ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!

ஆடி மாதம் முழுவதும் நமக்குப் பண்டிகை காலம் தான். ஊரெங்கும் திருவிழா தான். அம்பாள், சிவன், பெருமாள் கோவில்கள் எங்கும் விசேஷம் தான். கிராமங்களில் ஆடிப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படும். இன்று தான் அந்த ஆடி…

View More ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!
Koozh

ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா…?

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கூறுவார்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்கள் விழாக் கோலம் கொண்டிருக்கும். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் போன்றவைகள் நடைபெறும். ஆடிவெள்ளி, ஆடிச்செவ்வாய், ஆடிப்பூரம்…

View More ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா…?

கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…

View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!

புரட்டாசி மாதம் தான் நமக்கு நவராத்திரி வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஆஷாட நவராத்திரியையும் நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இது வாராஹி அம்மனுக்காகக் கொண்டாடி வருகிறோம். கிராமங்களில் சப்த கன்னியர்களான 7…

View More நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!
Devotional

ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்

நம் முன்னோர்கள் ஒவ்வொன்றும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். தினசரி காலை கண் விழித்தவுடன் கோலம் போடுவதில் துவங்கி அன்றைய நாள் முழுக்க நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பல்வேறு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கிறது.…

View More ஏன் இதெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா? சாஸ்திரத்திற்குப் பின்னால் இருக்கும் மிரள வைக்கும் அறிவியல் உண்மைகள்
God lakshmi

வியாழக்கிழமை இரவு இத மட்டும் மறக்காம செய்யுங்க.. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வரும்..

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது எனப் பகுத்து ஆராய்ந்து கூறியுள்ளனர். அந்த நாட்களில் முன்னோர்கள் சொன்னதைக்…

View More வியாழக்கிழமை இரவு இத மட்டும் மறக்காம செய்யுங்க.. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வரும்..

பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம். இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றுகிறோம். பெரியோர்கள் ஆன்ம ஒளியாகவே தீபத்தை சொல்வர். என்னுடைய…

View More பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…

View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!

எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!

கவலை இல்லாத மனிதன் உலகிலே இல்லை. அப்படி இருக்கிறான் என்றால் அது பொய்யாகத் தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. பூட்டு என்றால் சாவி இல்லாமலா இருக்கும். நம் மனமே…

View More எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!

கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!

பொதுவாக பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் போனால் பக்தர்கள் கோவிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்வதைப் பார்த்திருப்போம். அவர்களது உறவினர்கள் அவர்களுடன் மெதுவாக வந்து உருட்டி உருட்டி விடுவார்கள். இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி பக்தர்கள்…

View More கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!

முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?

முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…

View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?

இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?

இன்று நம்மில் பலரிடமும் எது பக்தி என்பதில் ஐயம் வந்துள்ளது. பக்தி எது? பயபக்தி எது? தேவைக்கு பக்தியா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் எழுகிறது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம். பக்தி என்றால்…

View More இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?