சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று சாதித்த நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் ஆவார். ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகர் கவின் தனது நண்பர்கள் மூலமாக திரையுலக பயணத்தை…
View More வடிவேலு சார் நடிச்ச ஒரு சீனை நான் நடிக்க 5 நாள் ஆச்சு… நடிகர் கவின் புகழாரம்…Category: பொழுதுபோக்கு
மனைவிக்காக சூப்பர் லவ் தீம் மியூசிக்கை போட்ட இசைப்புயல்.. எந்தப் படத்துல தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ஒரு வைப் தான். மனுஷன் போட்ட இசையும் அத்தனையும் பொக்கிஷம். குறிப்பாக 80, 90-களில் பிறந்தவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றால் அது ஒரு வித உயிர்நாடியாகத்தான் இருக்கும். மனிதரின் அத்தனை…
View More மனைவிக்காக சூப்பர் லவ் தீம் மியூசிக்கை போட்ட இசைப்புயல்.. எந்தப் படத்துல தெரியுமா?கோடி ரூபாய் கொடுத்தாலும் அத மட்டும் செய்யமாட்டேன்.. யோகி பாபுவின் மனசு.. உருகிய ரசிகர்கள்..
சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் கலராக, கலையாக இருக்க வேண்டும் என ஒரு காலத்தில் கூறி வந்தார்கள். ஆனால், அதனை எல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே உடைத்து எறிந்த ரஜினிகாந்த், கருப்பாக இருந்தாலும் சினிமாவில் முக்கிய…
View More கோடி ரூபாய் கொடுத்தாலும் அத மட்டும் செய்யமாட்டேன்.. யோகி பாபுவின் மனசு.. உருகிய ரசிகர்கள்..விஷால் அப்டி பண்ணதும் என் மனசுல ஓடுனது நல்ல விஷயம் தான்.. வைரல் மீமின் உண்மை பின்னணியை சொன்ன யோகி பாபு..
ஒரு காலத்தில் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பற்றி ஏதாவது பேசிவிட்டால் அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறுவது வழக்கமாக இருக்கும். ஆனால் தற்போது எல்லாம் சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால்…
View More விஷால் அப்டி பண்ணதும் என் மனசுல ஓடுனது நல்ல விஷயம் தான்.. வைரல் மீமின் உண்மை பின்னணியை சொன்ன யோகி பாபு..வெண்மேகம் ஷூட்டிங் அப்போ நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல… சரண்யா மோகன் பகிர்வு…
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா மோகன். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். சரண்யாவின் பெற்றோர்கள் இருவரும் பாரம்பரிய நடன கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர்கள்…
View More வெண்மேகம் ஷூட்டிங் அப்போ நயன்தாரா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல… சரண்யா மோகன் பகிர்வு…இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தேன்… இதற்கு கிடைத்த அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை… சேத்தன் பகிர்வு…
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போன நடிகர்களுள் ஒருவர் சேத்தன். இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். 2000களில் முற்பகுதியில் சின்னத்திரை தொடர்கள்…
View More இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தேன்… இதற்கு கிடைத்த அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை… சேத்தன் பகிர்வு…எம்ஜிஆரைப் பார்த்து இயக்குனர் கிண்டல்… அந்தப் படம் டிராப் ஆக அதுதான் காரணமா?
உரிமைக்குரல் படத்துக்கு முன்னாடி ஸ்ரீதர் உடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய படம் அன்று சிந்திய ரத்தம். எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதர் படம் பண்ணனும்னு நினைச்சாரு. அதற்காக அவருக்கு போன் பண்ணினாரு. எம்ஜிஆரும் எடுத்து பேசினாரு.…
View More எம்ஜிஆரைப் பார்த்து இயக்குனர் கிண்டல்… அந்தப் படம் டிராப் ஆக அதுதான் காரணமா?வடிவேலு இந்த மாதிரி எல்லாம் பண்ணினார்… லொள்ளுசபா சுவாமிநாதன் காட்டம்…
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் வடிவேலு. இவர் தமிழ் திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பின்னணி பாடகர் ஆவார். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களுடன் இணைந்து சிறு சிறு நாடகங்களை மேடையில் நடத்துபவர் வடிவேலு. அப்போதிலிருந்து…
View More வடிவேலு இந்த மாதிரி எல்லாம் பண்ணினார்… லொள்ளுசபா சுவாமிநாதன் காட்டம்…ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகி அறிமுகமாகி பின் பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். பெயரிலேயே பயில்வான் என்று இருப்பதால் உடலையும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். மேலும் சினிமா…
View More ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..நடிகர் சிங்கம் புலி மனைவி கார்கில்ல பணிபுரிஞ்சவங்களா.. சல்யூட் போட வைத்த பின்னணி..
தமிழ் சினிமாவில் சிலரை காமெடி நடிகராக நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் அவர்கள் வேறொரு துறையில் தான் மிக பிரபலமாக இருந்திருப்பார்கள். அந்த வகையில் பலரும் இவர் நடிகர் மட்டும் தான் என நம்பிக்…
View More நடிகர் சிங்கம் புலி மனைவி கார்கில்ல பணிபுரிஞ்சவங்களா.. சல்யூட் போட வைத்த பின்னணி..சூர்யா ஜோதிகா திருமணத்தை இதற்காக தான் தடுத்தேன்… அதுக்கப்பறம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் இதுதான்… சிவகுமார் பகிர்வு…
கோவையில் பிறந்து வளர்ந்தவர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிசுவாமி என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள…
View More சூர்யா ஜோதிகா திருமணத்தை இதற்காக தான் தடுத்தேன்… அதுக்கப்பறம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் இதுதான்… சிவகுமார் பகிர்வு…முதல் படத்தில் நடிச்ச உடனேயே என் அம்மாக்காக இதைப் பண்ணினேன்… லிவிங்ஸ்டன் பகிர்வு…
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரின் இயற்பெயர் பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணிபுரியும் நடிகர, நகைச்சுவை, துணை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். இது மட்டுமல்லாது திரைக்கதை…
View More முதல் படத்தில் நடிச்ச உடனேயே என் அம்மாக்காக இதைப் பண்ணினேன்… லிவிங்ஸ்டன் பகிர்வு…
