கமல் குறித்து இயக்குனர் நந்தவன் நந்தகுமார் ஒரு சில அபூர்வ தகவல்களை கிங்வுட் நியூஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியன் படத்தின் போது ஷங்கர், வசந்தபாலன் கமலை வைத்து எவ்ளோ…
View More புரிதல் இல்லாத கமல்… ஷங்கரும், வசந்தபாலனும் பாவம்தான்..! இயக்குனர் சொன்ன அந்த தகவல்!சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?
சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. ஆனால் இந்த முறை எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா… ஒரு…
View More சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?கமலையும், சிம்புவையும் சேர்த்து எப்படி படம் எடுத்தாரு மணிரத்னம்..? அது அவ்ளோ சாதாரண விஷயமில்லையே!
தக்லைஃப் படத்தில் கமலும், சிம்புவும் இணைந்து நடிக்க மணிரத்னம் இயக்கி வருகிறார். இதுகுறித்து பிரபல இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க. சிம்புவோட தனிப்பட்ட முறையில பழகுனா அவரு உசுரக் கொடுக்குறவரு. சும்மா…
View More கமலையும், சிம்புவையும் சேர்த்து எப்படி படம் எடுத்தாரு மணிரத்னம்..? அது அவ்ளோ சாதாரண விஷயமில்லையே!ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?
மலையாள நடிகரான பிரேம்நசீர் தமிழ்ல மொத்தம் 31 படங்கள் நடித்துள்ளார். கௌரவ வேடம் ஏற்று உயர்ந்தவர்கள் படத்தில் நடித்துள்ளார். அதையும் சேர்த்தால் மொத்தம் 32 படங்கள். பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த படங்கள் 720. ஏறக்குறைய…
View More ஒரே ஆண்டில் 30 படங்கள்… யார் அந்த ஹீரோ? அட இவரா?தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்
தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். அந்தப் படத்தைத் தயாரித்தவர் இரானி. இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை அந்தக்கால பத்திரிகையாளர் குண்டூசி கோபால் பகிர்ந்துள்ளார். இந்தக் காளிதாஸ் படத்தைப் பொருத்தவரைக்கும் முழுநீளப் படமாகத்…
View More தமிழ்ல முதல் பேசும்படம் காளிதாஸ் இல்லையா? பிரபலம் சொல்லும் சுவாரசியம்இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?
இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.…
View More இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!
நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!
‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…
View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!
அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…
View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!
ஒவ்வொருவரும் வாழ்வில் எப்படியாவது தான் எடுத்துக் கொண்ட இலக்கில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்கள்… கனவுகளை தைரியமாக நினைக்கிறார்கள்.…
View More வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அப்படின்னா எப்படி சாப்பிடுறது?
பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்னு சொல்வாங்க. ஆனா அதுல தான் ஏகப்பட்ட சத்துன்னும் சொல்றாங்க. அப்படின்னா எதை நாம எடுத்துக்கறது? அந்த வகையில் செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்குது? அதை…
View More செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அப்படின்னா எப்படி சாப்பிடுறது?மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
வெற்றி என்பது தோல்வி என்ற ஒன்று இருப்பதால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரே வெற்றியாக வந்தாலும் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடும். கஷ்டம், வலின்னா என்னன்னே தெரியாமல் போயிடும். அதனால் வெற்றி தரும் பாடங்களை…
View More மீண்டும் மீண்டும் தோல்வியா? நீங்க செய்ய வேண்டியது இதுதான்!












