அமெரிக்காவில், 4 வயது சிறுவன் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து, “என் அம்மாவை உடனே வந்து கைது செய்யுங்கள்!” என்று அழுது கொண்டே பதட்டத்துடன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவசர…
View More என் அம்மாவை வந்து உடனே கைது செய்யுங்கள்.. 911 எண்ணுக்கு போன் செய்த 4 வயது சிறுவன்..!police
பாலியல் தொழிலாளர்கள் கும்பலால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ராஜூ முருகன் மனைவி.. அதிர்ச்சி தகவல்..!
தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தும் கும்பல் தனக்கு தொல்லை கொடுப்பதாக, இயக்குனர் ராஜு முருகன் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம்…
View More பாலியல் தொழிலாளர்கள் கும்பலால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ராஜூ முருகன் மனைவி.. அதிர்ச்சி தகவல்..!என் மனைவி என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்.. லேட்டாக வந்ததற்கு காரணம் கூறிய காவலர்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆயுதப்படை காவலர் ஒருவர் தாமதமாக பணிக்கு வந்ததற்குக் காரணமாக, “தன்னுடைய மனைவி கனவில் வந்து தன்னை தூக்கிப்போட்டு மிதிக்கிறார். இதனால், தன்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அதனால் தான்…
View More என் மனைவி என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்.. லேட்டாக வந்ததற்கு காரணம் கூறிய காவலர்..!கல்லறையில் திடீரென தோன்றிய QR கோட்.. ஸ்கேன் செய்தால் இறந்தவரின் பெயர் முகவரி.. அதிர்ச்சி தகவல்..!
ஜெர்மனியில் உள்ள ஒரு கல்லறையில் திடீரென QR கோடு ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்தால் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி தோன்றுவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனியில்…
View More கல்லறையில் திடீரென தோன்றிய QR கோட்.. ஸ்கேன் செய்தால் இறந்தவரின் பெயர் முகவரி.. அதிர்ச்சி தகவல்..!இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு
பெங்களூர்: நிலப்பிரச்சனை தொடர்பாக வந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலான நிலையில், கைதான துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் துமகூரு சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம்…
View More இளம்பெண்ணுடன் சிக்கிய கர்நாடகா டிஎஸ்பி சிறையில் அடைப்பு.. போலீஸ் கோரிக்கை நிராகரிப்புஎமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்
டெல்லி: ஹரியானாவின் ரோங்டங் நகர் சாலையின் ஒருவழிப்பாதையில் இரவுநேரத்தில் பெண் ஒருவர் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினார். அந்த பெண் போலீசாரை டைமிங்கில் கலாய்த்தார். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்…
View More எமராஜா யார்? உங்க அப்பாவா? மிமிக்கிரி குரலில் போலீஸை பங்கமாய் கலாய்த்த பெண்சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வாகன சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறித்து…
View More சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்10 நாட்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் பிரீமியம்.. பாலிசி தொகை குடும்பத்திற்கே ரூ.9 மட்டுமே.. ரூ.25000 வரை கிடைக்கும்..!
பாலிசித்தொகை ஒரு குடும்பத்திற்காக வெறும் 9 ரூபாய் செலுத்தினால், ரூ. 25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதுடன், இந்த பாலிசி வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை…
View More 10 நாட்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் பிரீமியம்.. பாலிசி தொகை குடும்பத்திற்கே ரூ.9 மட்டுமே.. ரூ.25000 வரை கிடைக்கும்..!கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுநடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் அப்பதவியில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மினி வேனில் அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஏற்றிச்…
View More நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?2 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட 59 வயது நபர்.. யாருமே கவனிக்காத கொடுமை.. 3ஆம் நாள் என்ன நடந்தது?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 59 வயது நபர் மருத்துவமனையின் லிப்ட்டில் சிக்கி கொண்ட நிலையில் அவர் இரண்டு நாட்களாக லிப்டிலேயே இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கேரள…
View More 2 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட 59 வயது நபர்.. யாருமே கவனிக்காத கொடுமை.. 3ஆம் நாள் என்ன நடந்தது?இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…
View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?