தமிழக அரசியலில் இப்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தனது நிர்வாகத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளை மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மையப் புள்ளியாக முன்னாள் அமைச்சர்…
View More முதலமைச்சர் விஜய்யின் முதல் டார்கெட் செந்தில் பாலாஜி தான்.. செந்தில் பாலாஜியை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டார். செந்தில் பாலாஜி பாஜகவில் சேர்ந்தாலும் தப்பிக்க முடியாது.. மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை பவர்புல் ஆனது.. அருண் ஐபிஎஸ் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்ததும் இதற்கு தான்… மற்ற முன்னாள் அமைச்சர்களும் தப்பிக்க முடியாது.. கொஞ்சம் லேட் வேணும்னா ஆகலாம்..Category: செய்திகள்
அதிமுகவை தேவையான அளவு உடைச்சாச்சு.. அடுத்தது திமுக தான்.. ஐயூஎம்எல் வந்தாச்சு, அடுத்தது மதிமுக தான்.. அதிமுக போலவே திமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்று நினைப்பவர்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. வலையை வீசுகிறாரா ஆதவ் அர்ஜூனா.. வலையில் விழப்போகும் மீன்கள் எத்தனை? அரசியலில் எதிரியை வீழ்த்துவது எல்லோரும் செய்வது.. எதிரியே இல்லாமல் செய்வது தான் விஜய்யின் செயல்..
தமிழக அரசியலில் தற்போது வீசும் புயல் வேக மாற்றங்கள், திராவிடக் கட்சிகளின் கோட்டையை உலுக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிளவுகள் அந்த இயக்கத்தை ஒரு தளர்வான நிலைக்குக் கொண்டு சென்ற நிலையில்,…
View More அதிமுகவை தேவையான அளவு உடைச்சாச்சு.. அடுத்தது திமுக தான்.. ஐயூஎம்எல் வந்தாச்சு, அடுத்தது மதிமுக தான்.. அதிமுக போலவே திமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்று நினைப்பவர்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. வலையை வீசுகிறாரா ஆதவ் அர்ஜூனா.. வலையில் விழப்போகும் மீன்கள் எத்தனை? அரசியலில் எதிரியை வீழ்த்துவது எல்லோரும் செய்வது.. எதிரியே இல்லாமல் செய்வது தான் விஜய்யின் செயல்..ஆமாம் இது சோபா மாடல் அரசு தான்.. ஆனால் இந்த சோபாவுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? S’ன்ன Social Justice, ‘Oன்னா Organised Action, ‘F’ன்னா Freedom, ‘Aன்னா Anti-corruption. இப்ப சொல்லு பார்ப்போம் சோபா மாடல் அரசுன்னு… எதிர்க்கட்சிகள் கிண்டல் பண்றதை அப்படியே ஒரு பிராண்டா மாத்திட்டோம்! அரசியல் முதிர்ச்சின்னா என்னன்னு கேக்குறீங்களா? இதுதான் – விமர்சனத்தை வெற்றியா மாத்துறது!”
தமிழக அரசியலில் ‘சோபா மாடல்’ என்ற சொல்லாடல் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. திராவிட கட்சி தலைவர்கள் ‘சோபா மாடல்’ என்று கிண்டல் செய்து வரும் நிலையில், இது குறித்து தமிழக அமைச்சர் வன்னியரசு…
View More ஆமாம் இது சோபா மாடல் அரசு தான்.. ஆனால் இந்த சோபாவுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? S’ன்ன Social Justice, ‘Oன்னா Organised Action, ‘F’ன்னா Freedom, ‘Aன்னா Anti-corruption. இப்ப சொல்லு பார்ப்போம் சோபா மாடல் அரசுன்னு… எதிர்க்கட்சிகள் கிண்டல் பண்றதை அப்படியே ஒரு பிராண்டா மாத்திட்டோம்! அரசியல் முதிர்ச்சின்னா என்னன்னு கேக்குறீங்களா? இதுதான் – விமர்சனத்தை வெற்றியா மாத்துறது!”500 வருஷத்துக்கு முந்தைய பசுமை சென்னை மாதிரி மாற்ற ரூ.30,000 கோடி பட்ஜெட்.. அடையாறு ஆற்றில் விரைவில் படகுகள் ஓடும்.. ஆற்றின் கரையில் பூங்காக்கள், பசுமை வழித்தடங்கள் அமைக்க திட்டம்..ஏற்கனவே கூவம் ஆற்றை சுத்தப்படுத்தவும் திட்டம் போட்டாச்சு.. சென்னை இனி தலைநகர் மட்டுமல்ல.. தலைநிமிரும் நகராகவும் மாறும்.. பொழுதுபோக இனி மெரீனா பீச் மட்டும் பத்தாது.. கூவம் பீச்.. அடையாறு பீச்சுன்னு மாறப்போகுது.. விஜய் அரசின் அதிரடி திட்டம்…
