தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சிக் கட்டிலில் இருந்த ஒரு கட்சி, தங்களின் அத்தனை ஆண்டுகால தோல்விகளையும் மூடிமறைக்க நினைப்பது வேடிக்கையானது. தமிழ்நாட்டை ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமையைக் கொண்டாடும்…
View More 30 வருஷமா தமிழ்நாட்டை ஆட்சி கட்டில்ல வச்சிருந்தீங்களே… அப்போதெல்லாம் தீர்க்காத கடனையும், ஒழிக்காத ஊழலையும், மாத்தாத சிஸ்டத்தையும்… விஜய் வந்த ஒரே மாசத்துல மேஜிக் பண்ணி மாத்தணுமா? 30 வருஷமா திமுக செஞ்ச குளறுபடிக்கு, இப்போ வந்த புது அரசு பதில் சொல்லணும்னு கேக்குறீங்களே… இதுக்கு பேரு அரசியல் இல்ல, உங்க பொறாமை!”dmk govt
தூத்துக்குடி துறைமுக முதலீடு போயிடுச்சுன்னு புலம்புன 200 ரூபாய் உபிகளுக்கு ஒரு விளக்கம்.. இந்த முதலீடு போனதற்கு காரணமே உங்க முந்தைய திமுக அரசு தான்.. காத்திருந்து காத்திருந்தது தான் மிச்சம்ன்னு அனுமதி கிடைக்காததால் தான் ஆந்திராவுக்கு போச்சு.. ஆனால் முந்தைய அரசு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துருச்சு.. இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க.. ஒவ்வொன்னா வெளிவந்தா உங்க டப்பா டான்ஸ் ஆகிடும் போல…
தமிழகத்தின் தூத்துக்குடியில் அமையவிருந்த பிரம்மாண்ட கப்பல் கட்டும் தள முதலீடு அண்டை மாநிலத்திற்கு திசைமாறி போன விவகாரம் தற்பொழுது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகுதான் இந்த…
View More தூத்துக்குடி துறைமுக முதலீடு போயிடுச்சுன்னு புலம்புன 200 ரூபாய் உபிகளுக்கு ஒரு விளக்கம்.. இந்த முதலீடு போனதற்கு காரணமே உங்க முந்தைய திமுக அரசு தான்.. காத்திருந்து காத்திருந்தது தான் மிச்சம்ன்னு அனுமதி கிடைக்காததால் தான் ஆந்திராவுக்கு போச்சு.. ஆனால் முந்தைய அரசு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துருச்சு.. இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க.. ஒவ்வொன்னா வெளிவந்தா உங்க டப்பா டான்ஸ் ஆகிடும் போல…சிபிஐ உள்ளே வந்ததானே வழக்கு சுறுசுறுப்பாகும்.. ஆனால் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்ற திமுக அரசு துணை போனதா? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையை தடுத்ததா? மடியில் கனமில்லை என்றால் சிபிஐ அமைப்பை பார்த்து பயமேன்? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்.. இனிமேல் தவெக அரசு சிபிஐ சும்மா புகுந்து விளையாடும்.. ஊழல்வாதிகள் ஒருத்தரும் தப்பிக்க முடியாது…
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு வழங்கிய பொது அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அந்த முகமையால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது அதிகாரப்பூர்வ…
View More சிபிஐ உள்ளே வந்ததானே வழக்கு சுறுசுறுப்பாகும்.. ஆனால் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்ற திமுக அரசு துணை போனதா? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையை தடுத்ததா? மடியில் கனமில்லை என்றால் சிபிஐ அமைப்பை பார்த்து பயமேன்? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்.. இனிமேல் தவெக அரசு சிபிஐ சும்மா புகுந்து விளையாடும்.. ஊழல்வாதிகள் ஒருத்தரும் தப்பிக்க முடியாது…நீங்க ஆட்சிக்கு வந்து 40 நாள் ஆனாலும் தப்புக்கு அதிமுக தான் காரணம்… நாங்க வந்து 10 நாள் ஆகுறதுக்குள்ள பழியை தூக்கி தவெக மேல போடுறீங்க! என்னங்கய்யா உங்க ஊர் லாஜிக் இது? தப்பு உங்ககிட்ட இருந்தா அதுக்கு பேரு ‘கடந்த கால ஆட்சி’… அதுவே மாற்று தரப்பு ஜெயிச்சு வந்தா அதுக்கு பேரு ‘நிர்வாகக் குறைபாடா’? வெட்கமா இல்லையா உபிஸ் உங்க இரட்டை வேடம்?
