வேதாந்தம், சித்தாந்தம்னு சிலர் பெரிய பெரிய ஆன்மிகம் எல்லாம் பேசுவாங்க. நமக்கு ஒண்ணுமே புரியாது. ஆனால் தமிழ்ல தான் பேசுவாங்க. ஒண்ணுமே புரியலயேன்னு பார்ப்போம். அதே மாதிரி தான் இந்த அத்வைதமும். ரொம்ப சிம்பிளா…
View More அத்வைதம்னா என்ன? சைவ சித்தாந்தத்தில் நமக்கு என்ன தான் சொல்லப்பட்டுள்ளது?பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!
ஒரே கல்லில் 2 மாங்காய் என்பார்கள். அந்த வகையில் ஒரே கட்டுரையில் 2 கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம். தம்பதி சமேதராக இருக்கும் கோவில்கள் வெகு குறைவு. அந்த வகையில் ஒரு தலம் பற்றியும், அடுத்ததாக…
View More பெண்பாவம் போக்கும் திருத்தலம்…! தக்ஷிணாமூர்த்தி மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி…!பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்
மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். இது இருந்தால் தான் நாம் உலகைக் காண முடியும். பல்வேறு தகவல்களையும் பெறுவது இந்தக் கண் தான். கண்தானம் செய்வது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். அதனால்…
View More பார்வைக்குறையை நிவர்த்தி செய்யும் மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா
சாஸ்தா என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன. இவை நம் முன்னோர்கள் தொன்று…
View More சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழாலட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மனநிம்மதிக்கு இப்படி ராமரை வழிபடுங்க…! கைமேல் பலன் நிச்சயம்..!
திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுவது ராம அவதாரம் தான். தெய்வம், மனிதராக தோன்றி, ஒழுக்கம், வாழ்வியல் நெறிகளின் முறைகளை பின்பற்றி வாழ்ந்து காட்டிய அவதாரம். சிறந்த கணவர் சிறந்த கணவர் எப்படி இருக்க வேண்டும்…
View More லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மனநிம்மதிக்கு இப்படி ராமரை வழிபடுங்க…! கைமேல் பலன் நிச்சயம்..!நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் இதுதானா..?! அட ஆச்சரியமா இருக்கே..!
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகின்றோம். அந்த வகையில் ராம நவமி இன்று (30.03.2023) ராமநவமியை…
View More நவமி திதியில் ராமர் பிறக்க காரணம் இதுதானா..?! அட ஆச்சரியமா இருக்கே..!ராம நவமியின் வாழ்வியல் தத்துவமே இதுதான்….! கண்டிப்பா குழந்தைகளிடம் இப்போதே இதைச் சொல்லி வைங்க..!
ராமநவமி என்றால் ராமபிரான் அவதரித்த நாள் என்று நமக்குத் தெரியும். அதையும் தாண்டி பல விஷயங்கள் இந்தத் தினத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பர் வியந்து நடையில் நின்றுயர் நாயகன்…
View More ராம நவமியின் வாழ்வியல் தத்துவமே இதுதான்….! கண்டிப்பா குழந்தைகளிடம் இப்போதே இதைச் சொல்லி வைங்க..!மன்னருக்கு போலி லிங்கத்தைக் கொடுத்த இந்திரன்…! 365 லிங்கங்களைக் கொண்ட அதிசய கோவில்..!
இந்தியாவின் மிகப்பெரிய கோவிகளில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. அது தியாகராஜர் கோயில்தான். திருவாரூரில் உள்ளது. இது நம் தமிழகத்திற்கே பெருமை. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இந்த ஊருக்கு மற்றொரு…
View More மன்னருக்கு போலி லிங்கத்தைக் கொடுத்த இந்திரன்…! 365 லிங்கங்களைக் கொண்ட அதிசய கோவில்..!நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!
ராமர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் ராமாயணத்தின் நாயகன். வில் அம்பு சகிதம் கம்பீரமாக நின்று எத்தகைய இன்னல்கள் வந்தபோதும் சளைக்காமல் சமாளித்து வெற்றி நடை போட்டவர். ராஜ்ஜியத்தையே இழந்து கானகம் சென்று 14…
View More நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…
பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக்…
View More பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!
சூரியனின் சக்தியே உலகில் அற்புதமான சக்தி. உலக உயிர்களின் அடிப்படை அதுதான். மூலமும் அதுதான். உயிர்கள் வாழத் தேவையான சக்தியைத் தினமும் அளித்துக் கொண்டிருக்கும் சூரியபகவானை நாம் பல வழிகளில் வழிபடுகிறோம். குறிப்பாகப் பொங்கல்…
View More சூரியனுக்கே சக்தியைக் கொடுத்த தலம்…! குருவின் நோய் தீர வேண்டிய சீடன்!எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..
எத்தனையோ இடத்துல பெண் பார்த்தாச்சு. மாப்பிள்ளையும் பார்த்தாச்சு. இன்னும் எந்த வரனும் சரியா அமையல.. அப்படின்னு எத்தனையோ பெற்றோர்கள் சொல்லி வருத்தப்படுறாங்க. பிள்ளைகளும் தனக்கு வயது ஏறிக்கொண்டே போகுது… திருமணம் இன்னும் நடக்கலையே என…
View More எவ்வளவோ பார்த்தாச்சு…. இன்னும் நடக்கலையா…? மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாக இந்தப் பரிகாரம் செய்து பாருங்க..












