mahashivarathiri 2025

ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?

நமது புராணங்களில் சிவராத்திரியை பற்றி பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் நமக்குத் தெரிந்து 3 கதைகள் உலாவருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் கதை ஒரு யுக முடிவில் மகாப்பிரளயம் ஏற்பட சகல ஜீவராசிகளும்…

View More ஓம் நமசிவாய… சிவராத்திரிக்கு இத்தனை கதைகளா?
shivarathiri

சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!

ஆன்மிக பக்தர்கள் மிகவும் எதிர்பார்த்த மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை உற்சாகமாக வழிபடுவர். தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு நான்கு…

View More சிவராத்திரி அன்று இதை மட்டும் செஞ்சிடாதீங்க… அவசியம் படிங்க!
mahashivarathiri

வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!

வரும் புதன்கிழமை (பிப்ரவரி 26) மகாசிவராத்திரி. இந்த நாளில் இரவில் தான் விசேஷம். நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது…

View More வருகிறது மகா சிவராத்திரி..! சிவனின் அருள் முழுமையாகக் கிடைக்க இதைச் செய்யுங்க..!
uvari suyambulinga swami koil

நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!

நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் இவ்ளோ கஷ்டப்படுகிறான்னு சொல்வதைக் கேட்டுருப்போம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எனக்கு ஏன்…

View More நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!
Aanjaneyar1

ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?

நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம். வடைமாலை: அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து…

View More ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?
bell

கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?

கோவிலில் மணி அடிப்பதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது…

View More கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?
mahasivarathiri 2025

சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!

சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…

View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
agal vilakku

வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே…

View More வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?
mahasivarathiri

நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!

வரும் பிப்ரவரி 26ம் தேதி மகாசிவராத்திரி. இந்தநாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று பார்வதி விரதம் இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் நாலுகால பூஜை நடக்கும். முழுவதும்…

View More நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!
theertham

கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?

கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…

View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?
temple tree

கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?

கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…

View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?
oam

‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!

ஓம் மந்திரம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று பலர் சொல்ல நாம் கேட்டதுண்டு.’ஓம்’ என்பது பிரணவ மந்திரம். திருவிளையாடல் படத்திலே முருகர் தன் தந்தை சிவனுக்கு காதில் ரகசியமாக ஓதுவது போல ஒரு…

View More ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!