கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எத்தனை கட்டுரைகள் எழுதினாலும், இன்னும் ஏதோ ஒன்று மிச்சம் உள்ளது போன்றே தோன்றும். அந்த அளவிற்கு தமிழ் இலக்கியத்திலும், திரையிசைப் பாடல்களிலும், திரைத்துறையிலும் மகத்தான பணியாற்றியவர். அனைவரும் எழுதுகின்றனர். ஆனால்…
View More விசுவைக் கடுப்பேற்றிய கண்ணதாசன்.. ஆனாலும் கவிஞருக்கு இம்புட்டு குசும்பு ஆகக் கூடாது..kannadasan songs
அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்
இன்றும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது இயக்குநர் சங்கரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் என மூவேந்தர்களுக்கும் பல…
View More அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்ஆங்கிலக் கவிதையை தமிழில் ஹிட் பாடலாக்கிய கண்ணதாசன்.. இப்படி ஒரு மொழிப் புலமையா?
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எத்தனையோ சுவாரஸ்யமான தகவல்களைக் கூறிக்கொண்டே செல்லலாம். தான் இயற்றிய ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னால் ஒரு சிறு சண்டையோ அல்லது அவரது அனுபவங்களோ அல்லது மனதில் எங்கோ எப்போதோ படித்த தகவல்கள்,…
View More ஆங்கிலக் கவிதையை தமிழில் ஹிட் பாடலாக்கிய கண்ணதாசன்.. இப்படி ஒரு மொழிப் புலமையா?எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..
திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கு எப்போதுமே கோபமும், சமுதாய உணர்ச்சியும் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால்தான் இவர்களது மேடைப் பேச்சுக்களில் அனல் தெறிக்கும். தந்தை பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் மேடைப் பேச்சுக்களில்…
View More எவன்டா என் பாட்டை மாத்துனவன்..? கோபத்தில் அக்ரிமென்டை கிழித்தெறிந்த புரட்சிக் கவி பாரதிதாசன்..கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!
இயக்குநர் இமயம் பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் வெளிவந்த ஒவ்வொரு படங்களுமே பல கிளாசிக் ஹிட் பாடல்களைக் கொடுத்தது. 16 வயதினிலே படத்தில் தொடங்கிய இவர்களது பயணம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களைக்…
View More கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!
கவிஞர்கள் எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள், காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து…
View More தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?
சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக்…
View More பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!
தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதும் ஒவ்வொரு கவிஞரும் அடிப்படையில் பாடல்கள் இயற்றினாலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். கவிஞர் கண்ணதாசனை தத்துவப் பாடல்களுக்கும்,…
View More ‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..
அந்தச் சிறுமி மட்டும் அப்பொழுது கண்ணதாசன் முன் வந்து பாடவில்லை எனில் இன்று நமக்கு காலத்தால் அழியாத பாடல்களை விட்டுச் சென்ற கவியரசர் கிடைத்திருக்க மாட்டார். ஆம். வாழ்க்கையின் வெறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணதாசனின்…
View More கண்ணதாசனின் அறிவுக் கண்களை திறக்க வைத்த சிறுமி.. எழுத்தாளர் கவியரசராக மாறிய தருணம்..அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?
கவிஞர் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும் அப்படி ஓர் உறவு. தமிழ்த்தாய் பெற்ற எண்ணற்ற கவிஞர்களில் கண்ணதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும் தமிழ் துள்ளி விளையாடும். சோகங்களில் கண்ணீர் வடிக்கும், தாலாட்டாய் எழுதும் போது…
View More அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த அளவிற்கு பாடல்கள், கவி புனைவதில் வல்லவரோ அதே அளவிற்கு அவரது பெர்ஷனல் பக்கங்களும் சற்று சறுக்கல்களாகத் தான் இருந்துள்ளது. தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தவர்தான் கண்ணதாசன்.…
View More குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.அந்த காலத்துலயே ‘Thug Life’… காமராஜரை Cool பண்ண கண்ணதாசன் பயன்படுத்திய டெக்னிக்!
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான கலைஞர்கள் தோன்றி, தங்களுடைய திறனின் காரணமாக காலம் கடந்து நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில், நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ், கலைஞர் கருணாநிதி, இசை அமைப்பாளர்…
View More அந்த காலத்துலயே ‘Thug Life’… காமராஜரை Cool பண்ண கண்ணதாசன் பயன்படுத்திய டெக்னிக்!