தமிழக அரசியல் களத்தில் விவாதங்களும் தர்க்கங்களும் எப்போதுமே இருவேறு தரப்புக்கு தகுந்தாற்போல் வளைக்கப்படுவது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கும் சில அரசியல் கட்சியினர், தங்களின் சுயநல பிரச்சாரங்களுக்காக…
View More நீங்க ஆட்சிக்கு வந்து 40 நாள் ஆனாலும் தப்புக்கு அதிமுக தான் காரணம்… நாங்க வந்து 10 நாள் ஆகுறதுக்குள்ள பழியை தூக்கி தவெக மேல போடுறீங்க! என்னங்கய்யா உங்க ஊர் லாஜிக் இது? தப்பு உங்ககிட்ட இருந்தா அதுக்கு பேரு ‘கடந்த கால ஆட்சி’… அதுவே மாற்று தரப்பு ஜெயிச்சு வந்தா அதுக்கு பேரு ‘நிர்வாகக் குறைபாடா’? வெட்கமா இல்லையா உபிஸ் உங்க இரட்டை வேடம்?திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..
தமிழக அரசியல் மற்றும் சமூக தளத்தில் ஊடகங்களின் செயல்பாடுகள் எப்போதுமே விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த கால ஆட்சி மாற்றங்களின் போதும் தற்போதைய அரசியல் சூழலிலும் ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதம்…
View More திமுக ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் மக்கள் போராட்டம் நடத்த முடியாது.. அப்படியே போராட்டம் நடத்தினாலும், அதை ஊடகங்கள் ஒளிபரப்பாது.. அந்த தவறுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர்கள் டிவியில் பேசுவார்கள்.. ஆனால் இன்று ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை பூதக்கண்ணாடி போட்டு ஊடகங்கள் பெரிசு படுத்துகின்றன.. மக்கள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காங்க.. அடுத்த ஆப்பு ஒன்சைடு ஊடகங்களுக்கு தான்..அதானி நிறுவனத்துடன் கைகோர்த்து திமுக அரசு ரூ.6000 கோடி ஊழல் செய்ததா? அறப்போர் இயக்கம் தரும் திடுக்கிடும் ஆதாரங்கள்.. தவெக அரசில் ஊழல் வெளிப்படுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்களா? திமுக அரசில் நடந்த ஒரு ஊழலை கூட விடமாட்டோம்.. அக்கு அக்காக பிரித்து மேய்வோம்.. தவெக அமைச்சர்கள் சவால்..
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதானி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில், போதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ஆரம்பகட்ட விசாரணையோடு வழக்கை முடிக்க முந்தைய திமுக…
View More அதானி நிறுவனத்துடன் கைகோர்த்து திமுக அரசு ரூ.6000 கோடி ஊழல் செய்ததா? அறப்போர் இயக்கம் தரும் திடுக்கிடும் ஆதாரங்கள்.. தவெக அரசில் ஊழல் வெளிப்படுமா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிக்குவார்களா? திமுக அரசில் நடந்த ஒரு ஊழலை கூட விடமாட்டோம்.. அக்கு அக்காக பிரித்து மேய்வோம்.. தவெக அமைச்சர்கள் சவால்..பண பலம், அதிகார பலத்தை வச்சுக்கிட்டு தமிழ்நாடே உங்க பையிலன்னு நெனச்சீங்களா? ஓட்டு பெட்டிக்கு முன்னாடி நின்னா நாங்கதான்டா ராஜா… உங்க கோட்டையை உங்க சொந்த தொகுதியிலேயே தகர்த்து எறிய எங்களுக்கு ஒரு நொடி போதும்! திராவிடக் கட்சிகளோட ஐம்பது வருஷ அசைக்க முடியாத சாம்ராஜ்யம்னு பந்தா காட்டாதீங்க… த.வெ.க களத்துல இறங்குன அஞ்சே நாள்ல உங்க அஸ்திவாரமே அசைய ஆரம்பிச்சிருச்சு!
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகளும், இதுவரை ஆட்சி செய்த கட்சிகளின் தரப்பிற்கு எதிராக எழுந்துள்ள மக்கள் அதிருப்தியும் தேர்தல் களத்தில் மிகப்பாரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகம்…
View More பண பலம், அதிகார பலத்தை வச்சுக்கிட்டு தமிழ்நாடே உங்க பையிலன்னு நெனச்சீங்களா? ஓட்டு பெட்டிக்கு முன்னாடி நின்னா நாங்கதான்டா ராஜா… உங்க கோட்டையை உங்க சொந்த தொகுதியிலேயே தகர்த்து எறிய எங்களுக்கு ஒரு நொடி போதும்! திராவிடக் கட்சிகளோட ஐம்பது வருஷ அசைக்க முடியாத சாம்ராஜ்யம்னு பந்தா காட்டாதீங்க… த.வெ.க களத்துல இறங்குன அஞ்சே நாள்ல உங்க அஸ்திவாரமே அசைய ஆரம்பிச்சிருச்சு!ஆட்சி கட்டில்ல வந்து உட்கார்ந்து நாலு நாள் கூட ஆகல… அதுக்குள்ள கேள்வி கேக்க கிளம்பிட்டீங்க! அஞ்சு வருஷமா அதிகாரத்துல இருந்தப்ப யாராவது ஒருத்தராவது கேள்வி கேட்டீங்களா? ஐந்து வருஷமா நீங்க போட்ட ஓட்டையை அடைக்கவே எங்களுக்கு நேரம் பத்தல… இதுல வெள்ளை அறிக்கை வெளியிட்டா உங்க சாயம் வெளுத்துடும்னு பயந்துக்கிட்டு, புதுசா வந்தவங்க மேல பழி போடுறீங்களா? உங்க ஆட்டம் இனி செல்லாது!
