பழம்பெருமை வாய்ந்தது நம் தாய்த்திருநாடு. ராமாயணம், மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்கள் தோன்றிய இடம். உலகநாடுகளில் பாரதத்தைத் தெய்வீக பூமி என்று சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு இடங்களில் காணப்படும் திருக்கோவில்களுக்கும், திருத்தலங்களுக்கும் அற்புதங்கள் நிறைந்த…
View More தெற்கின் சஞ்சீவி மலை இதுதாங்க…கொங்கணச்சித்தர் தியானம் செய்த அற்புதமான தலம்…!latest Aanmigam news
இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!
தை மாதத்தில் வருகின்ற மிக அதி விசேஷமான முருகனுக்கு மிகவும் உகந்த நாள் இந்த தைப்பூசம். இன்றைய தினம் (5.2.2023) அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கேட்டது கேட்டபடி கிடைக்க வைப்பது முருகன் வழிபாடு. இன்று…
View More இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான கந்தப்பெருமானுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. என்றாலும் தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தின் அன்று கொண்டாடக்கூடிய தைப்பூசம் பக்தர்களுக்கு பேரானந்தத்தைத் தரக்கூடியது. முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்து…
View More பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!இதுவும் புண்ணியக் கணக்கில் சேருகிறதா? அப்படின்னா தொடர்ந்து செய்யலாமே… அகல் விளக்கு தீபம் ஏற்றக் காரணமே இதுதான்…!
திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேளை), அந்திப்பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விசேஷ சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில்…
View More இதுவும் புண்ணியக் கணக்கில் சேருகிறதா? அப்படின்னா தொடர்ந்து செய்யலாமே… அகல் விளக்கு தீபம் ஏற்றக் காரணமே இதுதான்…!12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றிருக்கும் சிவபீடம் இதுதாங்க…!
12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் சிவபீடம் என்று சிறப்பைப் பெற்றுள்ள தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள். திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர்…
View More 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றிருக்கும் சிவபீடம் இதுதாங்க…!அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள். பக்தர்கள் பலர் விரதமிருந்து காவடி எடுத்து அலகு குத்தி வழிபடுவர். இந்த…
View More அசுரர்களை அழிக்க முருகன் ஞானவேலைப் பெற்ற நன்னாள்…இது நடந்தது எங்கே தெரியுமா?அழகான குழந்தைச் செல்வம் கிடைக்க, திருமணத்தடை நீங்க இன்று முருகப்பெருமானை வழிபடுங்க…!
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. அதிலும் தை கிருத்திகை 2023 இன்று 30.1.2023 (திங்கட்கிழமை) வருகிறது. இந்த நாளில் நாம் எப்படி முருகப்பெருமானை வேண்டி நாம் வழிபடுவது என்று பார்க்கலாம். நிலையான செல்வம், நீண்ட…
View More அழகான குழந்தைச் செல்வம் கிடைக்க, திருமணத்தடை நீங்க இன்று முருகப்பெருமானை வழிபடுங்க…!தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!
இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை தை மாத வளர்பிறை அஷ்டமி. இன்று காலபைரவரிடம் உங்கள் தேவைகளை வேண்டிக் கொள்ளுங்கள். இன்று பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து தண்ணீர் கலந்த சாதம், உளுந்து வடை மாலை சாற்றுதல், வெண்…
View More தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்
திருஆவினன்குடி, தென்பொதிகை எனப்படுவது பழனி. அறுபடை வீடுகளில் 3ம் படைவீடு இது. இதன் பழங்காலப் பெயர் திருஆவினன்குடி. இதில் திரு என்பது லட்சுமியையும், ஆ என்பது காமதேனுவையும், வினன் என்பது சூரியனையும், கு என்பது…
View More முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!
முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன்…
View More அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சும்மாவா சொன்னாங்க…கும்பாபிஷேகம் போக முடியலையா…அப்படின்னா இதைச் செய்யுங்க…!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நமது ஆகம விதிப்படி கோவில்களைக் கட்டியிருப்பாங்க நம் முன்னோர்கள். அதற்கு முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடுகளும் முறையாக நடந்து வரும். கோவில்…
View More கோபுர தரிசனம் கோடி புண்ணியம்னு சும்மாவா சொன்னாங்க…கும்பாபிஷேகம் போக முடியலையா…அப்படின்னா இதைச் செய்யுங்க…!16 ஆண்டுகளுக்குப் பிறகு….?! பழம் நீயப்பா…ஞானப்பழம் நீயப்பா…! தமிழ் ஞானப்பழம் நீயப்பா…!!!
பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். அங்கு போய் வரும் பக்தர்கள் மறக்காமல் இதை வாங்கி வருவதுண்டு. தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் இங்கு நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்கள். தலவரலாறு…
View More 16 ஆண்டுகளுக்குப் பிறகு….?! பழம் நீயப்பா…ஞானப்பழம் நீயப்பா…! தமிழ் ஞானப்பழம் நீயப்பா…!!!











