Allu arjun

அல்லு அர்ஜுன் இத்தனை கோடிக்கு அதிபதியா? மலைக்க வைக்கும் சொத்து விபரம்..!

புஷ்பா படத்தின் மூலம் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட வைக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்…

View More அல்லு அர்ஜுன் இத்தனை கோடிக்கு அதிபதியா? மலைக்க வைக்கும் சொத்து விபரம்..!
thalapathy vijay

ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் விஜய்.. மா.செ. கூட்டத்தில் நடந்த அந்த முக்கிய நிகழ்வு..

தலைவா படத்திற்குப் பின் நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டே இருந்தது. அதற்கு முன் விஜய் ரசிகர் மன்றமாக இருந்ததை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அடுத்து வந்த தன்னுடைய…

View More ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் விஜய்.. மா.செ. கூட்டத்தில் நடந்த அந்த முக்கிய நிகழ்வு..
16 vayathinile

பிலிம் பற்றாக்குறையால் அடி அடியாகச் செதுக்கிய ‘16 வயதினிலே‘.. மயிலு இப்படித்தான் உருவாச்சு

தனது முதல்படத்திலேயே ஸ்டுடியோவிற்குள் சுருண்டு கிடந்த திமிழ் சினிமாவை கிராமத்து பக்கம் அழைத்து வந்து பட்டிக்காட்டிலும் படைப்புகள் தரலாம் என நிரூபித்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின்…

View More பிலிம் பற்றாக்குறையால் அடி அடியாகச் செதுக்கிய ‘16 வயதினிலே‘.. மயிலு இப்படித்தான் உருவாச்சு
Vijayalakshmi

தோட்டுக்கடை ஓரத்திலே.. ஒண்ணாம் படி எடுத்து.. நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!

ஒரு பாடல் உங்கள் மனதைத் துளைத்து அந்தப் பாடல் நடைபெறும் சூழலுக்கே உங்களை அழைத்துச் செல்லுமானால் அந்தப் பாடலின் மகத்துவம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படியான ஒரு பாடல்தான் “தோட்டுக்கடை ஓரத்திலே..“ இந்தப்…

View More தோட்டுக்கடை ஓரத்திலே.. ஒண்ணாம் படி எடுத்து.. நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!
Poornima

இவர நம்பி நடிக்க முடியாது.. இயக்குநருக்கு முதலில் டிமிக்கி காட்டிய பூர்ணிமா.. வெற்றியால் வாயை மூட வைத்த ஆர்.சுந்தர்ராஜன்!

ஓர் அறிமுக இயக்குநருக்கு கால்ஷீட் கொடுக்காமல், நடிக்க விருப்பமில்லாமல் தவிர்த்த நடிகை பூர்ணிமாவை எப்படியோ நடிக்க வைத்து அவருக்கு லைஃப் டைம் ஹிட் கொடுத்து தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர் இயக்குநரும், நடிகருமான…

View More இவர நம்பி நடிக்க முடியாது.. இயக்குநருக்கு முதலில் டிமிக்கி காட்டிய பூர்ணிமா.. வெற்றியால் வாயை மூட வைத்த ஆர்.சுந்தர்ராஜன்!
Annadurai

அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசும், நீதிக்கட்சியும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. காமராசர் ஆட்சிக் காலத்தில் அப்போது திராவிடர் கழகத்தினை வழிநடத்தி வந்த தந்தை பெரியாரிடமிருந்து விலகி வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்…

View More அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்
Vani sree

புடவை கட்டுவதற்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த வசந்தமாளிகையின் நாயகி வாணி ஸ்ரீ

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துத் திரைப்படங்களில் சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா என ஹீரோயின்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது. இவர்களின் வரிசையில் துணை நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து ஹீரோயினாக…

View More புடவை கட்டுவதற்கே இலக்கணம் வகுத்துக் கொடுத்த வசந்தமாளிகையின் நாயகி வாணி ஸ்ரீ
Pithukuli

கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை

பிறந்தது தைப்பூச நன்னாளில்.. மறைந்தது கந்த சஷ்டி நாளில்.. இப்படி ஒரு பாக்கியம் யாருக்காவது கிடைத்திருக்குமா? அவ்வாறு கிடைத்து முருகப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியவர்தான் பித்துக்குளி முருகதாஸ். அதென்ன பித்துக்குளி…

View More கல்லால் அடித்த சிறுவனுக்கு சித்தர் இட்ட சாபம்.. பித்துக்குளி முருகதாஸ் உருவான கதை
Madha un kovilil

இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்

இசைக்கு எவ்வளவ சக்தி உள்ளது என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாடு பால் கறப்பது, பழங்கள் பழுப்பது, செடிகள் வளர்வது என ஓரறிவு கொண்ட ஜீவன்களுக்குக் கூட ஆற்றுப்படுத்தும் காந்த சக்தியாக இசை உள்ளது.…

View More இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்
Latha mangeshkar

இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!

அண்ணன் – தங்கை பாசத்திற்கே எடுத்துக் காட்டாய் விளங்கி நிஜத்திலும் ஒவ்வொரு அண்ணன், தங்கையையும் கண்ணீர் விட்டு அழ வைத்த படம்தான் பாசமலர். இதில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நிஜ அண்ணன்-தங்கை போல் வாழ்ந்திருப்பார்கள்.…

View More இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!
SP Muthuraman

அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..

காமெடியா, குணச்சித்திர வேடமா இவருதான் சரியான ஆள் என்று நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சுருளிராஜன். நாகேஷூக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் இடம் வெற்றிடமாக இருந்ததை நிரப்பியவர். சில ஆண்டுகளே தமிழ் சினிமாவில் நீடித்தாலும் மாந்தோப்புக்…

View More அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..
par magale par

அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?

கவிஞர் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும் அப்படி ஓர் உறவு. தமிழ்த்தாய் பெற்ற எண்ணற்ற கவிஞர்களில் கண்ணதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் துள்ளி விளையாடும். சோகங்களில் கண்ணீர் வடிக்கும், தாலாட்டாய் எழுதும் போது…

View More அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?