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அரசிடம் இருந்து உடனடி மாற்றங்களையும், தேர்தல் வாக்குறுதிகளின் அமலாக்கத்தையும் மக்கள் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், ஒரு புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களிலேயே, பல…
View More ஆட்சி கட்டில்ல வந்து உட்கார்ந்து நாலு நாள் கூட ஆகல… அதுக்குள்ள கேள்வி கேக்க கிளம்பிட்டீங்க! அஞ்சு வருஷமா அதிகாரத்துல இருந்தப்ப யாராவது ஒருத்தராவது கேள்வி கேட்டீங்களா? ஐந்து வருஷமா நீங்க போட்ட ஓட்டையை அடைக்கவே எங்களுக்கு நேரம் பத்தல… இதுல வெள்ளை அறிக்கை வெளியிட்டா உங்க சாயம் வெளுத்துடும்னு பயந்துக்கிட்டு, புதுசா வந்தவங்க மேல பழி போடுறீங்களா? உங்க ஆட்டம் இனி செல்லாது!தொங்கு சட்டசபை நேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? செய்தியாளர் கேள்விக்கு பிரேமலதாவின் அதிரடி பதில்.. திமுகவின் முதல் குடைச்சலாக இருக்குமா தேமுதிக? வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறிடுமோ?
தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளில்…
View More தொங்கு சட்டசபை நேர்ந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா? செய்தியாளர் கேள்விக்கு பிரேமலதாவின் அதிரடி பதில்.. திமுகவின் முதல் குடைச்சலாக இருக்குமா தேமுதிக? வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறிடுமோ?மத்திய கேபினட் அமைச்சராகுறாரா அண்ணாமலை? திமுக ஆட்சி தொடர்ந்தால் அண்ணாமலையின் அதிகார மையம் ஆட்டி படைக்குமா? பதவி இல்லாத போதே திமுகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.. மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடுவாரோ?
ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் நான்கு மாநிலங்களவை எம்.பி பதவிகள் காலியாகவுள்ள நிலையில், தென்னிந்திய அரசியலில் குறிப்பாக தமிழக பாஜகவில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காலியாகும் இடங்களில்…
View More மத்திய கேபினட் அமைச்சராகுறாரா அண்ணாமலை? திமுக ஆட்சி தொடர்ந்தால் அண்ணாமலையின் அதிகார மையம் ஆட்டி படைக்குமா? பதவி இல்லாத போதே திமுகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.. மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடுவாரோ?பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவே இல்லையா? தொடரும் குற்றச்சம்பவங்களால் பயமின்றி வீதியில் நடக்க தயங்கும் பெண்கள்.. இது என்ன நாடா? இல்லை காடா?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கோர சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு ஒரு ரத்த சாட்சியாக மாறியுள்ளது. “பாதுகாப்பான மாநிலம்” என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில்…
View More பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவே இல்லையா? தொடரும் குற்றச்சம்பவங்களால் பயமின்றி வீதியில் நடக்க தயங்கும் பெண்கள்.. இது என்ன நாடா? இல்லை காடா?மகளிர் உரிமைத்தொகை 27 மாத நிலுவை தொகை வழங்கப்படுகிறதா? ரூ.27000ல் இப்போது ரூ.10,000, மீதி தேர்தல் முடிந்தபின் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்குமா? வெற்றி பெற தேர்தலுக்கு முன் என்ன வேண்டுமென்றாலும் செய்யும் திமுக.. பத்திரிகையாளர் மணி கணிப்பு.. ஒரு மகளிருக்கு ரூ.27000 என்றால் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு எவ்வளவு? எங்கே இருக்கிறது பணம்?
தமிழக அரசியலில் தற்போது விவாத பொருளாக மாறியுள்ள மகளிர் உரிமைத்தொகை நிலுவை தொகை குறித்த விவகாரம், தேர்தல் நெருங்கும் வேளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட…
View More மகளிர் உரிமைத்தொகை 27 மாத நிலுவை தொகை வழங்கப்படுகிறதா? ரூ.27000ல் இப்போது ரூ.10,000, மீதி தேர்தல் முடிந்தபின் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி வழங்குமா? வெற்றி பெற தேர்தலுக்கு முன் என்ன வேண்டுமென்றாலும் செய்யும் திமுக.. பத்திரிகையாளர் மணி கணிப்பு.. ஒரு மகளிருக்கு ரூ.27000 என்றால் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு எவ்வளவு? எங்கே இருக்கிறது பணம்?