கோவிலில் மணி அடிப்பதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது…
View More கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?Latest Aanmingam news
சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…
View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே…
View More வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?
கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…
View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?
கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…
View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை…
View More பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!
குடும்பத்தில் நிம்மதியாக இருக்கணும்னா 2 விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு இல்லறம், அடுத்து கடன் இல்லாமை. இதுல 2வதாக வரும் பிரச்சனை மன நிம்மதியை சீர்குலைத்து விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் கணவன்,…
View More தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?
இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா…
View More வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். இந்த…
View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…
View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…
View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?
சபரிமலை செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் தீவிரமாக விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். இது நமக்கு என்னென்ன பலன்களைத் தருதுன்னு லிஸ்ட் போட்டால் போய்க்கிட்டே இருக்கும். இந்த ஒரு பதிவில் சொல்ல முடியாது. சுருக்கமா சொல்லணும்னா நல்லவனாகவும்,…
View More சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?