இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!

  மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை என்றாலே மதுர மயமான வாழ்க்கையை நமக்குத் தரும் தெய்வம் எழுந்தருளிய இடம். மதுரை என்ற திருநாமத்துடன் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின்…

View More இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!

வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…

View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

ராமகாவியத்தின் தனிப்பெரும் தலைவன். மானுடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வகுத்து தந்த தெய்வம் ஸ்ரீராமபிரான். இந்த ராம நவமி உற்சவம் ஒரு விரத நாள். குழந்தைப் பேறு கிடைக்கவும், ராமபிரானை மனதார பிரார்த்தனை…

View More வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு. 14.4.2024ல் வருகிறது. இது குரோதி ஆண்டாகப் பிறக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டும ஏன் இவ்வளவு பயம் காட்டுறாங்க… குரோதம், பகை,…

View More குரோதி ஆண்டுக்கு ஏன் இவ்வளவு பயம்? தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டியது இதுதான்..!

வருகிறது குரோதி வருட தமிழ் புத்தாண்டு… எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது? பார்க்கலாமா..!

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு பிறந்து விடும். பிறக்க உள்ள இந்தப் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது? வாங்க, பார்க்கலாம். 2024 ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. அன்று வளர்பிறை சஷ்டி…

View More வருகிறது குரோதி வருட தமிழ் புத்தாண்டு… எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது? பார்க்கலாமா..!
Shiva

சனிப்பிரதோஷம் வழிபாட்டின் நன்மைகள் என்னவென்று தெரியுமா…?

பிரதோஷம் என்பதற்கு ‘பாவங்களை போக்கும் வேளை’ என்று பொருள். பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அதற்கு நன்றி சொல்ல சென்ற தேவர்கள் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் மூச்சுக்…

View More சனிப்பிரதோஷம் வழிபாட்டின் நன்மைகள் என்னவென்று தெரியுமா…?

இவரது அருள் இருந்தால் தான் ஸ்ரீதேவியின் அருள் கிடைக்குமாம்… அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

பொதுவாக கிராமப்புறங்களில் யாராவது தப்பு செய்து விட்டால் மூதேவி மூதேவின்னு திட்டுவோம். அப்படி மூதேவின்னாலே அந்த வார்த்தையை நாம் திட்ட மட்டும் தான் பயன்படுத்துவோம்.. ஆனா அவங்க எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் நாம் தெரிந்து…

View More இவரது அருள் இருந்தால் தான் ஸ்ரீதேவியின் அருள் கிடைக்குமாம்… அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

ஈஸ்டர் தினம் பிறந்தது இப்படித்தாங்க… பெண்களை போற்றிய இயேசுபிரான்

இன்று (31.3.2024) இயேசு உயிர்த்தெழுந்த நாள். ஈஸ்டர் என்பார்கள். இது உருவான வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போமா… இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட 3ம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததைக் குறித்து கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும்…

View More ஈஸ்டர் தினம் பிறந்தது இப்படித்தாங்க… பெண்களை போற்றிய இயேசுபிரான்

புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

இன்று (29.3.2024) புனித வெள்ளி. கடவுளின் குழந்தையான இயேசு மரித்த நாள். இந்த கதையை சுருக்கமாகப் பார்ப்போம். இயேசு ஒருநாள் ஜெருசேலம் என்ற நகருக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மக்களுக்கு சரியானது எது,…

View More புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..! 

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நாம் கடவுளை வணங்கும் முன் தவறாமல் கொடிமரத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் தான் செல்வோம். அது ஏன் கோவிலில் உள்ளது? அது எப்படி உருவானது என்பது குறித்து சிறு கதை சொல்லப்படுகிறது.…

View More கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..! 

உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!

இந்தியாவிலேயே அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எந்த மொழியில் பாடினாலும் அதைப் புரிந்து கொண்டு அந்தப் பாவத்தை அழகாகக் கொடுப்பதில் எஸ்.பி.பி.யை மிஞ்ச யாருமே கிடையாது. காதல், சோகம், பக்தி, குத்துப்பாடல் என எதுவாக…

View More உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!

திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!

சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர்…

View More திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!