மனிதன் எப்பவுமே தன்னோட திறமையை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதே போல செய்து கோட்டையை விடுகிறான். பல இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் அடிபட்டு மிதிபட்டு அல்லல்பட்டு திருந்துகிறான். மனித இனம்…
View More என்னங்கடா உங்க சட்டம்? மனிதன் என்பவன்… எப்படிப்பட்டவன்னு இப்போ தெரியுதா…?!latest lifestyle news
அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?
மனம் என்பது குரங்கு. அதை எவன் ஒருவன் அடக்கி ஆளுகிறானோ அவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அலைபாயும் மனதை அடக்குவது சிரமம்தான். ஆனால் அதற்கும் ஒரு பயிற்சி உள்ளது. வாங்க பார்க்கலாம். மனதை வளப்படுத்தவேண்டியது அவசியம்.…
View More அலை பாயும் மனதை அடக்குவது எப்படி? அதென்ன கலை?தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஏகப்பட்ட பழமொழிகளைப் போகிற போக்கில் சொல்லி வைத்தனர். அதுல ஒண்ணுதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இது எவ்வளவு சத்தியமான உண்மைன்னு கீழே படிங்க புரியும். தந்தைக்கு முன்பு குரலை…
View More தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!
நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!
‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…
View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு…
View More எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க… சூப்பர் டிப்ஸ்கள்..!
நாம் ஆரோக்கியமாகவும், உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க சில சிறப்பான மருந்துகள் இங்கு தரப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் இலவசம் என்பதுதான் இங்கு விசேஷம். என்னென்னன்னு பார்ப்போமா… ஆரோக்கியமாக இருங்கள். மலர்களுக்கு…
View More உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க… சூப்பர் டிப்ஸ்கள்..!உறவினர்களுக்குள் பகையா? பிரச்சனை சுமூகமாக முடிய என்ன செய்வது?
இந்த எந்திரமான உலகில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்? பணம் சம்பாதித்து என்ன பயன்? உறவுகளைக் கையாளத் தெரியலையே என மனம் அங்கலாய்க்கிறதா? இதைப் படிங்க… முதலில் தனிமையை தவிர்த்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.…
View More உறவினர்களுக்குள் பகையா? பிரச்சனை சுமூகமாக முடிய என்ன செய்வது?வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!
என்னடா வாழ்க்கை? ஒரு முன்னேற்றமும் இல்லையே என அங்கலாய்க்கிறீர்களா? வாழ்க்கையில் எளிதில் முன்னேற வேண்டுமா? அந்த முன்னேற்றம் உங்களுக்குத் தெரியவேண்டுமா? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் இதுதான். இங்கு சொல்லப்பட்டுள்ள 7 விஷயங்களை மட்டும்…
View More வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? நீங்கள் இதைச் செய்தால் போதும்..!கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!
ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வந்து ஓய்வெடுக்கறதுக்காக வீட்டுக்கு வர்றோம். இங்கேயும் ஒரே சண்டை. நிம்மதி இல்லன்னா எப்படி? அதுக்கு முக்கிய காரணம் கோபம்தான். அது எப்படி எல்லாம் வருது? எத்தனை வகை? எந்த…
View More கவனமா இருங்க பாஸ்… வீட்ல இந்த 3 கோபங்களையும் காட்டிடாதீங்க…!படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!
இன்று பெரும்பாலான குடும்பத்தில் பிளவு உண்டாக மூலகாரணமே படுக்கையில் தோற்பதுதான். படுக்கை அறையில் மனைவியை குஜால்படுத்த கணவன்மார்கள் அவசியம் இதுபோன்ற சங்கதிகள்ல ஈடுபடுங்க. வாங்க ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மனைவி ஆசையோடு வருகையில் வேலை ரொம்ப…
View More படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!
‘அவனுக்கு என்னப்பா… சுக்கிரன் உச்சத்துல இருக்கான். பணம் வந்து கொட்டுது. கொடுத்து வச்ச ஆளு’ன்னு நண்பர்கள் சொல்லக் கேட்டுருப்போம். பொதுவாக அதுபோன்ற மனிதர்களை சுகவாசிப்பான்னு சிலாகித்துச் சொல்வார்கள். எதற்குமே அவர்கள் கஷ்டப்பட வேண்டி இருக்காது.…
View More உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!






