நேற்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க வியாபாரம் ஜோராக இருந்தது என்றும் சென்னை மதுரை கோவை போன்ற முக்கிய நகரங்களில் கோடி கணக்கில் நகைகள்…
View More அட்சய திருதியை முடிந்த பின்னரும் ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?Category: தமிழகம்
சென்னையில் பல இடங்களில் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
சென்னையின் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து கோடை வெயிலால் தத்தளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் தமிழக முழுவதும் கொளுத்தி வருகிறது என்பதும்…
View More சென்னையில் பல இடங்களில் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!நாளை அட்சயதிருதி.. இன்று தங்கம் விலை 480 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..!
நாளை அட்சய திருதியை முன்னிட்டு ஏராளமானோர் தங்கம் வாங்குவார்கள் என்ற நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 60 ரூபாய், ஒரு சவரனுக்கு 480 ரூபாய் தங்கம் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு…
View More நாளை அட்சயதிருதி.. இன்று தங்கம் விலை 480 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..!60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!
தூத்துக்குடியில் திடீரென கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல கடல்களில் திடீரென பெரிய அலைகள் தோன்றி ஊருக்குள்…
View More 60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!
நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
View More நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்கடும் வெயிலிலும் மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. 5 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு சற்று…
View More கடும் வெயிலிலும் மக்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. 5 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..!மருத்துவம் சார்ந்த 4,133 பணியிடங்கள் காலி: அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு..!
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 4133 காலியிடங்களுக்கு விரைவில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4,133 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணியிடங்களை தேர்வாணைய மூலம்…
View More மருத்துவம் சார்ந்த 4,133 பணியிடங்கள் காலி: அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு..!குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப்…
View More குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. வானிலை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் இன்று 12 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கோடை காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி…
View More தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. வானிலை எச்சரிக்கை..!