சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று ஆங்கில மொழி உச்சரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா உடனடியாக பதில் அளித்தார். அதை பற்றி பார்ப்போம்.…
View More மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?Category: தமிழகம்
திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் 35 கிமீ தூரம் விரட்டி செல்போன் திருடர்களை பிடித்த டிரைவர்.. தர்ம அடி
திண்டுக்கல்: தன்னிடம் பறித்த செல்போனை சினிமாவை மிஞ்சும் வகையில் நண்பர்கள் உதவியுடன் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று செல்போன் திருடர்களை வேன் டிரைவர் மடக்கி பிடித்தார். தர்ம அடி கொடுத்து அவர்கள் போலீசில்…
View More திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் 35 கிமீ தூரம் விரட்டி செல்போன் திருடர்களை பிடித்த டிரைவர்.. தர்ம அடிசென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4-வது வழித்தடம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைந்த உடன் வேளச்சேரிக்கு வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து சேவை அளிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எழும்பூர்…
View More சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்
சென்னை: நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி…
View More சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்800 பேர் புகார்.. பல கோடி மோசடி.. தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிக்கலாகும் விவகாரம்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு…
View More 800 பேர் புகார்.. பல கோடி மோசடி.. தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிக்கலாகும் விவகாரம்‘எப்படி நடந்தது..உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை’.. கடும் கோபத்தில் விஜய்?
சென்னை: கொடிக்கும், அதில் இடம்பெற்ற யானைக்கும் எதிர்ப்புக் கிளம்புவதால் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் இது குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை விஜய் தருவதற்கு வாய்ப்பு உள்ளதாம். நடிகர் விஜய் அண்மையில் தமிழக…
View More ‘எப்படி நடந்தது..உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை’.. கடும் கோபத்தில் விஜய்?பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் ஆம்னி பேருந்தை டிரைவர் ஒருவர் மது போதையில் ஒட்டி சென்றார். பல்லடம் அருகே பேருந்து தள்ளாடியபடி சென்ற நிலையில், டிரைவரிடம் சென்று…
View More பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு
திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு…
View More ‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சுகோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேரா
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் வந்த மது அருந்திவிட்டு செல்வோருக்கு தனியாக டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை…
View More கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேராசண்டியர் டைட்டிலை மாற்ற சொன்ன ஜெயலலிதா.. விருமாண்டி படத்தில் அவரையே மறைமுகமாக கலாய்த்த கமல்..
தமிழ் சினிமாவில் ஒருவர் நினைத்தது போல டைட்டில் வைத்து நினைத்த நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து திரைப்படங்களை எடுக்க வேண்டும் என விரும்பும் போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு தான். நிறைய…
View More சண்டியர் டைட்டிலை மாற்ற சொன்ன ஜெயலலிதா.. விருமாண்டி படத்தில் அவரையே மறைமுகமாக கலாய்த்த கமல்..திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால்,…
View More திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து
சென்னை : சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கம் மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையின்…
View More சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து