முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?

முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில்…

View More முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…

View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!

அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி…

View More திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!

1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!

திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும், கிரிவலமும் தான். இந்தத் தலத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் கட்டிமுடிக்க 1000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அங்குள்ள கல்வெட்டுகளே…

View More 1000 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அற்புத ஆலயம்… மன்னருக்கே மகனாக வந்த அண்ணாமலையார்..!

அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!

அட்சய திருதியை மகாலெட்சுமிக்கு விசேஷமான நாள். இவரது அருள்பார்வை பட்டு சாதாரண ஏழை ஒருவருக்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்ததாம். இதற்கு காரணமானவர் ஆதிசங்கரர். இவர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் இந்த நாளில் தான்…

View More அட்சய திருதியை வாங்க அல்ல கொடுக்கும் நாள்..! செல்வ வளம் மேலும் மேலும் பெருகணுமா.. இந்த 2 பொருள்களைக் கண்டிப்பா வாங்குங்க..!

உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!

“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி…

View More உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!

லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று எதை மறந்தாலும் இதை வாங்க மறக்காதீங்க…! 

சில விஷயங்கள் செய்யும் போது பார்க்க காமெடியாக இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால் அதை செய்து பார்க்கும்போது தான் எவ்வளவு பலன் என்பது தெரிய வரும். அந்த வகையில் அட்சய திருதியை நாளில் இந்தப்…

View More லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று எதை மறந்தாலும் இதை வாங்க மறக்காதீங்க…! 

நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சித்திரை மாதம் வந்தாலே வெயில் பற்றிய பயம் வந்துவிடும். மே மாதத்தை எப்போது கடத்தப் போகிறோமோ என்று பயப்படுவோம். இந்த ஆண்டு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடிந்த அளவு…

View More நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!

இசைஞானி இளையராஜா திரையிசைப் பாடல்களுக்கு மட்டும் பெரிய ஜாம்பவான் இல்லை. பக்திப் பாடல்களிலும் தனது திறமையை நிலை நிறுத்தியுள்ளார். அவரது படங்களில் கூட நிறைய பக்திப் பாடல்கள் உண்டு. அதே போல அம்மன் பாடல்கள்…

View More பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!

நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உலகப்பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பக்தகோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவசப்பட்டு வருகின்றனர். வர முடியாதவர்கள் இணையதளங்களிலும், டிவிகளிலும் கண்டு மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் கள்ளழகர் எந்தப்…

View More நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்

உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?

இன்றும் கோவில்களில் எந்த ஒரு விழா என்றாலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் இது தான். பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்எஸ். பாடிய சூப்பர்ஹிட் பக்திப்பாடல் உள்ளம் உருகுதய்யா… இந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.…

View More உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?