தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் மாசி மகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். மகத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். ஆண்குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள்…
View More புனித நீராடுவதால் பாவங்களையும், தோஷங்களையும் போக்கும் மாசி மகம்…! இப்போதே தயாராகுங்க..!latest Aanmigam news
சிவராத்திரி அன்று இரவு கண்விழிப்பதன் உண்மை அறிவியல் இதுதானா…?! அப்படின்னா கட்டாயம் விழித்துக் கொள்ளுங்கள்..!
சிவ விரதங்கள் பல இருந்தாலும் முக்கியமானது சிவராத்திரி. ராத்திரி என்பது இருள் காலம். சர்வசம்ஹார காலம், ஊழி காலம், பிரளயகாலம் எல்லாம் ஒன்று தான். பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை இறுக மூடிக்கொள்ள உயிரினங்கள்…
View More சிவராத்திரி அன்று இரவு கண்விழிப்பதன் உண்மை அறிவியல் இதுதானா…?! அப்படின்னா கட்டாயம் விழித்துக் கொள்ளுங்கள்..!மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!
சிவராத்திரியை ஒளிமயமான இரவு. இன்பம் தரும் இரவு என்றும் சொல்வர். சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகாசிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும். அம்மனுக்கு நவராத்திரி விரதம் எவ்வளவு முக்கியமோ, அது போல்…
View More மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?
உலகம் முழுவதும் மகாசிவராத்திரி (18.02.2023) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம்,…
View More பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி தான். அன்றைய தினம் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனைத் தொழுது நம் ஆற்றலைப் பெருக்குவது தான் சிவராத்திரியின் நோக்கம். சிவராத்திரியில் பல…
View More சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த நாள்…! சிவராத்திரியில் வணங்கினால் இவ்ளோ பலன்களா…?!சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?
மாதங்கள் தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் மகாசிவராத்திரி ரொம்பவே விசேஷமானது. இந்த நன்னாளில் 4 கால பூஜை நடக்கிறது. இந்த 4 கால பூஜையில் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, அம்பிகை வழிபடுறாங்க.…
View More சிவராத்திரியில் கட்டாயம் விழித்து இருக்க வேண்டிய பூஜை இதுதான்… அதிவிசேஷமானது…. ஏன்னு தெரியுமா?இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!
சிவராத்திரி வந்தாலே இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஒரே அசதியாக இருக்கும். மறுநாள் நல்ல தூக்கம் வரும் என்று பலரும் நினைப்பதுண்டு. இறைவனின் பேராற்றலை அந்த இனிய நாளில் தான் நாம் நீண்ட…
View More இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!புரட்டிப் போட்ட தெய்வீகக் காதல்…. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…!
இன்று உலக காதலர் தினம் (14.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இந்த வேளையில் காதல் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒரு தெய்வீகக் காதலைப் பற்றி நாம் பார்ப்போம். எந்த ஒரு நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லாமல்…
View More புரட்டிப் போட்ட தெய்வீகக் காதல்…. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…!பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதை
மகாசிவராத்திரி வரும் 18.02.2023 அன்று வருகிறது. இந்த நன்னாள் எப்படி உருவானது என்று பார்ப்போமா… மகாசிவராத்திரி ஆண்டுதோறும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் விரதம் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ…
View More பிரமிக்க வைக்கும் சிவராத்திரி…! தன்னை அறியாமலேயே மோட்சத்தைப் பெற்ற வேடனின் கதைசிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. வருடம் முழுவதும் பூஜை செய்து பெறக்கூடிய பலனை இந்த ஒரே நாளில் நம்மால் பெற முடியும். முதலில் இரவு முழுவதும் விழித்து இருந்தால் மிகச்சிறப்பு. முடிந்தவரை 3வது கால பூஜை…
View More சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!
பொதுவாக தமிழ் மாதங்களில் கடைசி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். அதிலும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும்…
View More லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? கைமேல் பலன் கிடைக்க இதைச் செய்யுங்க…!
பெரும்பாலும் வாழ்க்கையில் கடன் தொல்லையால் பாதிகப்படுபவர்கள் தான் அதிகமானோர் இருப்பார்கள். கடன் என்பது ஏழைக்கும், பணக்காரருக்கும் பொதுவானது. ஏழை அவனுக்குத் தக்கபடி கடன் வாங்குவான். பணக்காரன் அவன் தகுதிக்கேற்ப கடன் வாங்குகிறான். அதனால் கடன்…
View More தீராத கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா? கைமேல் பலன் கிடைக்க இதைச் செய்யுங்க…!











