kaaval

ஒரே கிளிக்கில் ஓடி வந்து உதவி செய்யும் போலீஸ். இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள் Kaaval Uthavi App.. லிங்க் இதோ..!

தமிழ்நாடு காவல்துறையின் ‘காவல் உதவி’ செயலி, மக்கள் பாதுகாப்பாக உணர உருவாக்கப்பட்ட ஒரு முக்கியக் கருவி. ஆரம்பத்தில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டாலும், இப்போது அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவசர உதவி, புகார் அளித்தல்,…

View More ஒரே கிளிக்கில் ஓடி வந்து உதவி செய்யும் போலீஸ். இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள் Kaaval Uthavi App.. லிங்க் இதோ..!

ஏசி இல்லாத வீட்டில் வாழ மாட்டேன்.. மணமகன் வீட்டில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. ஆனால், “ஏசி இல்லாத வீட்டில் வாழ்க்கை படமாட்டேன்” என்பதுதான் தற்கால இளம் பெண்களுக்கு புதுமொழியாக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், மணமகன் வீட்டில்…

View More ஏசி இல்லாத வீட்டில் வாழ மாட்டேன்.. மணமகன் வீட்டில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!
fir

மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..

  தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் போர்ட்டல் அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கும் நிதி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு ஏற்புடைய புகார்கள் இப்போது மின்னணு முறையில் செயல்பட உள்ளன. ரூ.10 லட்சத்திற்கு மேல்…

View More மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..
dog1

நாயை காரில் கட்டி 12 கிமீ தரதரவென இழுத்து சென்ற நபர் கைது.. அதிர்ச்சி காரணம்..!

  கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 40 வயதுடைய அமித் ஷர்மா என்பவர், தனது ஸ்கார்பியோ கார் மூலம் ஒரு ஜெர்மன் ஷெபர்ட் நாயைக்  12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர்…

View More நாயை காரில் கட்டி 12 கிமீ தரதரவென இழுத்து சென்ற நபர் கைது.. அதிர்ச்சி காரணம்..!
ai police

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. குற்றத்தை முன்கூட்டியே தடுக்க உதவும் AI போலீஸ்..!

  மும்பை போலீசார் குற்றங்களை தடுக்கவும், பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மும்பையில், குற்றங்களை முன்கூட்டியே கணிப்பது,  குற்றவாளிகளை…

View More இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. குற்றத்தை முன்கூட்டியே தடுக்க உதவும் AI போலீஸ்..!
manoj

காவல்துறை வேலையை ராஜினாமா செய்ததும் வாரம் ஒரு கோடி வருமானம்.. VR-VFX செய்த மேஜிக்..!

அரசு வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கிய முன்னாள் டெல்லி போலீஸ் அதிகாரி மனோஜ் லாம்பா, இன்று ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கில்  வருமானம் ஈட்டும் ஒரு வெற்றிகரமான வேர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் விஎப்எக்ஸ்…

View More காவல்துறை வேலையை ராஜினாமா செய்ததும் வாரம் ஒரு கோடி வருமானம்.. VR-VFX செய்த மேஜிக்..!
pregnant

8 ஆண்டுகளாக குழந்தையில்லை.. கர்ப்பிணி போல் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

  எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் கணவரது வீட்டினரால் வெறுக்கப்பட்டு, தாய் வீட்டில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், கர்ப்பிணி ஆனது போல் நடித்த நிலையில், அவர் செய்த ஒரு திடுக்கிடும் செயல் பெரும்…

View More 8 ஆண்டுகளாக குழந்தையில்லை.. கர்ப்பிணி போல் நடித்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..!
car

காரின் டிக்கியில் தொங்கிய மனித கை.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. இப்படியெல்லாம் செய்வார்களா?

  லேப்டாப் விற்பனையை அதிகரிக்க ஒரு Prank  வீடியோ எடுத்த நிலையில் இந்த வீடியோ நவி மும்பையில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு காரின்…

View More காரின் டிக்கியில் தொங்கிய மனித கை.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. இப்படியெல்லாம் செய்வார்களா?
woman police

பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்த புளூசட்டைக்காரர்.. ஆணுறுப்பை துண்டிக்க நெட்டிசன்கள் ஆவேசம்.!

பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு ஆணை கைது செய்ய முயற்சி செய்தபோது, அதே நேரத்தில் இன்னொரு ஆண் அவரின் பின்புறத்தில் நின்று, இடுப்பை பிடித்து அசிங்கமாக நடந்துகொண்ட பரபரப்பான வீடியோ…

View More பெண் போலீஸ் அதிகாரியின் இடுப்பை பிடித்த புளூசட்டைக்காரர்.. ஆணுறுப்பை துண்டிக்க நெட்டிசன்கள் ஆவேசம்.!
biriyani

பண்டிகை தினத்தில் சிக்கன் பிரியாணி அனுப்பிய ஓட்டல் உரிமையாளர் கைது.. பெண் அளித்த புகார்..!

  முக்கிய பண்டிகை தினத்தில், நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் “சுவிக்கி” செயலியின் மூலம் சைவ பிரியாணி ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான…

View More பண்டிகை தினத்தில் சிக்கன் பிரியாணி அனுப்பிய ஓட்டல் உரிமையாளர் கைது.. பெண் அளித்த புகார்..!
police

சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

  சில அடி தூரத்தில் கொலை நடந்த நிலையில், பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். ஆனால், அதே அருகிலேயே காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில், இரவில்…

View More சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
prostitute

வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ரேட்.. விபச்சார கும்பலை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை..!

  உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்களையும், அந்த பெண்களுக்கான ரேட்டையும் அனுப்பி விபச்சாரம் செய்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…

View More வாட்ஸ் அப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ரேட்.. விபச்சார கும்பலை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை..!