திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில் காமாட்சியம்மன், குலப்பங்காளியம்மன் கோவில் பாபர் நாகர் சாமிக்கு படையல் வைக்கப்பட்ட வாழை இலையை தேடி திடீரன வந்த பாம்பு வந்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். நாகதேவதையே வந்ததாக…
View More திண்டுக்கல் கோவில் திருவிழாவில் நாக சாமி படையலின் போது அதிசயம்.. வாழை இலையை தேடி வந்த நாகராஜாCategory: தமிழகம்
DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?
சென்னை: தமிழகத்தில் திருப்பூர், சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை , திருவள்ளூர் உள்பட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கரள (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின்…
View More DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?தாஜ், ரேடிசன் ப்ளு, தி பார்க் உள்பட சென்னையில் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் பார் லைசென்ஸ் அதிரடியாக ரத்து
சென்னை : விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், வி.வி.ஏ. ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையத் ரீஜன்சி, தி பார்க் உள்பட 5 தனியார் ஓட்டல் மதுபான கூடங்களின் உரிமங்கள்…
View More தாஜ், ரேடிசன் ப்ளு, தி பார்க் உள்பட சென்னையில் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் பார் லைசென்ஸ் அதிரடியாக ரத்துTambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்
சென்னை: சென்னையில் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பேருந்து நிலையமே நெருக்கடிக்குள்ளானது. இதனால் தாம்பரம்…
View More Tambaram | பல்லாவரம் – கூடுவாஞ்சேரி மின்சார ரயில்கள் ரத்து.. ஸ்தம்பித்த தாம்பரம்.. அலைமோதும் மக்கள்Teacher | தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் ஆசிரியர்கள் ஹேப்பி.. உடனே வந்த அரசாணை
சென்னை : தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிக ஆசிரியர்கள் 1282 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகள்…
View More Teacher | தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் ஆசிரியர்கள் ஹேப்பி.. உடனே வந்த அரசாணைVande Metro train: விழுப்புரம், வேலூருக்கு வேறலெவல் குட்நியூஸ்.. சென்னை வந்தே மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதிகள்
சென்னை: வந்தே பாரத்தை தொடர்ந்து இந்தியாவில் 240 கிமீ தூரத்திற்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பெரம்பூர் ஐ சி எப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்…
View More Vande Metro train: விழுப்புரம், வேலூருக்கு வேறலெவல் குட்நியூஸ்.. சென்னை வந்தே மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதிகள்சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?
சென்னை : தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கோவில்கள் என எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. மேலும் தனியார் சுற்றுலா தலங்களும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளன. என்னதான் பெரிய பெரிய…
View More சென்னையில் ஓர் ஊட்டி.. இனி குழந்தைகள் ராஜ்ஜியம் இங்கதான்.. புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா..அப்படி என்ன இருக்கு தெரியுமா?காஞ்சிபுரத்தில் இந்த ஐந்து படிக்கட்டுக்கு 11 லட்சமா? வீடியோ போட்ட அனிதா சம்பத்.. வந்து விழுந்த பதிலடி
சென்னை: பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக…
View More காஞ்சிபுரத்தில் இந்த ஐந்து படிக்கட்டுக்கு 11 லட்சமா? வீடியோ போட்ட அனிதா சம்பத்.. வந்து விழுந்த பதிலடிநீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்
எப்போது சோஷியல் மீடியாக்கள் உருவாகத் தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டில் ஒவ்வொருவரும் நடிகர்களாகி விட்டனர். தங்களது திறமைகளை வெளிப்படுத்த சரியான வாய்ப்பின்றி தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் தகுந்த வரப்பிரசாதமாக அமைந்து தனிநபர் திறமைகளை…
View More நீங்கள் ரீல்ஸ் கிரியேட்டரா..? உங்களைத் தான் தேடுகிறது தமிழக அரசு.. திறமைக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம்சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்
சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
View More சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்க
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். இதனை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F…
View More income tax | வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. மறக்கமாக இதை பண்ணுங்கமுதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்தாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்தார்.…
View More முதல்வர் குறித்து அவதூறு..வருத்தம் தெரிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ்.. ஆனாலும் கோர்ட் அதிரடி