சென்னையின் அடையாளங்களாக விளங்கும் மூன்று முக்கிய நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்து, அவற்றை மீண்டும் உயிர் பெறச் செய்யும் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள…
View More 500 வருஷத்துக்கு முந்தைய பசுமை சென்னை மாதிரி மாற்ற ரூ.30,000 கோடி பட்ஜெட்.. அடையாறு ஆற்றில் விரைவில் படகுகள் ஓடும்.. ஆற்றின் கரையில் பூங்காக்கள், பசுமை வழித்தடங்கள் அமைக்க திட்டம்..ஏற்கனவே கூவம் ஆற்றை சுத்தப்படுத்தவும் திட்டம் போட்டாச்சு.. சென்னை இனி தலைநகர் மட்டுமல்ல.. தலைநிமிரும் நகராகவும் மாறும்.. பொழுதுபோக இனி மெரீனா பீச் மட்டும் பத்தாது.. கூவம் பீச்.. அடையாறு பீச்சுன்னு மாறப்போகுது.. விஜய் அரசின் அதிரடி திட்டம்…உலகத்திலேயே அதிகமா கடன் வாங்கிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான்.. அந்த மூன்று நாட்கள் தான் இன்று வல்லரசு நாடுகள்.. எனவே கடன் வாங்குறது தப்பு இல்லை.. வாங்குன கடனை வளர்ச்சிக்கு பயன்படுத்தனும்.. பாக்கெட்டுல போட கூடாது.. மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தனும்.. நம்ம வாயில போடக்கூடாது…
இன்றைய காலகட்டத்தில் ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அதன் நிதி மேலாண்மையைப் பொறுத்தே அமைகிறது, இதில் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒரு காரணியாக உருவெடுத்துள்ளது. பொதுவாகக் கடன் வாங்குவது என்றாலே அது…
View More உலகத்திலேயே அதிகமா கடன் வாங்கிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான்.. அந்த மூன்று நாட்கள் தான் இன்று வல்லரசு நாடுகள்.. எனவே கடன் வாங்குறது தப்பு இல்லை.. வாங்குன கடனை வளர்ச்சிக்கு பயன்படுத்தனும்.. பாக்கெட்டுல போட கூடாது.. மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தனும்.. நம்ம வாயில போடக்கூடாது…எந்த முதலமைச்சர்கிட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் விஜய் கிட்ட இருக்குது.. அதுதான் நேரத்துக்கு வர்றது… தலைமை கரெக்டா இருந்தா, கீழ இருக்கிற சிஸ்டம் தானா செட் ஆகும்! நிர்வாகத்துல விஜய் கொண்டு வந்திருக்கிற இந்த ஒழுக்கம், வருங்கால தமிழகத்துக்கான அடித்தளம்! இனிமேல் கார்ப்பரேட் ஊழியர்கள் மாதிரி அரசு ஊழியர்களும் வேலை செஞ்சே ஆகனும்…
தமிழக அரசியலில் விஜய் ஒரு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, நிர்வாகத் திறனிலும், நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் அவர் காட்டி வரும் கடுமையான ஒழுக்கம், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டையே மாற்றியமைத்து வருகிறது. பெரும்பாலான அரசியல்வாதிகள் பொது நிகழ்ச்சிகளுக்கும்,…
View More எந்த முதலமைச்சர்கிட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் விஜய் கிட்ட இருக்குது.. அதுதான் நேரத்துக்கு வர்றது… தலைமை கரெக்டா இருந்தா, கீழ இருக்கிற சிஸ்டம் தானா செட் ஆகும்! நிர்வாகத்துல விஜய் கொண்டு வந்திருக்கிற இந்த ஒழுக்கம், வருங்கால தமிழகத்துக்கான அடித்தளம்! இனிமேல் கார்ப்பரேட் ஊழியர்கள் மாதிரி அரசு ஊழியர்களும் வேலை செஞ்சே ஆகனும்…எங்க முதல்வரை பேச சொன்னீங்கள்ள, அவர் பேச மாட்டார், ஆனால் செயலில் காட்டுவார்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை கைது செய்ய சென்னை வந்த கரூர் போலீசார்.. செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிப்பு.. போன ஆட்சி மாதிரி மாசக்கணக்குல, வருஷக்கணக்குல கைதாகாமல் தப்பிச்சிடலாம்ன்னு மட்டும் நினைக்க கூடாது.. எங்க போலீஸ் பொறி வச்சு பிடிக்கும்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதான செக் மோசடி வழக்கு, தமிழக அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் மீண்டும் ஒரு பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராகப்…
