மனிதனாகப் பிறந்து விட்டாலே பிரச்சனைகளும் வந்து விடுகிறதுரு. யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. நமக்கு மட்டும் தான் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதற்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித்தனம். அதற்காகவே நம் முன்னோர்கள்…
View More வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?Category: ஆன்மீகம்
உலகின் மிகப்பெரிய சக்திபீடம்… 64 திருவிளையாடல்கள்… எந்தக் கோவிலுக்கு இந்த சிறப்பு தெரியுமா?
பொதுவாக நாம் தமிழகத்தில் அதுவும் நமக்கு அருகாமையில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வதில்லை. அதன் பெருமையை உணர்வதுமில்லை. உலகநாடுகளில் இருந்தும் இங்கு வந்து கோவிலின் சிறப்பை உணர்ந்து செல்கிறார்கள். நாம் ஆர்வம் காட்டுவது இல்லை.…
View More உலகின் மிகப்பெரிய சக்திபீடம்… 64 திருவிளையாடல்கள்… எந்தக் கோவிலுக்கு இந்த சிறப்பு தெரியுமா?அரகஜா என்றால் என்ன? பூஜையின் போது அதை எப்படி பயன்படுத்துவது?
கோயில்களில் கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பல முக்கியமான பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் அரகஜா. அரகஜா என்பது வாசனை திரவியம் போன்று தான். பல வகையான மூலிகைகளை ஒன்று…
View More அரகஜா என்றால் என்ன? பூஜையின் போது அதை எப்படி பயன்படுத்துவது?குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!
எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி…
View More குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!
இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை… சிறப்பாக வழிபட முதல்ல எல்லாரும் பார்ப்பது நல்ல நேரம் தான். அதிலும் பூஜை செய்ய உகந்த நேரம் பார்க் வேண்டும். இன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு…
View More வாழ்வில் ஏற்றம் காண வேண்டுமா? சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, வித்யாரம்பத்தில் இதை மறக்காமச் செய்யுங்க..!நாளை சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை… வழிபாடு செய்ய உகந்த நேரம் இதுதான்…
இந்து மத வழிபாட்டில் மிக முக்கியமான வழிபாடு இந்த நவராத்திரி வழிபாடு. இந்துமத பெண் தெய்வங்களை முன்னிலப்படுத்தி இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதர்மம் செய்து அரக்கனை பார்வதி தேவி வாதம் செய்ய 9…
View More நாளை சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை… வழிபாடு செய்ய உகந்த நேரம் இதுதான்…வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யலாமா? வழிபாடு செய்யும் முறைகள் இதோ…
கோவில்களில் திருவிளக்கு பூஜை செய்வதை பார்த்திருப்போம். பெண்களெல்லாம் ஒன்று கூடி விளக்கை வைத்து பாடல்கள் பாடி விளக்கு பூஜை செய்வர். ஆனால் இந்த விளக்கு பூஜை வீட்டில் செய்யலாமா எந்த நாட்களில் செய்ய வேண்டும்…
View More வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யலாமா? வழிபாடு செய்யும் முறைகள் இதோ…யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?
கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன தான் நடக்கிறது? ஒண்ணுமே நடக்கலைன்னு வருத்தப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னன்னு உள்ளே படிக்கும்போது பார்க்கலாம். இப்போது நவராத்திரி பற்றியும், துர்க்கா தேவியின் அவதாரங்கள்,…
View More யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?பிரச்சனைகளே வாழ்க்கையாகி போனதா? இந்த வழிபாட்டை செய்யுங்க…
வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். ஆனால் பலருக்கு பிரச்சனைகளே வாழ்க்கையாகி போயிருக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல ஒரு…
View More பிரச்சனைகளே வாழ்க்கையாகி போனதா? இந்த வழிபாட்டை செய்யுங்க…வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
நவராத்திரியின் 10ம் நாள் விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தசரா விழா நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமர் ராவணனைக் கொன்ற நாளாக…
View More நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?கண் திருஷ்டியால் வீட்டில் பிரச்னையா? அதை நீக்க எளிய வழிகள் இதோ…
கல்லடிபட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பார்கள். அப்படி கண் திருஷ்டிக்கு கெட்டவைகளை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. ஒருவர் வீட்டில் தேவையில்லாமல் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு உடல் சரியில்லாமல் போவது போன்றவை நடந்து கொண்டிருக்கும். அப்போது…
View More கண் திருஷ்டியால் வீட்டில் பிரச்னையா? அதை நீக்க எளிய வழிகள் இதோ…




