இன்று (26.7.2024) ஆடி மாதத்தின் 2வது வெள்ளி. இந்த நாளில் என்னென்ன சிறப்புகள் என்று பார்ப்போமா… இன்றைய தினம் தேய்பிறை சஷ்டியோடு வருகிறோம். இந்தநாளில் காமாட்சி அம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு நிச்சயமாக நடக்கும்.…
View More குழந்தை வரம் வேண்டுமா? கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கணுமா?… ஆடி வெள்ளியில் அம்சமா வழிபடுங்க..!latest Aanmigam news
ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்த கோமதி அம்மன்… பக்திப் பரவசத்திற்கு தயாராகுங்கள்..!
தவத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்தவும், சைவ வைணவர்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கவும் இறைவன் நடத்திய திருவிளையாடல் தான் ஆடித்தபசு. இன்று நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த…
View More ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்த கோமதி அம்மன்… பக்திப் பரவசத்திற்கு தயாராகுங்கள்..!ஆடித்தபசு திருவிழாவோட மையக்கருத்தே இதுதான்..! குருபூர்ணிமாவில் மறக்காம இதைச் செய்யுங்க…
ஆடி பௌர்ணமியான நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று (21.07.2024) ஆடித்தபசு வருகிறது. நிறைய கடன் சுமை இருப்பவர்களும் ஹயக்ரீவருடன் இருக்கும் மகாலெட்சுமியை இந்த ஞாயிறு அன்று வழிபாட்டால் பிரச்சனை தீரும். அன்று 2 பேருக்கு அன்னதானம்…
View More ஆடித்தபசு திருவிழாவோட மையக்கருத்தே இதுதான்..! குருபூர்ணிமாவில் மறக்காம இதைச் செய்யுங்க…படிப்பில் நாட்டமே இல்லாமல் உங்க பசங்க இருக்காங்களா? நாளைக்கே இதைச் செய்யுங்க..!
ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவற்குள் அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பிள்ளைகளுக்குப் படிப்பது என்றாலே…
View More படிப்பில் நாட்டமே இல்லாமல் உங்க பசங்க இருக்காங்களா? நாளைக்கே இதைச் செய்யுங்க..!இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?
அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு…
View More இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?
ஆடி மாதம் இன்று அமர்க்களமாகப் பிறந்துள்ளது. இந்த மாதம் அம்மனுக்கு உரிய மாதம். எங்கு பார்த்தாலும் பகல் வேளையிலும், மாலை வேளையிலும் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். இந்த மாதத்தில் தான் ஆடி செவ்வாய், ஆடி…
View More ஆடி மாதத்தில் இவ்ளோ சிறப்புகளா? எல்லாம் சரி… திருமணத்தைத் தவிர்ப்பது எதுக்குன்னு தெரியுமா?ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!
ஆடி மாதம் முழுவதும் நமக்குப் பண்டிகை காலம் தான். ஊரெங்கும் திருவிழா தான். அம்பாள், சிவன், பெருமாள் கோவில்கள் எங்கும் விசேஷம் தான். கிராமங்களில் ஆடிப்பண்டிகை விசேஷமாகக் கொண்டாடப்படும். இன்று தான் அந்த ஆடி…
View More ஆடி மாதம் முதல் நாளில் என்ன செய்வதுன்னு தெரியுமா? இப்பவே இப்படி வழிபடுங்க…!கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?
நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…
View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?32 ஆயிரம் தாங்க படத்தோட மொத்த பட்ஜெட்… ஹீரோவோட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தற்போது கோடிகளில் தமிழ்ப்படங்கள் தயாராகி வருகிறது. ஹீரோவின் சம்பளமோ மொத்த பட்ஜெட்டில் பெரிய தொகையை விழுங்கி விடுகிறது. அதன்பிறகு தயாரிப்பாளர்கள் படத்தை கடனை உடனே வாங்கி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறார்கள். படம்…
View More 32 ஆயிரம் தாங்க படத்தோட மொத்த பட்ஜெட்… ஹீரோவோட சம்பளம் எவ்வளவு தெரியுமா?நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!
புரட்டாசி மாதம் தான் நமக்கு நவராத்திரி வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஆஷாட நவராத்திரியையும் நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இது வாராஹி அம்மனுக்காகக் கொண்டாடி வருகிறோம். கிராமங்களில் சப்த கன்னியர்களான 7…
View More நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?
தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம். இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றுகிறோம். பெரியோர்கள் ஆன்ம ஒளியாகவே தீபத்தை சொல்வர். என்னுடைய…
View More பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!
சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!











