நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை…
View More மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!Category: ஆன்மீகம்
நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!
எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக்…
View More நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!
முன்னோர்கள் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஏதாவது செய்கிறோமா? அவர்கள்தான் போய்ச் சேர்ந்து விட்டார்களே இனி என்ன செய்றதுன்னு ஒருபோதும் சொல்லாதீங்க. நீங்கள் சரியாக அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது…
View More தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?
காசி, கயா தான் முன்னோர் வழிபாட்டுக்கு ரொம்பவே விசேஷமானது. கயாவுல பெருமாளை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். காசியில சிவபெருமானை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். ஆனா எங்கே…
View More தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?
நாளை (29.1.2025) தை மாத அமாவாசை. மிக முக்கியமான தினம். இந்த நாளின் சிறப்புகள் என்ன? முக்கியமாக முன்னோருக்குத் தர்ப்பணம் செய்கையில் எள்ளும், நீரும் இறைப்பது ஏன்னு பார்க்கலாமா… வருடத்தின் 3 அமாவாசைகள் மிக…
View More தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?
மனதில் உள்ள குழப்பங்களையும், தடைகளையும் இந்த சோமவார வழிபாடு நீக்கி விடும். இன்று (27.1.2025) கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித்தரலாம். சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன்,…
View More சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!
சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத…
View More சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?
மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…
View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?மார்கழி மாதத்தில் இத்தனை மகத்துவமா?? தெரியாதவர்கள் இதை படியுங்கள்!
மார்கழி மாதம் என்பதற்கு வடமொழியில் மார்கசீர்ஷம் என்று சொல்வார்கள். அதாவது மார்க்கம் என்பது வழி சீர்ஷம் என்பது தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்ற பொருளை தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம்…
View More மார்கழி மாதத்தில் இத்தனை மகத்துவமா?? தெரியாதவர்கள் இதை படியுங்கள்!மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!
மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடலான இன்று 4ம் நாளாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் ‘ஒண்ணித் திலநகையாய்..’ என்று தொடங்கும் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லும் இறைவன் ஒரு அற்புத பொருளானவர். விண்ணுக்கு ஒரு…
View More மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!
மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…
View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…
View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!







