rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிற கேள்விகளில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சாலேயே சட்டமன்றத்தை முடக்குவார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.. கருணாநிதி காலம்.. இப்போது ஒவ்வொரு பேச்சுக்கும் 10 மடங்கு அதிகமாக பதிலடி கிடைக்கும்.. ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் என்று பதிலடி கொடுக்க ஒரு குரூப்பே காத்து கிடக்குது.. கேள்வி கேட்குறேன்னு அசிங்கப்பட்டு போகாதீங்க….

சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் கோயில், அங்கு முன்வைக்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் அல்லது ஒட்டுமொத்த மக்களின் குரலாகவே கருதப்படுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பதில் கிடைப்பது அரிதாகவே…

View More அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிற கேள்விகளில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? திமுக எம்.எல்.ஏக்கள் பேச்சாலேயே சட்டமன்றத்தை முடக்குவார்கள் என்பதெல்லாம் பழைய காலம்.. கருணாநிதி காலம்.. இப்போது ஒவ்வொரு பேச்சுக்கும் 10 மடங்கு அதிகமாக பதிலடி கிடைக்கும்.. ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல்குமார், ரமேஷ் என்று பதிலடி கொடுக்க ஒரு குரூப்பே காத்து கிடக்குது.. கேள்வி கேட்குறேன்னு அசிங்கப்பட்டு போகாதீங்க….
rajmohan

இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது.. நானும் வரமாட்டேன்.. பள்ளிகள் அரசுக்கோ, அரசியல்வாதிக்கோ லஞ்சம் தர வேண்டாம்.. அதுக்கு பதிலா பெற்றோர்கிட்ட இருந்து டொனேஷங்கிற பேர்ல கொள்ளை அடிக்க கூடாது.. இந்த டீல் ஓகேவா? அப்ரூவலுக்கு நீ காசு தர வேண்டாம்.. கொடுத்த காசை எடுக்க மக்கள் கிட்ட பிடுங்கவும் வேண்டாம்… இந்த டீல் ஓகேவா?

தமிழக கல்வித்துறையிலும், நிர்வாக அமைப்பிலும் கடந்த சில காலமாக நிலவி வந்த லஞ்ச லாவண்யங்களுக்கும், சாமானிய பெற்றோர்களை வாட்டி வதைத்த கட்டணச் சூறையாடல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தவெக அரசு அதிரடியான பல…

View More இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது.. நானும் வரமாட்டேன்.. பள்ளிகள் அரசுக்கோ, அரசியல்வாதிக்கோ லஞ்சம் தர வேண்டாம்.. அதுக்கு பதிலா பெற்றோர்கிட்ட இருந்து டொனேஷங்கிற பேர்ல கொள்ளை அடிக்க கூடாது.. இந்த டீல் ஓகேவா? அப்ரூவலுக்கு நீ காசு தர வேண்டாம்.. கொடுத்த காசை எடுக்க மக்கள் கிட்ட பிடுங்கவும் வேண்டாம்… இந்த டீல் ஓகேவா?
media2

5 வருஷமாக அரசு கேபிளில் பின்னுக்கு தள்ளப்பட்ட மீடியாக்கள் குறித்து யாரும் பேசவில்லை.. ஒரு 2 மணி நேரம் டெக்னிக்கல் குறைபாடு காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டதை ஊதி பெரிதாக்கும் ஊடகங்களும் வாடகை வாய் அரசியல்வாதிகளும்.. தவெக தான் ஊடகங்களை மதிக்கிறதே இல்லையே, அப்புறம் அதை முடக்குவதற்கு ஏன் முயற்சி செய்யப்போகிறது? ஊடகம் நடுநிலையாய் இருந்தால் நியாயம் கேட்பதில் ஒரு தார்மீக உரிமை இருக்கிறது.. ஊடகங்கள் அறத்துடன் செயல்படாதபோது கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை..

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடக சுதந்திரம், ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழலுக்கு மிக அவசியமான ஒன்றாகும். கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற…

View More 5 வருஷமாக அரசு கேபிளில் பின்னுக்கு தள்ளப்பட்ட மீடியாக்கள் குறித்து யாரும் பேசவில்லை.. ஒரு 2 மணி நேரம் டெக்னிக்கல் குறைபாடு காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டதை ஊதி பெரிதாக்கும் ஊடகங்களும் வாடகை வாய் அரசியல்வாதிகளும்.. தவெக தான் ஊடகங்களை மதிக்கிறதே இல்லையே, அப்புறம் அதை முடக்குவதற்கு ஏன் முயற்சி செய்யப்போகிறது? ஊடகம் நடுநிலையாய் இருந்தால் நியாயம் கேட்பதில் ஒரு தார்மீக உரிமை இருக்கிறது.. ஊடகங்கள் அறத்துடன் செயல்படாதபோது கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை..