sonam

கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே.. சோனம் கர்ப்பமாக இருக்கிறாரா? மருத்துவ பரிசோதனை சொல்வது என்ன?

  இந்தூர் தம்பதிகள் ஹனிமூன் சென்ற விவகாரத்தில் கணவன் உயிர் இழந்ததாகவும், அவரை மனைவியே கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே.. சோனம் கர்ப்பமாக இருக்கிறாரா? மருத்துவ பரிசோதனை சொல்வது என்ன?
crocodiles

50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!

  ஒரு திரைப்படத்தை விட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் டெல்லியில் நடந்துள்ள நிலையில் டெல்லி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பரோலில் சென்று தலைமறைவான 67 வயதான தேவேந்தர் சர்மாவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். Dr.…

View More 50க்கும் மேற்பட்ட கொலைகள்.. முதலைகளுக்கு இரையான பிணங்கள்.. Dr. Death குறித்த அதிர்ச்சி தகவல்..!
murder

மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் ஒரு 45 வயது பெண்மணியின் கொடூர கொலை பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரீஸி மாவட்டத்தை சேர்ந்த அந்த 45…

View More மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஸ்ரீநகர் பெண் துன்புறுத்தி கொலை.. பயங்கரவாதிகள் செயலா?
murder

கணவனை கொலை செய்து பாடியுடன் காதலர் டூவீலரில் சென்ற மனைவி.. சிக்கியது எப்படி?

  ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கணவரை காதலரின் உதவியுடன் கொலை செய்து, அவருடைய பிணத்தை காதலரின் டூவீலரில் எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

View More கணவனை கொலை செய்து பாடியுடன் காதலர் டூவீலரில் சென்ற மனைவி.. சிக்கியது எப்படி?
202108111512195385 Tamil News Tamil News 35 year old man murder near iraniyal SECVPF 1

அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!

  கணவன் இறந்தால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற காரணத்தினால், கணவனை கொலை செய்துவிட்டு அரசு வேலையுடன் காதலனுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச…

View More அரசு வேலைக்காக கணவனை கொன்ற மனைவி.. காதலனுடன் செட்டில் ஆன அதிர்ச்சி சம்பவம்..!
202004170942245074 Tamil News youth one month jail sentence for went to see his SECVPF

நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!

  ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம்…

View More நன்னடைத்தக்காக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை.. விடுதலையான அடுத்த நாளே கொலை செய்த நபர்..!
police

சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

  சில அடி தூரத்தில் கொலை நடந்த நிலையில், பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். ஆனால், அதே அருகிலேயே காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில், இரவில்…

View More சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
murder2

இறந்து 2 நாள் கழித்து சகோதரிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பிய நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

  டெல்லியை சேர்ந்த வாலிபர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாள் கழித்து, அவரது சகோதரிக்கு WhatsApp மெசேஜ் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த…

View More இறந்து 2 நாள் கழித்து சகோதரிக்கு WhatsApp மெசேஜ் அனுப்பிய நபர்.. விசாரணையில் திடுக் தகவல்..!
abhishek

’பார்க்கிங்’ படத்தில் வருவது போல் ஒரு பார்க்கிங் சண்டை.. இளம் விஞ்ஞானி கொலை..!

  ஹரிஷ் கல்யாண் நடித்த “பார்க்கிங்” திரைப்படத்தில், காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் சண்டை, ஒரு கட்டத்தில் மிகப்பெரிய விபரீதமாக மாறும் அளவுக்கு செல்லும். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது…

View More ’பார்க்கிங்’ படத்தில் வருவது போல் ஒரு பார்க்கிங் சண்டை.. இளம் விஞ்ஞானி கொலை..!
202108111512195385 Tamil News Tamil News 35 year old man murder near iraniyal SECVPF

சிறுமியின் கழுத்தை வெட்டி படிக்கட்டில் ரத்த பலி கொடுத்த கொடூரன்.. மனநோயாளியா? மந்திரவாதியா?

குஜராத் மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கடத்தி, கழுத்தை வெட்டி, அதிலிருந்து வரும் ரத்தத்தை தனது வீட்டின் அருகே இருந்த கோவில் படியில் பூசிய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்…

View More சிறுமியின் கழுத்தை வெட்டி படிக்கட்டில் ரத்த பலி கொடுத்த கொடூரன்.. மனநோயாளியா? மந்திரவாதியா?
insurance

ரூ.1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை.. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு பணம்..!

ஒன்றரை கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக, தன்னைப் போலவே இருக்கும் ஒருவரை கொலை செய்து பணத்தை பெற முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கே அந்த இன்சூரன்ஸ்…

View More ரூ.1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை.. கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு பணம்..!
202108111512195385 Tamil News Tamil News 35 year old man murder near iraniyal SECVPF

டீ போட்டு தராத மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

பொதுவாக மாமியார் மருமகள் சண்டை சின்ன சின்ன காரணங்களுக்காக நடக்கும் என்றும், சில சண்டை விபரீதமாகி கொலை வரை சென்றதையும் ஏற்கனவே பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகள் டீ…

View More டீ போட்டு தராத மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!