எந்தெந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்? பெற்றோரை இப்படித்தான் வணங்கணுமா?

நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குகிறோம். கைகளைக் குவித்து இருகரம் கூப்பி வணங்குவதிலும் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். இது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரியாது. வணங்குவதில் என்ன பெரிய…

View More எந்தெந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்? பெற்றோரை இப்படித்தான் வணங்கணுமா?

நோய்கள் தீர பொன்னான உணவுப்பழமொழிகள்… அடேங்கப்பா என்ன ஒரு அற்புதம்!

‘உணவே மருந்து’ என்றார் திருமூலர். நம் முன்னோர்கள் நாம் எதையும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக எளிய நடையில் ஆழமான கருத்துகளுடன் கூடிய பழமொழிகளையும் விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையிலும்…

View More நோய்கள் தீர பொன்னான உணவுப்பழமொழிகள்… அடேங்கப்பா என்ன ஒரு அற்புதம்!

ஆசீர்வாதம் வாங்குறதுல அறிவியல் காரணங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது ஏதோ சம்பிரதாயத்துக்கு மட்டும் அல்ல. அதுல பெரிய அறிவியல் உண்மையும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம். நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு.…

View More ஆசீர்வாதம் வாங்குறதுல அறிவியல் காரணங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?

பொதுவாக பூஜை அறையில் வீட்டில் சொம்பு வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். இது பெரும்பாலானவருக்கு எதற்காக என்று தெரியாது. நம்ம முன்னோர்கள் ஏதாவது செய்தால் அதில் அர்த்தம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதைத்…

View More பூஜை அறையில் சொம்புல தண்ணீர் வைப்பது ஏன்? பிரசாதம்னு பேரு வந்தது எப்படி?

வறட்டு இருமல், அதிக சளித்தொல்லையில் இருந்து விடுபட… இதோ அருமருந்து..!

சுவாசப்பாதையில் கோளாறு, நுரையீரல் தொற்று காரணமாக சளி அதிகமாகும். இதனால் அடிக்கடி இருமல், தும்மல் என நமக்குப் பலவித இன்னல்கள் வருவதுண்டு. அதுவும் கோடைகாலத்தில் திடீர் என மழை பெய்வதால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படும்.…

View More வறட்டு இருமல், அதிக சளித்தொல்லையில் இருந்து விடுபட… இதோ அருமருந்து..!

உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க… சூப்பர் டிப்ஸ்கள்..!

நாம் ஆரோக்கியமாகவும், உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க சில சிறப்பான மருந்துகள் இங்கு தரப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் இலவசம் என்பதுதான் இங்கு விசேஷம். என்னென்னன்னு பார்ப்போமா… ஆரோக்கியமாக இருங்கள். மலர்களுக்கு…

View More உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க… சூப்பர் டிப்ஸ்கள்..!

எம்ஜிஆரு எனக்கு துரோகம் செஞ்சிட்டாரு… அதிர வைத்த நம்பியார்..!

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் எம்ஜிஆர். அவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்களைக் கவரும் விதத்தில்தான் இருக்கும். முக்கியமாக மனித வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்துத் தத்துவங்களும் தவறாமல்…

View More எம்ஜிஆரு எனக்கு துரோகம் செஞ்சிட்டாரு… அதிர வைத்த நம்பியார்..!

யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?

இன்று (30.3.2025) யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு திருநாள். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் என்ன விசேஷம் என்பது பற்றி பார்க்கலாமா… யுகாதி…

View More யுகாதி பண்டிகையில் எந்தத் தெய்வத்தை வழிபடுவர்? இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷலா?

பாடல்கள் பலவிதம்… ஆனா இந்த ரெண்டும் தான் ஒரு தினுசு!

தமிழ்சினிமா உலகில் அதிக கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எது? குறைந்த கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எதுன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு…

View More பாடல்கள் பலவிதம்… ஆனா இந்த ரெண்டும் தான் ஒரு தினுசு!

இந்தியன் 3 படம் திரையரங்குகளில் வெளிவருமா? வராதா?

இந்தியன் 3 படம் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் லைகா நிறுவனம் அந்தப் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாகவும் வரும் தகவல்கள் உண்மையா? அந்தப் படம் டைரக்டா ஓடிடியில ரிலீஸ் ஆனா டைரக்டர் ஷங்கர் சார் அதுக்கு…

View More இந்தியன் 3 படம் திரையரங்குகளில் வெளிவருமா? வராதா?

ஆபரேஷன் வேணாம்னு மறுத்த மனோஜ்… பாரதிராஜாவின் அண்ணன் தகவல்!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் இறந்தது திரை உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு உண்மையில் என்னதான் ஆச்சுன்னு பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா… அன்னைக்கு மதியம் கூட அப்பாக்கிட்ட நல்லா பேசிக்கிட்டு இருந்தான்.…

View More ஆபரேஷன் வேணாம்னு மறுத்த மனோஜ்… பாரதிராஜாவின் அண்ணன் தகவல்!

அமாவாசையுடன் கூடிய சனிப்பெயர்ச்சி… இன்று மறக்காம இதைச் செய்யுங்க!

சனிப்பெயர்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கு இந்தத் தடவை நல்லது செய்வாரா? கெட்டது செய்வாரான்னு பார்ப்பாங்க. சனிபகவானைப் பொருத்தவரை ஒரு ராசியில் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் அவர்தான். அதனால் பெரும்…

View More அமாவாசையுடன் கூடிய சனிப்பெயர்ச்சி… இன்று மறக்காம இதைச் செய்யுங்க!