கம்சனிடம் இருந்து மாயமாய் மறைந்த பவானி அம்மன்…! பக்தர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைத் தந்த கண்ணன்

கண்ணன் சிறு வயது முதல் பல குறும்புகளை செய்து கோபியர்களின் மனதில் இடம்பிடித்தான். அங்கு ராதையுடன் கண்ணன் பல லீலைகள் செய்தான். புல்லாங்குழல் ஓசை எழுப்பி கோபியர்களின் மாயக்கண்ணன் ஆனான். குழந்தைப் பருவத்திலேயே வெண்ணை…

View More கம்சனிடம் இருந்து மாயமாய் மறைந்த பவானி அம்மன்…! பக்தர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைத் தந்த கண்ணன்

எந்த நோயும் வராமல் இருக்க இன்றே இப்போதே செய்து சாப்பிடுங்க……வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்…!

நோய் எதிர்ப்பாற்றலுக்கு நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தேவை. எலுமிச்சை, பூண்டு, மஞ்சள், முட்டை, பழவகைகள், ஆரஞ்சு, நெல்லிக்காய், நார்த்தேங்காய், பேரீச்சை,  தேங்காய், சின்ன வெங்காயம், பெரிய நெல்லிக்காய், பாதாம், பிஸ்தா இவற்றை சாப்பிட்டால்…

View More எந்த நோயும் வராமல் இருக்க இன்றே இப்போதே செய்து சாப்பிடுங்க……வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்…!

சொந்த வீடு கட்ட… சகல வாஸ்து தோஷங்களும் நீங்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி…!

வாஸ்து நாள் ரொம்ப முக்கியமான தினம். சொந்தவீடு, சொந்த தொழில் இல்லாதவங்களும் வாஸ்து பூஜை பண்ணலாம். இதை எப்படி பண்ணுவது என்று பார்க்கலாம். விருட்சத்திற்குப் பலன் அதிகம். வாஸ்து புருஷருக்காக தல விருட்சத்துக்கிட்ட போய்…

View More சொந்த வீடு கட்ட… சகல வாஸ்து தோஷங்களும் நீங்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி…!

கடலுக்குள் சிறையிருந்த வருணபகவானை மீட்ட சிவபெருமான்….! மாசி மகத்தில் தீர்த்தமாடுவது ஏன்னு தெரியுமா?

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புப் பெற்றது. அவற்றில் ஒன்று மாசி மாதம். இந்த மாதத்தைக் கடலாடும் மாதம், தீர்த்தமாடும் மாதம் என்று சொல்வார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகத்தை மகாமகம் என்றும்,…

View More கடலுக்குள் சிறையிருந்த வருணபகவானை மீட்ட சிவபெருமான்….! மாசி மகத்தில் தீர்த்தமாடுவது ஏன்னு தெரியுமா?

வீட்டிற்குள் நுழையும் பகைவருக்கும் நல்லெண்ணம் உண்டாக மறக்காமல் இதைச் செய்யுங்க..!

தினமும் நமக்குப் பலவிதமான மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களில் சிலர் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். ஒருசிலர் நமக்கே தெரியாமல் எதிரிகளாக இருப்பார்கள். வீட்டுக்கு ஒரு சிலர் வருவார்கள். அவர்கள் யார் எவர் என்றே தெரியாது.…

View More வீட்டிற்குள் நுழையும் பகைவருக்கும் நல்லெண்ணம் உண்டாக மறக்காமல் இதைச் செய்யுங்க..!

புனித நீராடுவதால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசி மகம்…! இப்போதே தயாராகுங்க..!

தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாசி மகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். மகத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஆண்குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள்…

View More புனித நீராடுவதால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசி மகம்…! இப்போதே தயாராகுங்க..!

சிவராத்திரி அன்று இரவு கண்விழிப்பதன் உண்மை அறிவியல் இதுதானா…?! அப்படின்னா கட்டாயம் விழித்துக் கொள்ளுங்கள்..!

சிவ விரதங்கள் பல இருந்தாலும் முக்கியமானது சிவராத்திரி. ராத்திரி என்பது இருள் காலம். சர்வசம்ஹார காலம், ஊழி காலம், பிரளயகாலம் எல்லாம் ஒன்று தான். பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை இறுக மூடிக்கொள்ள உயிரினங்கள்…

View More சிவராத்திரி அன்று இரவு கண்விழிப்பதன் உண்மை அறிவியல் இதுதானா…?! அப்படின்னா கட்டாயம் விழித்துக் கொள்ளுங்கள்..!

மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!

சிவராத்திரியை ஒளிமயமான இரவு. இன்பம் தரும் இரவு என்றும் சொல்வர். சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகாசிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும். அம்மனுக்கு நவராத்திரி விரதம் எவ்வளவு முக்கியமோ, அது போல்…

View More மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!

பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?

உலகம் முழுவதும் மகாசிவராத்திரி (18.02.2023) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம்,…

View More பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?

சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி தான். அன்றைய தினம் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனைத் தொழுது நம் ஆற்றலைப் பெருக்குவது தான் சிவராத்திரியின் நோக்கம். சிவராத்திரியில் பல…

View More சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!

சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?

மாதங்கள் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி ரொம்பவே விசேஷமானது. இந்த நன்னாளில் 4 கால பூஜை நடக்கிறது. இந்த 4 கால பூஜையில் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, அம்பிகை வழிபடுறாங்க.…

View More சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?

இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!

சிவராத்திரி வந்தாலே இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஒரே அசதியாக இருக்கும். மறுநாள் நல்ல தூக்கம் வரும் என்று பலரும் நினைப்பதுண்டு. இறைவனின் பேராற்றலை அந்த இனிய நாளில் தான் நாம் நீண்ட…

View More இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!