பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?

பைரவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமின்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனா அது கிடையாது. சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரம். அந்த அற்புதமான நாள் இன்று தான். அந்தவகையில் இன்று…

View More பைரவரை வழிபட இன்று தான் உகந்த தினம்! சிறுத்தொண்ட நாயனார் கதை தெரியுமா?

சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!

மதுரையில் வருடந்தோறும் கோடையில் நடத்தப்படும் ஒரு உற்சவம் சித்திரைத்திருவிழா. இது உலகப் பாரம்பரியமிக்கத் திருவிழா. வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் வந்து இந்த திருவிழாவைக் கண்டு ரசித்து விட்டுச் செல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சிற்பங்களையும்,…

View More சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒருவிழா… அது மதுரை சித்திரை திருவிழா!

மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!

‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைத் தான் பஞ்சாட்சரம் என்பார்கள். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்குப் பலவித நன்மைகள் உண்டாகின்றன. அதைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக உள்ளது. அதனால் உங்களுக்கு எப்போதெல்லாம் உச்சரிக்க வேண்டும் என்று…

View More மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!

நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறைவனை கோவிலுக்கு வந்து தரிசிக்க முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நானே உன்னைப் பார்க்க வருகிறேன் என்று வீதியெங்கும் தேரில் பவனி வருகிறார். அதற்காகத் தான் இந்த தேரோட்டம் மாதந்தோறும்…

View More நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

அட்சய திருதியை அன்று தானம் செய்ய மறக்காதீங்க…! மிடில் கிளாஸ் அன்பர்கள் கவனிக்க.!

அட்சய திருதியை ஏப்ரல் 30ம் தேதி வருகிறது. இந்த இனிய நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். தங்கம் விற்கிற விலைக்கு எவன் வாங்க முடியும் என அங்கலாய்க்கிறீர்களா? அதுக்குப் பதிலா வேறு ஒன்றும் வாங்கலாம்.…

View More அட்சய திருதியை அன்று தானம் செய்ய மறக்காதீங்க…! மிடில் கிளாஸ் அன்பர்கள் கவனிக்க.!

அட்சய திருதியையின் நோக்கம் என்னன்னு தெரியுமா? அட இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!

அட்சயதிருதியை வரும் ஏப்ரல் 30ம் நாள் வருகிறது. தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்த நாளில் சிறிதளவாவது தங்கம் வாங்கினாலும் மேலும் சேரும் என்பார்கள். அதை வாங்க வசதியில்லாதவர்கள் உப்பு, மஞ்சள் வாங்கலாம்.…

View More அட்சய திருதியையின் நோக்கம் என்னன்னு தெரியுமா? அட இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!

அட்சய திருதியை நாளின் மகத்துவம் இதுதான்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

வரும் ஏப்ரல் 30ம் நாளன்று அட்சய திருதியை வருகிறது. இந்த அற்புதமான நாளின் மகத்துவம் என்ன? நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா… அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச்…

View More அட்சய திருதியை நாளின் மகத்துவம் இதுதான்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!

அட்சய திருதியை (30.04.2025) தினத்தன்று வருகிறது. அன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’…

View More வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!

பணக்கஷ்டமா? சம்பாதிக்கவே முடியலையா? இதோ பணவரவு அதிகரிக்க சூப்பர் வழிபாடு!

நாம் அனைவரும் அதிகமான பண வரவையும், நிலையான சேமிப்பையும் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பே வராது. சிலர் சம்பாதித்தாலும், அது கையில் தங்காது. இந்தப் பணதடைகளை நீக்குவதற்கு ஒரு சக்தி வாய்ந்த…

View More பணக்கஷ்டமா? சம்பாதிக்கவே முடியலையா? இதோ பணவரவு அதிகரிக்க சூப்பர் வழிபாடு!

11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

ராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.…

View More 11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. ஆனால் இந்த முறை எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா… ஒரு…

View More சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?

இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.…

View More இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?