால் அமெரிக்கா கூட வங்கதேசத்தை காப்பாற்ற முடியாது.. இன்னொரு ஆபரேஷன் சிந்தூர் நடக்குமா?

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சூழல் அராஜகத்தின் உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக, அந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், அவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் எரிக்கப்படுவதும் சர்வதேச…

View More தேர்தல் வைத்தால் தோல்வி உறுதி என்பதால் இந்தியாவுக்கு எதிராக வன்மத்தை பரப்பும் வங்கதேச தற்காலிக அரசு.. இந்தியாவை எதிர்த்தே அரசியல் செய்த பாகிஸ்தான் நாசமாய் போனது வங்கதேசத்திற்கு தெரியாதா? இந்தியா இறங்கி அடிக்க தொடங்கினால் அமெரிக்கா கூட வங்கதேசத்தை காப்பாற்ற முடியாது.. இன்னொரு ஆபரேஷன் சிந்தூர் நடக்குமா?
bangladesh 2

மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை.. கடந்த ஆண்டு வன்முறையை தூண்டிய வெளிநாட்டு சக்திகளுக்கு சிக்கல்? என்ன செய்ய போகிறது வங்கதேசத்தின் பொம்மை அரசு.. இந்தியாவிடம் வாலாட்டிய எந்த நாடும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.. பாகிஸ்தானுடன் உறவாடிய பொம்மை தற்காலிக அதிபரே, இப்ப என்ன செய்ய போறீங்க..!

வங்கதேசத்தில் இன்குலாப் மஞ்ச் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரிப் உஸ்மான் ஹாதி காலமானதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் தலைநகர் டாக்காவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த துயர செய்தியை தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்,…

View More மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை.. கடந்த ஆண்டு வன்முறையை தூண்டிய வெளிநாட்டு சக்திகளுக்கு சிக்கல்? என்ன செய்ய போகிறது வங்கதேசத்தின் பொம்மை அரசு.. இந்தியாவிடம் வாலாட்டிய எந்த நாடும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.. பாகிஸ்தானுடன் உறவாடிய பொம்மை தற்காலிக அதிபரே, இப்ப என்ன செய்ய போறீங்க..!
china 1

இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சீனாவுடனான வர்த்தக போர், உலகளாவிய வர்த்தகத்தின் போக்கை யாரும் எதிர்பாராத வகையில் மாற்றி வருகிறது. மலிவான சீன இறக்குமதிகள் மீது வாஷிங்டன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஐரோப்பா…

View More இப்படி குறைஞ்ச விலையில கொட்டிட்டு போறானே… சீனாவின் மலிவு விலை பொருட்களால் பெரும் சிக்கல்.. கதவை அடைத்த அமெரிக்கா.. ஆனால் சிக்கி கொண்டு தள்ளாடும் ஐரோப்பிய நாடுகள்.. ஒவ்வொரு நாட்டிலும் குடோன் போட்டு விற்பனையை அதிகரிக்கும் சீனா.. உள்ளூர் வியாபாரிகள் திணறல்.. டிரம்ப் போல் அதிரடி முடிவை எடுக்குமா ஐரோப்பிய நாடுகள்?
india pakistan

அண்டை நாட்டுக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் கூட சொதப்பலா? தன்னையும் அறியாமல் இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்.. பாகிஸ்தான் வெளியுற்வுத்துறையை வெளுக்கும் அரசியல் விமர்சகர்கள்.. இந்தியாவின் சாதனையை உலகிற்கு பறைசாற்றிய பாகிஸ்தான்.. அவமானப்படுவது எல்லாம் பாகிஸ்தானுக்கு புதிதா என்ன? ஆனாலும் தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலாக பார்க்கும் இந்தியா..!

பாகிஸ்தான் அரசு மீண்டும் ஒருமுறை சர்வதேச அரங்கில் தன்னைத்தானே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிக்கொண்ட ஒரு நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியுள்ளது. பூட்டான் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்த நாட்டுக்கு வாழ்த்து தெரிவிக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்…

View More அண்டை நாட்டுக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் கூட சொதப்பலா? தன்னையும் அறியாமல் இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்.. பாகிஸ்தான் வெளியுற்வுத்துறையை வெளுக்கும் அரசியல் விமர்சகர்கள்.. இந்தியாவின் சாதனையை உலகிற்கு பறைசாற்றிய பாகிஸ்தான்.. அவமானப்படுவது எல்லாம் பாகிஸ்தானுக்கு புதிதா என்ன? ஆனாலும் தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலாக பார்க்கும் இந்தியா..!