அமெரிக்காவின் ஷார்லட் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் உக்ரைன் போரிலிருந்து தப்பி வந்த அகதியான அரினா ஜாருட்ஸ்கா என்பவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட…
View More உக்ரைனில் அமைதியில்லை என்று அமெரிக்கா வந்தேனே.. இங்கும் எனக்கு பாதுகாப்பு இல்லையா? ஓடும் ரயிலில் உக்ரைன் இளம்பெண் மீது மர்ம நபர் தாக்குதல்.. அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடா? டிரம்ப் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகள்?war
டிரம்ப் உண்மையில் ஒரு மனநோயாளியா? தன்னை தானே போர் வீரர் என்று சொல்லி கொள்ளும் பைத்தியக்காரத்தனம்.. அவர் செய்த ஒரே போர் வர்த்தக போர் தான்.. அந்த போரும் அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்துவிட்டது..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஒரு “போர் வீரர்” என்று அழைத்துக்கொள்வது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வியட்நாம் போரின்போது அவர் இராணுவத்தில் சேருவதில் இருந்து விலக்கு பெற்ற பின்னணியில்,…
View More டிரம்ப் உண்மையில் ஒரு மனநோயாளியா? தன்னை தானே போர் வீரர் என்று சொல்லி கொள்ளும் பைத்தியக்காரத்தனம்.. அவர் செய்த ஒரே போர் வர்த்தக போர் தான்.. அந்த போரும் அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்துவிட்டது..!7 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது முழுக்க முழுக்க பொய்.. நோபல் பரிசு என்ன, ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது.. டிரம்பின் பொய்யை புட்டு புட்டு வைத்த சர்வதேச வல்லுனர்கள்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பிறகு, “ஆறு முதல் ஏழு போர்களை” முடிவுக்கு கொண்டு வந்ததாக தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக…
View More 7 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது முழுக்க முழுக்க பொய்.. நோபல் பரிசு என்ன, ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது.. டிரம்பின் பொய்யை புட்டு புட்டு வைத்த சர்வதேச வல்லுனர்கள்..டிரம்ப் திட்டத்தை தவிடுபொடியாக்கிய மோடி.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேசிய மோடி.. கைநழுவிப்போன நோபல் பரிசு.. கடும் ஆத்திரத்தில் டிரம்ப்?
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலில் உக்ரைன் மோதல் மற்றும் இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும்…
View More டிரம்ப் திட்டத்தை தவிடுபொடியாக்கிய மோடி.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த புதினுடன் பேசிய மோடி.. கைநழுவிப்போன நோபல் பரிசு.. கடும் ஆத்திரத்தில் டிரம்ப்?மோடி – ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துகிறாரா மோடி? டிரம்புக்கு எகிறும் ரத்தக்கொதிப்பு.. நோபல் பரிசு போச்சா?
உக்ரைன் நெருக்கடி குறித்து சர்வதேச அளவில் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் மோடி…
View More மோடி – ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துகிறாரா மோடி? டிரம்புக்கு எகிறும் ரத்தக்கொதிப்பு.. நோபல் பரிசு போச்சா?பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!
48 மணி நேரம் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி, இந்தியாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டம் தொடங்கும் முன்பே இந்தியா பாகிஸ்தானை தாக்கி,…
View More பாகிஸ்தானின் 48 மணி நேர திட்டம்.. 8 மணி நேரத்தில் தவிடுபொடியாக்கிய இந்தியா..!இனிமேல் போர் நிறுத்தம் இல்லை.. ரஷ்யா முடிவு.. நேற்றைய தாக்குதலுக்கு இன்று பதிலடியா?
ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், நிபந்தனையற்ற போர் நிறுத்தம் இல்லை என்று ரஷ்யா கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா…
View More இனிமேல் போர் நிறுத்தம் இல்லை.. ரஷ்யா முடிவு.. நேற்றைய தாக்குதலுக்கு இன்று பதிலடியா?பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய…
View More பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா? இரு நாட்டின் DGMOக்கள் பேச்சுவார்த்தை..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று இராணுவ மட்டத்தில் நம்பிக்கைக்கு தகுந்த வகையில் போர் நிறுத்த நடவடிக்கைளை நீட்டிப்பது மற்றும் போர் நின்று நிறுத்தல் உறுதிமொழியை கடைபிடிப்பதில் ஒப்புக் கொண்டுள்ளன. “2025 மே 10-ஆம்…
View More இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் நிரந்தரமாக முடிவுக்கு வருமா? இரு நாட்டின் DGMOக்கள் பேச்சுவார்த்தை..!சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?
இந்தியாவின் ரஷ்யா தயாரித்த S-400 Triumf வானிலை பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் தாக்க்குதல் காலத்தில் தனது திறனை காட்டியது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து துப்பாக்கி மற்றும் டிரோன் தாக்குதல்களையும் தடுத்து,…
View More இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…
View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!