பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என முடிவெடுத்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்தார். தற்போது, அவர் பிரதமரை சந்தித்து, மோடியே…
View More 14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!Category: இந்தியா
குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?
மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் பின்னணி தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை தற்போது தாவூர் ஹுசைன் ராணாவை தீவிரமாக விசாரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பெரிய…
View More குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?ராணாவை அடுத்து பல ஆண்டுகளாக தண்ணி காட்டிய மெஹுல் சோக்ஸி.. மோடி அரசில் அடுத்தடுத்து அதிசயம்..!
ரூ.13,500 கோடி மதிப்பிலான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மற்றும் புகழ்பெற்ற வைர வர்த்தகர் மெஹுல் சோக்ஸி, இந்தியாவின் கோரிக்கையின் பேரில் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை,…
View More ராணாவை அடுத்து பல ஆண்டுகளாக தண்ணி காட்டிய மெஹுல் சோக்ஸி.. மோடி அரசில் அடுத்தடுத்து அதிசயம்..!துப்பாக்கியால் சுடுவதற்கு தோட்டா மட்டுமல்ல, மரமும் வேண்டும்: அதிரடி உத்தரவு..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்ட தகவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, இனி புதிய துப்பாக்கி உரிமம் பெறுவதோ, அதை புதுப்பிக்கவோ விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அந்தநபர் 10 மரக்கன்றுகள் நட்டிருக்க…
View More துப்பாக்கியால் சுடுவதற்கு தோட்டா மட்டுமல்ல, மரமும் வேண்டும்: அதிரடி உத்தரவு..!ஹிந்தி தெரியாது போடா… பெங்களூரு விமான நிலைய டிஸ்பிளேவில் ஹிந்தி நீக்கம்..!
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், தனது டிஸ்பிளே பலகைகளில் இருந்து ஹிந்தி மொழியை முழுமையாக நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது விமான நிலையத்தில் உள்ள அனைத்து அறிவிப்பு பலகைகளும் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும்…
View More ஹிந்தி தெரியாது போடா… பெங்களூரு விமான நிலைய டிஸ்பிளேவில் ஹிந்தி நீக்கம்..!மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அவமானமா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் விளாசல்..!
கொல்கத்தாவில் நடந்த போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்த நிலையில், அதை கட்டுப்படுத்த தவறிய மம்தா பானர்ஜியின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம். அமைதியை நிலைநாட்ட மத்திய பாதுகாப்பு படையை இறக்க…
View More மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அவமானமா? கொல்கத்தா உயர்நீதிமன்றம் விளாசல்..!நடுரோட்டில் பசு மாட்டுக்கு உணவு அளித்த நபர்.. காரை நிறுத்திய முதல்வர்.. அதிரடி நடவடிக்கை..!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா, நடுரோட்டில் பசு மாட்டுக்கு உணவு அளித்த நபர் ஒரு நபரை பார்த்தவுடன், மாடுகளின் பாதுகாப்பிற்காக சாலையில் உணவு இடக்கூடாது என அறிவுரை கூறினார். மேலும், இதுபோன்ற செயல் விபத்துகளை…
View More நடுரோட்டில் பசு மாட்டுக்கு உணவு அளித்த நபர்.. காரை நிறுத்திய முதல்வர்.. அதிரடி நடவடிக்கை..!அடுத்த வாரம் 2 நாட்கள் தப்பித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. டிரம்ப் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் உலக நாடுகள் முழுவதும் ஒருவித திகிலுடன் தான் அமெரிக்காவை பார்த்து வருகிறது. டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பு அறிவித்தால் அதன்…
View More அடுத்த வாரம் 2 நாட்கள் தப்பித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. டிரம்ப் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ?இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர் என கருதப்படும் தஹாவூர் ராணா, இந்திய அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இந்த ஒப்படைக்கும் பணி ஒரு பாதுகாப்பான இடத்தில் நடைபெற்றதாகவும், ஒப்படைக்கும்போது ராணா…
View More இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!
மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
View More ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..
இந்திய அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு, தங்கள் நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை சட்டப்படி தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்காக…
View More இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..இன்னும் சில நாட்கள் தான்.. அனைத்து டோல்கேட்களும் மூடப்படும். நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில், இன்னும் சில நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த டோல்கேட் கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி…
View More இன்னும் சில நாட்கள் தான்.. அனைத்து டோல்கேட்களும் மூடப்படும். நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு..!