ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?

மலையாள நடிகரான பிரேம்நசீர் தமிழ்ல மொத்தம் 31 படங்கள் நடித்துள்ளார். கௌரவ வேடம் ஏற்று உயர்ந்தவர்கள் படத்தில் நடித்துள்ளார். அதையும் சேர்த்தால் மொத்தம் 32 படங்கள். பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த படங்கள் 720. ஏறக்குறைய…

View More ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?

தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்

தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். அந்தப் படத்தைத் தயாரித்தவர் இரானி. இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை அந்தக்கால பத்திரிகையாளர் குண்டூசி கோபால் பகிர்ந்துள்ளார். இந்தக் காளிதாஸ் படத்தைப் பொருத்தவரைக்கும் முழுநீளப் படமாகத்…

View More தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்

இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?

இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.…

View More இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?

இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!

நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…

View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!

நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!

‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…

View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!

வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…

View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!

வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!

ஒவ்வொருவரும் வாழ்வில் எப்படியாவது தான் எடுத்துக் கொண்ட இலக்கில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்கள்… கனவுகளை தைரியமாக நினைக்கிறார்கள்.…

View More வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!

செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அப்படின்னா எப்படி சாப்பிடுறது?

பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்னு சொல்வாங்க. ஆனா அதுல தான் ஏகப்பட்ட சத்துன்னும் சொல்றாங்க. அப்படின்னா எதை நாம எடுத்துக்கறது? அந்த வகையில் செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்குது? அதை…

View More செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அப்படின்னா எப்படி சாப்பிடுறது?

மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

வெற்றி என்பது தோல்வி என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரே வெற்றியாக வந்தாலும் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். கஷ்டம், வலின்னா என்னன்னே தெரியாமல் போயிடும். அதனால் வெற்றி தரும் பாடங்களை…

View More மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய…

View More அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?

பரிகாரங்கள் என்பவை நம் நம்பிக்கையைப் பொருத்தது. அதைச் செய்து சிலருக்கு நினைத்த காரியம் கைகூடலாம். ஆனால் அதற்காக முயற்சிகள் செய்யாமலும் இருந்துவிடக்கூடாது. சரி. இப்போ செய்யப்போற பரிகாரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பலன்களையும் தெரிஞ்சிக்கோங்க.…

View More பணம் பத்தும் செய்யும்… பரிகாரங்கள் என்னென்ன செய்யும்?

கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!

நம்மில் பலரும் அன்றாடங்காய்ச்சிகளாகத் தான் இருக்காங்க. அவர்களுக்கு என்னதான் வருமானம் வந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்படுறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனா வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. ஈசியா ஏசியில இருந்து…

View More கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!