ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 இந்திய சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொன்ற பயங்கர சம்பவத்தின் பின்னணியில், அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் மதம் குறித்து கேள்வி கேட்டதாக ஒரு பெண் சுற்றுலா பயணி…
View More ’நீ இந்து மதமா? என கேட்ட நபர் கைது.. பஹல்காமில் தொடங்கியது தேடுதல் வேட்டை.. யாரும் தப்ப முடியாது..!Category: இந்தியா
எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடக்கும் அவசரகால பணிகளில் ஒன்று ஜம்முவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எந்த சூழ்நிலைகளையும் கையாண்டு செயல்பட தயாராக இருக்க அரசு எச்சரித்துள்ளது. ஜம்முவிலுள்ள…
View More எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?பஹல்காம் தாக்குதல்: அனைத்து மாநில முதல்வர்களுக்கு அமைச்சர் அமித்ஷா முக்கிய தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அனைத்து…
View More பஹல்காம் தாக்குதல்: அனைத்து மாநில முதல்வர்களுக்கு அமைச்சர் அமித்ஷா முக்கிய தகவல்..!பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நாடெங்கிலும் இருந்து வருந்தும் மனநிலையானது கடும் கோபமாக மாறியுள்ள நிலையில், இந்தூரில் உள்ள புகழ்பெற்ற உணவக தெருவில் ஒரு போர்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போர்டில்…
View More பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்தூரில் வைக்கப்பட்ட போர்டால் பரபரப்பு..!இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!
பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை அவர்கள் மதம் என்னவென்று கேட்டு விட்டு சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டு கொதித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஹிந்துக்கள் யாரும் இப்படி ஒரு கொடூர செயலை…
View More இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..
கொச்சியில் இருந்து பெஹல்காம் வந்த குடும்பம், ஒரு வார விடுமுறை பயணமாக அழகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குல்மார்க், சொன்மார்க் பகுதிகளை பார்த்துவிட்டு, ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பெஹல்காமை நோக்கி பயணித்தனர்.…
View More பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கர தீவிரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாமின் எதிர்க்கட்சியான AIUDF கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என முதல்வர் ஹிமந்தா…
View More பெஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவான கருத்து.. எம்.எல்.ஏ அதிரடி கைதுஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…
View More ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜக
கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கர்நாடகா…
View More ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவில் தாக்குதல் நடக்கிறது: பாஜகபஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!
பஹல்காமில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒரு சுற்றுலா பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு செல்லும் காஷ்மீரி நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோன்றிய பஷ்மீனா என்ற துணி…
View More பஹல்காமில் மனிதநேயம்.. காயமடைந்தவரை முதுகில் வைத்து தூக்கி சென்ற துணி வியாபாரி..!உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ள ஐந்து முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று ‘Indus Waters Treaty’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல நிபுணர்கள்…
View More உலகின் முதல் Water War.. பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய இந்தியா..!உலகையே மயக்கிய Ghibli இமேஜை வடிவமைத்தவர் ஒரு இந்திய இளைஞரா? ஆச்சரிய தகவல்..!
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக Ghibli இமேஜ் வைரல் ஆகி வருகிறது என்பதும், ஒரே சில நாட்களிலேயே இந்த இமேஜ் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது சாட்ஜிபிடியின் ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கே…
View More உலகையே மயக்கிய Ghibli இமேஜை வடிவமைத்தவர் ஒரு இந்திய இளைஞரா? ஆச்சரிய தகவல்..!