26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர் என கருதப்படும் தஹாவூர் ராணா, இந்திய அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இந்த ஒப்படைக்கும் பணி ஒரு பாதுகாப்பான இடத்தில் நடைபெற்றதாகவும், ஒப்படைக்கும்போது ராணா…
View More இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!Category: இந்தியா

ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!
மும்பை தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் தஹாவூர் ராணா நேற்று நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மோடி ஆட்சியில் தான் இது சாத்தியமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
View More ராணாவை நீதியின் முன் நிறுத்துவோம்.. பிரதமர் ஆகும் முன்பே சவால் விட்ட மோடி.. 2011 ட்வீட் வைரல்..!இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..
இந்திய அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு, தங்கள் நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை சட்டப்படி தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்காக…
View More இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..இன்னும் சில நாட்கள் தான்.. அனைத்து டோல்கேட்களும் மூடப்படும். நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு..!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில், இன்னும் சில நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த டோல்கேட் கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி…
View More இன்னும் சில நாட்கள் தான்.. அனைத்து டோல்கேட்களும் மூடப்படும். நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு..!மத்திய அரசு ஊழியர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் என்ன கிடைக்கும் தெரியுமா? ஆச்சரிய தகவல்..!
உயிர் காக்கும் வகையில் உதவி செய்பவர்களுக்கு அதாவது உடலுறுப்பு தானம் செய்பவர்களை கெளரவிக்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. உடலுறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள்…
View More மத்திய அரசு ஊழியர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் என்ன கிடைக்கும் தெரியுமா? ஆச்சரிய தகவல்..!பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இன்னொரு பயணி.. ஆனால் அதிர்ச்சியான நடவடிக்கை..!
டெல்லியில் இருந்து பாங்காக்குக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI2336-ல் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விமானம்…
View More பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இன்னொரு பயணி.. ஆனால் அதிர்ச்சியான நடவடிக்கை..!சர்தார் வல்லபாய் பட்டேல் மீது மாலையை தூக்கி போட்ட ராகுல் காந்தி? அவ்வளவு அகந்தையா?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்திய அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வீடியோவில், ராகுல் காந்தி,…
View More சர்தார் வல்லபாய் பட்டேல் மீது மாலையை தூக்கி போட்ட ராகுல் காந்தி? அவ்வளவு அகந்தையா?சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்றுஅகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 79 வயதான…
View More சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!25 மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்தாரா துணை முதல்வர்? பெற்றோர் ஆத்திரம்..!
ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன ஊர்வலம் காரணமாக, JEE தேர்வு எழுத சென்ற மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 25 மாணவர்கள்…
View More 25 மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்தாரா துணை முதல்வர்? பெற்றோர் ஆத்திரம்..!மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..
மெடிக்க லீவ் எடுக்க தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்தபோதிலும் வேலையில் இருந்து நீக்கிய உத்தரவால் ICICI வங்கி ஊழியர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர்…
View More மெடிக்கல் லீவில் சென்றவரை வேலையில் இருந்து தூக்கிய ICICI வங்கி.. கர்ப்பிணிக்கும் அதே நிலை..இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!
இன்றைய பங்கு வர்த்தகத்தில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் பெரிதும் விழுந்தன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பனி, டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் மற்றும் ட்ரென்ட் ஆகிய…
View More இன்றைய பங்குச்சந்தை புயலில் சிக்கிய டாடாவின் 6 நிறுவனங்கள்.. ரூ.1.28 லட்சம் கோடி காலி..!அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!
கணவன் இறந்தால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற காரணத்தினால், கணவனை கொலை செய்துவிட்டு அரசு வேலையுடன் காதலனுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச…
View More அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!