lord shiva aruthra

சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!

சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத…

View More சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!

சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?

மார்கழி மாதத்தின் 5ம் நாள் பதிவு. மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலில் ‘மாலறியா நான்முகனும்’ என்று எழுதியுள்ளார். இந்தப் பாடலில் ‘மாலும், அயனும் தேடிக் காணொண்ணாத மூர்த்தி’ தான் சிவபெருமான். இவர் தான் திருவண்ணாமலையில் ஜோதி…

View More சிவபெருமான், கண்ணனை வழிபடுவது எப்படி? உடலை வருத்தும் வழிபாடுகள் தேவையா?

மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!

மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடலான இன்று 4ம் நாளாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் ‘ஒண்ணித் திலநகையாய்..’ என்று தொடங்கும் பாடல் வருகிறது. இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் சொல்லும் இறைவன் ஒரு அற்புத பொருளானவர். விண்ணுக்கு ஒரு…

View More மார்கழி மாத 4ம் பாடல் சொல்வது என்ன? குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட அருமையான வழி!

கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!

மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…

View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!
New Project 2024 12 17T194844.604

கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

  மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…

View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
New Project 2024 12 15T073942.738

மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் நம்மை மட்டம் தட்டுவார்கள். திட்டுவார்கள். மனதைப் புண்படுத்தும்படி பேசுவார்கள். அவர்களிடம் இருந்து சமாளிப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும். கோபம் அதிகமானவர்கள் எதிர்த்து சண்டை போடுவார்கள். அவர்களை எதிர்க்க முடியாதவர்கள் மனதிற்குள்ளேயே…

View More மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!
New Project 2024 12 14T100047.663

வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!

மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம்.…

View More வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!
New Project 2024 12 13T225542.041 2

வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க…

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 2004ல் வெளியான சென்னை 600028ல் இருந்து கோட் படம் வரை அவர் தான். மங்காத்தா அந்த வகையில் 2011ல் தல…

View More வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க…

அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?

கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 13.12.2024 அன்று வருகிறது. இந்த நன்னாளில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம். சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான திருநாளில் ஒன்று இந்தத் தீபத்திருநாள்.…

View More அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?
New Project

எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!

கார்த்திகை மாதம் வரும் பரணி தீபம் அன்று எப்படி வழிபடணும்? எப்படி ஏத்துவது என பார்ப்போமா… தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வரும் அருமையான விரதநாள். இந்த நாளை நாம் 3 நாள்கள் கொண்டாட வேண்டும்.…

View More எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!

என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…

சொர்க்கம், மோட்சம் இவை இரண்டுமே ஒன்று தானா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வருவதுண்டு. அதே போல திருமாலை சுமந்து செல்லும் கருடாழ்வாருக்கும் வந்தது. இந்த சந்தேகத்திற்கான பதிலை, நாராயணர், கருட புராணத்தில் கருடருக்கு…

View More என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…

கடன், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், தீராத நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? இந்தக் கோவிலுக்குப் போங்க…!

முருகப்பெருமானுக்கு எத்தனை நாமங்கள்னு அருணகிரிநாதர்கிட்ட கேட்டா வெகுகோடி நாமங்கள் என்று சொல்வார். ரணபலிமுருகன்னும் ஒரு நாமம் உள்ளது. இப்படி ஒரு கோவில் உள்ளது. இது அதிசக்திவாய்ந்த கோவில். இங்குள்ள வேல் அற்புத பொக்கிஷமாக விளங்குகிறது.…

View More கடன், பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல், தீராத நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? இந்தக் கோவிலுக்குப் போங்க…!