View More எங்க முதல்வரை பேச சொன்னீங்கள்ள, அவர் பேச மாட்டார், ஆனால் செயலில் காட்டுவார்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை கைது செய்ய சென்னை வந்த கரூர் போலீசார்.. செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிப்பு.. போன ஆட்சி மாதிரி மாசக்கணக்குல, வருஷக்கணக்குல கைதாகாமல் தப்பிச்சிடலாம்ன்னு மட்டும் நினைக்க கூடாது.. எங்க போலீஸ் பொறி வச்சு பிடிக்கும்…கோயில் என்ன பிசினஸ் பார்க்கும் இடமா? கோவில் வருமானத்தை வைத்து உங்க இஷ்டத்துக்கு கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள்ன்னு கட்டுவிங்களா? போன ஆட்சியில போட்ட திட்டமெல்லாம் தவெக அரசு ரத்து செய்தது.. கோவில் வருமானம் கோவிலுக்கு தான்.. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க மட்டும் தான் பயன்படுத்தனும்.. சாமியை வியாபாரமாக்க விஜய் அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது…
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போது நீதிமன்ற தடையை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த…
View More கோயில் என்ன பிசினஸ் பார்க்கும் இடமா? கோவில் வருமானத்தை வைத்து உங்க இஷ்டத்துக்கு கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள்ன்னு கட்டுவிங்களா? போன ஆட்சியில போட்ட திட்டமெல்லாம் தவெக அரசு ரத்து செய்தது.. கோவில் வருமானம் கோவிலுக்கு தான்.. பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க மட்டும் தான் பயன்படுத்தனும்.. சாமியை வியாபாரமாக்க விஜய் அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது…அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிற கேள்விகளில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சாலேயே சட்டமன்றத்தை முடக்குவார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.. கருணாநிதி காலம்.. இப்போது ஒவ்வொரு பேச்சுக்கும் 10 மடங்கு அதிகமாக பதிலடி கிடைக்கும்.. ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் என்று பதிலடி கொடுக்க ஒரு குரூப்பே காத்து கிடக்குது.. கேள்வி கேட்குறேன்னு அசிங்கப்பட்டு போகாதீங்க….
சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் கோயில், அங்கு முன்வைக்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் அல்லது ஒட்டுமொத்த மக்களின் குரலாகவே கருதப்படுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பதில் கிடைப்பது அரிதாகவே…
View More அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிற கேள்விகளில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சாலேயே சட்டமன்றத்தை முடக்குவார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.. கருணாநிதி காலம்.. இப்போது ஒவ்வொரு பேச்சுக்கும் 10 மடங்கு அதிகமாக பதிலடி கிடைக்கும்.. ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் என்று பதிலடி கொடுக்க ஒரு குரூப்பே காத்து கிடக்குது.. கேள்வி கேட்குறேன்னு அசிங்கப்பட்டு போகாதீங்க….அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ‘கச்சத்தீவு’ என்று சொன்னாலே திமுக எம்.எல்.ஏக்கள் கதறுவார்கள், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.. அதேபோல் இன்று ‘கொளத்தூர்’ என்று சொன்னாலே டிவி விவாதங்கள் முதல் சட்டப்பேரவை வரை திமுகவினர் கலங்கி புலம்புகிறார்கள். திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்றால் கொளத்தூர் என்று சொன்னால் போதும் உடனே வெளியேறிவிடுவார்கள்..
