eps rss

சனாதானத்தையும் சமஸ்கிருதத்தையும் இழிவுபடுத்துவதா? திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும்.. எடப்பாடியை சந்தித்தார்களா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள்? பீகார் போல் மாபெரும் வெற்றிக்கு பக்கா திட்டம்.. எடப்பாடியும் சம்மதம் சொன்னதாக தகவல்.. இனி வேற லெவலில் களத்தில் இறங்கும் அதிமுக்

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தி மற்றும் சனாதனம், சமஸ்கிருதம் போன்ற விவகாரங்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் காரணமாக, தி.மு.க.வின் ஆட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேசிய அமைப்புகள் களம்…

View More சனாதானத்தையும் சமஸ்கிருதத்தையும் இழிவுபடுத்துவதா? திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும்.. எடப்பாடியை சந்தித்தார்களா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள்? பீகார் போல் மாபெரும் வெற்றிக்கு பக்கா திட்டம்.. எடப்பாடியும் சம்மதம் சொன்னதாக தகவல்.. இனி வேற லெவலில் களத்தில் இறங்கும் அதிமுக்
mohan

இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்

  ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற விழாவில், ஆர்.ஆர்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியபோது, ‘இந்தியாவின் வலிமை, ஒற்றுமை, மற்றும் மாற்றத்தை கொண்டு வரும் பாரம்பரியம் குறித்து பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில், இந்தியாவின்…

View More இந்தியாவுக்கு யாரும் விரோதம் இல்லை.. விரோதமாக யாரும் நடந்தால் பாடம் கற்பிப்போம்: மோகன் பகவத்
rss

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்

  ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, ஒரு வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க தேவையானதாக இருந்தது…

View More இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்
rss

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?

  காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…

View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?
mohan

இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!

பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை அவர்கள் மதம் என்னவென்று கேட்டு விட்டு சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டு கொதித்த ஆர்எஸ்எஸ்  தலைவர் மோகன் பகவத், “ஹிந்துக்கள் யாரும்  இப்படி ஒரு கொடூர செயலை…

View More இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாத செயலை செய்ய மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்..!