அரசியல் களத்தில் ஒரு குறிப்பிட்ட சொல்லோ அல்லது பெயரோ எதிர்க்கட்சியினரை நிலைகுலைய வைக்கிறது என்றால், அது அந்த ஆட்சியின் அல்லது அந்தச் சொல்லின் வலிமையை உணர்த்துகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது,…
View More அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ‘கச்சத்தீவு’ என்று சொன்னாலே திமுக எம்.எல்.ஏக்கள் கதறுவார்கள், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிவிடுவார்கள்.. அதேபோல் இன்று ‘கொளத்தூர்’ என்று சொன்னாலே டிவி விவாதங்கள் முதல் சட்டப்பேரவை வரை திமுகவினர் கலங்கி புலம்புகிறார்கள். திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்றால் கொளத்தூர் என்று சொன்னால் போதும் உடனே வெளியேறிவிடுவார்கள்..பேசுங்க பேசுங்க விஜய்யை பார்த்து சொல்றீங்களே? பேசாத நரசிம்மராவ் தான் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தினார்.. மன்மோகன்சிங்கிற்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.. காவிரி பிரச்சனைக்கு தனித்தீர்மானம் இயற்றும்போது முதல்வர் விஜய் பேசலையா? அதில் ஒரு திருத்தம் வேண்டும் என்று உதயநிதி சொன்னபோதை அதை ஏற்று கொண்டபோது முதல்வர் பேசலையா? ஒரு முதல்வர் என்பவர் பேசி கொண்டே இருப்பவர் அல்ல.. செயல்பட்டு கொண்டே இருப்பவர்.. பேசி பேசி தான் நாட்டை சீரழிச்சு வச்சிருக்கிங்க.. எங்க முதல்வர்கிட்ட பேச்சு குறைவா தான் இருக்கும்.. ஆனால் செயல் அதிகமாக இருக்கும்…
ஜனநாயக நாட்டில் ஒரு தலைவரை பற்றிய விமர்சனங்களும், அவருக்கு ஆதரவான கருத்துகளும் இயல்பானவை. ஒருவர் பேசுவதை வைத்து மட்டும் அவரது நிர்வாகத் திறனை எடைபோட முடியாது என்பது நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு கருத்தாக்கம். பி.வி.…
View More பேசுங்க பேசுங்க விஜய்யை பார்த்து சொல்றீங்களே? பேசாத நரசிம்மராவ் தான் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தினார்.. மன்மோகன்சிங்கிற்கு நிதியமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.. காவிரி பிரச்சனைக்கு தனித்தீர்மானம் இயற்றும்போது முதல்வர் விஜய் பேசலையா? அதில் ஒரு திருத்தம் வேண்டும் என்று உதயநிதி சொன்னபோதை அதை ஏற்று கொண்டபோது முதல்வர் பேசலையா? ஒரு முதல்வர் என்பவர் பேசி கொண்டே இருப்பவர் அல்ல.. செயல்பட்டு கொண்டே இருப்பவர்.. பேசி பேசி தான் நாட்டை சீரழிச்சு வச்சிருக்கிங்க.. எங்க முதல்வர்கிட்ட பேச்சு குறைவா தான் இருக்கும்.. ஆனால் செயல் அதிகமாக இருக்கும்…திமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட நேர்மையான போலீஸ் அதிகாரி.. ரிட்டயர்டு ஆக 10 நாள் இருக்கும்போது கிடைத்த புரமோஷன்.. தவெக அரசு நேர்மையான அதிகாரிக்கு கொடுத்த மரியாதை.. இதுதாண்டா மாற்றம்.. தப்பு செய்றவங்களை விடவும் மாட்டோம்.. நேர்மையான அதிகாரிகளை கைவிடவும் மாட்டோம்…
தமிழகத் தற்காலிக அரசியல் மற்றும் நிர்வாகக் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒரு முக்கிய ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்ற உத்தரவை, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் பலமுறை புறக்கணிக்கப்பட்ட மூத்த…
View More திமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட நேர்மையான போலீஸ் அதிகாரி.. ரிட்டயர்டு ஆக 10 நாள் இருக்கும்போது கிடைத்த புரமோஷன்.. தவெக அரசு நேர்மையான அதிகாரிக்கு கொடுத்த மரியாதை.. இதுதாண்டா மாற்றம்.. தப்பு செய்றவங்களை விடவும் மாட்டோம்.. நேர்மையான அதிகாரிகளை கைவிடவும் மாட்டோம்…